­
05/12/18 - !...Payanam...!

கடன் என்றாலே கடுப்பாகும் இராணுவ அதிகாரி, தன் தங்கையின் திருமணத்திற்காகப் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெறுகிறார். ஒட்டுமொத்த...

தமிழ் சினிமாவில் 90களிலிருந்து தற்போது வரை உலகளவில் புகழ்பெற்ற கலைஞர்களாக திகழ்பவர்கள் ரஹ்மான் மற்றும் இளையராஜா. கல்விக்கு சம்பந்தமில்லா...

தமிழ் சினிமாவில் 90களிலிருந்து தற்போது வரை உலகளவில் புகழ்பெற்ற கலைஞர்களாக திகழ்பவர்கள் ரஹ்மான் மற்றும் இளையராஜா. கல்விக்கு சம்பந்தமில்லாதவர் சில பிரபலங்களை பற்றி பள்ளி புத்தகத்தில் பாடமாக வருவது என்றால் பெரிய பாக்கியம்.அந்த பாக்கியத்தை நம் இளையராஜா மற்றும் ரஹ்மான் அவர்கள் பெற்றுள்ளனர். நீட் மற்றும் மத்திய அரசால் நடத்தப்படும் நுழைவு தேர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி 11ம் வகுப்புக்கான தமிழ் பாடத்தில் இசைத்தமிழர் இருவர் என்ற பாடப் பிரிவில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் வாழ்க்கை இடம் பெற்றுள்ளது. இவர்கள் இருவருமே பலமுறை தேசிய விருதுகளை வென்றவர்கள் குறிப்பிடத்தக்கது. ...

Read More

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அ...

<
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகப்போகிறது. சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார்,இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில் என கூறினார்.இதன் மூலம் மக்கள் தங்களது நகரத்தில் நடக்கும் பிரச்சன்னைக்குரிய விஷ்யங்களை தெரியப்படுத்தலாம் என்று கூறினார். இந்த செயலி மூலம் தற்போது பல புகார்கள் மக்களிடமிருந்து குவிந்துள்ளன, குறிப்பாக டாஸ்மாக் மற்றும் லஞ்ச புகார்கள் அதிகமாக வந்துள்ளதாக மக்கள் நீதி மய்யம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சனைகளை ஆய்வு செய்து அந்தந்த தொகுதி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பிரச்சனைக்கான தகுதியை நன்கு அறிந்து அதை சம்மந்தப்பட்ட அரசு நிர்வாகிகளிடம் கொண்டுசேர்க்கப்படும் என தெரிவித்துள்ளனர். ...

Read More

  தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என அழைக்கப்பட்ட இவருக்கு வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந...

  தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற நடிகர்களுள் ஒருவர் ஜெமினி கணேசன். காதல் மன்னன் என அழைக்கப்பட்ட இவருக்கு வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை சந்தித்தார்.நிறைய ஹிட் படங்களை கொடுத்த இவருக்கு சில தோல்விப்படங்களும் அமைந்தன. இவர் பிரபல நடிகையான சாவித்திரியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு விஜய் சாமுண்டீஸ்வரி என்ற மகள் இருக்கிறார். அதே வேளையில் அவரின் மூத்த மனைவி புஷ்பவள்ளிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.அதில் ஒருவர் பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான ரேகா. இவர் ஏற்கனவே தன் அப்பா ஜெமினி, சித்தி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி படமாக எடுக்கப்பட்டத்தை கேள்விப்பட்டிருக்கிறாராம்.தற்போது அந்த படத்தை அவர் பார்க்க ஏற்பாடு செய்ய படக்குழுவிடம் கேட்டுள்ளாராம். ...

Read More

Search This Blog

Blog Archive

About