தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்று திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ப...

<
தமிழகத்தில் தற்போது வெளியாகியுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து என்று திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்று பெற்று வெற்றியாக படம் ஓடிக்கொண்டிருந்தாலும், பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.இந்தத் திரைப்படம் ஆபாசம் நிறைந்து காணப்படுவதாகவும் சமூகத்தை சீர்கெடுப்பதாகவும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்தி வரும் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் பிரபல இணைய ஊடகத்தில் திரைப்படத்தின் இயக்குநர் சந்தோஷ் பல கருத்துக்களை முன்வைத்தார்.இயக்குநரின் கருத்துக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மீண்டும் பதிலடி கொடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.பகிரங்க சவால் விட்டுள்ளதுடன், தமிழ்நாட்டை விட்டு போவதாகவும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ...

Read More

சீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் ...

<
சீரியல் நடிப்பவர்களும் மக்கள் மத்தியில் சீக்கிரம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஹிந்தியில் கவர்ச்சியாக, கலர் கலராக சீரியல் எடுக்கப்பட்டு தமிழில் டப்பிங் ஆகி வரும் சீரியலும் நல்ல வரவேற்பை பெறுகிறது.இதற்கு ஒரு உதாரணம் நாகினி சீரியல். எந்த நேரமும் குடும்ப சண்டை என்று பார்த்தாலும் முகம் சுளித்துவிடும். ஆனால் ஹிந்தியில் வரலாறுகள், சரித்திரங்களை சீரியலாக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.இந்நிலையில் ராமாயணம் சீரியலில் ராமராக நடித்தவர் அனீஷ் ஷர்மா. பிரபல நடிகரான இவர் தற்போது பிரிதிவ் வல்லப் என்ற வரலாற்று சீரியலில் அரசன் பிரித்வியாக நடித்து வருகிறார்.அடுத்ததாக புதிய சீரியலில் கமிட்டாகியுள்ளார். இதில் அவர் திருநங்கையாக நடிக்கிறாராம். ...

Read More

காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இ...

<
காலம்காலமாக மற்ற மொழிப்படங்களில் சில நம் ரசிகர்களை ஈர்த்து விடுகிறது. அவை நம் மொழியிலும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்.அப்படி ஒரு ரசனையுடன் மலையாளத்தில் இருந்து வந்திருக்கிறான் இந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல். யார் இவன், மக்களிடம் இடம் பிடிப்பானா என உள்ளே சென்று பார்க்கலாம்.கதைக்களம்அரவிந்த் சாமி ஒரு சாதாரண பிசினஸ் மேன். ஆனால் இவர் வம்பு என வந்துவிட்டால் முரடன். இவருக்கு ஆகாஷ் என்ற பையனும், அப்பா நாசரும் இருக்கிறார்கள். அப்பா மீது பாசமாக இருந்தாலும் சில விசயங்களால் அவனுக்கு அரவிந்த் சாமியை பிடிக்கவில்லை.நடிகை அமலா பால் ஒரு எதிர்பாராத விதமாக ஒரு கட்டத்தில் தன் காதல் கணவரை இழக்கிறார். பின் வேறொரு ஊரில் தன் மகள் நைனிகாவுடன் தனியே வாழ்கிறார். இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு தன் மகன் மூலம் அமலா பாலின் அறிமுகம் கிடைக்கிறது. பின் இரு குடும்பமும் ஒன்றாக நட்புறவாக மாறுகிறார்கள்.பின்...

Read More

Search This Blog

Blog Archive

About