­
12/14/16 - !...Payanam...!

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர...

சசிகலா-நடராஜன் திருமணமான சமயத்தில்.. சென்னையில், வீடியோ கடை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவுக்கு, போயஸ் தோட்டத்துக்குள் கால்வைக்க, கலெக்டர் சந்திரலேகா ‘ரூட்’ போட்டுக் கொடுத்தார்; அவ்வளவுதான். ஆனால், அந்த ‘ரூட்’டில் சசிகலாவை, கச்சிதமாக, கவனமாக, பத்திரமாக 34 ஆண்டுகள் பயணம் செய்ய வைத்தவர் அவருடைய கணவர் நடராஜன்தான். நடராஜனை வைத்து ஜெயலலிதா போட்ட கணக்கு சசிகலா-ஜெயலலிதா நட்பை வளர்த்தெடுத்ததிலும் நடராஜனின் பங்கு அளவிட முடியாதது. அதற்கு குறுக்கே, எம்.ஜி.ஆர் போட்ட தடைகளையே சமார்த்தியமாக தகர்த்து எறிந்தார் நடராஜன். எப்படி என்றால், கேசட் பரிமாற்றத்துக்காக ஏற்பட்ட, சசிகலா ஜெயலலிதா அறிமுகம் கொஞ்சம் நட்பாக துளிர்விடத் தொடங்கி இருந்தது. சசிகலாவின் குடும்ப விபரங்களை ஜெயலலிதா கேட்டுத் தெரிந்துகொண்டார். “ராமநாதபுரத்தில் இருந்து ஒருங்கிணைந்த தஞ்சைக்கு தன் முன்னோர்கள் குடிபெயர்ந்த கதை; திருத்துறைப்பூண்டியில் ‘இங்கிலீஷ்’ மருந்துக் கடைக்காரர் குடும்பம் என்று தன் குடும்பத்துக்கு பெயர் வந்த கதை; தனது அண்ணன் விநோதகன் டாக்டரான கதை” என்று...

Read More

மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல...

<
மொபைல் போன்களுக்கு சிப்-செட்கள் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் க்வால்காம் (Qualcomm) நிறுவனம், 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் பணப் பரிமாற்றங்களுக்கான பெரும்பாலான ஆப்-கள் பாதுகாப்பானவை இல்லை' என்று கூறியுள்ளது. 'பணப் பரிமாற்றம் செய்வதற்கு பிரத்யேகமாக மொபைல் போன்களில் வன்பொருள் (hardware) அமைப்பு பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஆன்டிராய்ட் இயங்குதளத்திலான பணப் பரிமாற்ற மொபைல் ஆப்-களில் இந்த மாதிரி வசதிகள் இல்லை' என்று தெரிவித்துள்ளது.   ...

Read More

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் பீலேவின் பயோபிக் படமான "Pele: ...

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கால்பந்து வீரர் பீலேவின் பயோபிக் படமான "Pele: Birth of a Legend " என்ற படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 89-வது ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட, இந்த பட்டியலில் 145 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதிலும் பின்னணி இசை மற்றும் அதே படத்தின் "Ginga" பாடலுக்காக என இரண்டு பிரிவுகளில் ரஹ்மானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதி பரிந்துரைக்கப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். இதையடுத்து பிப்வரி 26-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About