­
05/31/19 - !...Payanam...!

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக...

<
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.மத்தியில் பாரதிய ஜனதா அரசு காலங்களில் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னர் ராஜீவ்காந்தி பிரதமராக இருத தாரளமயமாக்கலுக்கு ஏற்ப கல்விக் கொள்கை மாற்றப்பட்டது.தற்போது பாரதிய ஜனதா அரசு, தம்முடைய இந்துத்துவா கொள்கைக்கு ஏற்க கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிக்கிறது என்பது கல்வியாளர்கள் குற்றச்சாட்டு. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை கல்வியாளர்கள் நடத்தி உள்ளனர்.கடந்த பாஜக அரசும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழுவை அமைத்தது. இக்குழு குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தியை திணிக்க முயற்சிக்கும் வகையில் இதன் பரிந்துரைகள் இருக்கின்றன என குற்றம்சாட்டப்பட்டது.கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள்கஸ்தூரி ரங்கன் குழு தமது பரிந்துரைகளை ஆர்.எஸ்.எஸ்....

Read More

தேசத்தை நேசிக்கும் ஒரு இளைஞன் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, எப்படி நாட்டின் முதலமைச்சர் ஆகிறான் என்பதே என்ஜிகே. நந்தகோபாலன் குமரன்...

தேசத்தை நேசிக்கும் ஒரு இளைஞன் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து, எப்படி நாட்டின் முதலமைச்சர் ஆகிறான் என்பதே என்ஜிகே.நந்தகோபாலன் குமரன், சுருக்கமாக என்.ஜி.கே. ஒரு படித்த பட்டதாரி இளைஞன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்க்கும் குமரன், வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார். நிறைய சமூக சேவைகளையும் செய்கிறார். இதனால் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வியாபாரிகளின் பகைக்கு ஆளாகிறார்.தான் மிகவும் கஷ்டப்பட்டாலும் செய்ய முடியாத பெரிய காரியங்களை, அரசியலில் இருக்கும் அடிமட்டத் தொண்டன் எளிதாக சாதித்துவிடுவதை பார்த்து வியப்படைகிறார். தானும் அரசியலில் இறங்க முடிவு செய்து, உள்ளூர் எம்எல்ஏ இளவரசுவிடம் எடுபிடியாக சேர்கிறார். கழிவறையை சுத்தம் செய்வது முதல், இளவரசுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவது வரை அனைத்து காரியங்களையும் தானாக முன்நின்று செய்கிறார். இளவரசுவின் அன்புக்கு பாத்திரமாகிறார்.இளவரசு மூலமாக கட்சியின் தலைவர் பொன்வண்ணன் மற்றும் அவருக்கு பக்கபலமாக நிற்கும் பிஆர் அதிகாரி ரகுல் ப்ரீத் சிங்...

Read More

இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குவதாக அறிவித்து அதன் முதற்கட்ட பணிகளையும் செய்து முடித்துவிட்டார். ஷூட்டிங் துவங்கி சில நாட்களில் ந...

<
இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குவதாக அறிவித்து அதன் முதற்கட்ட பணிகளையும் செய்து முடித்துவிட்டார். ஷூட்டிங் துவங்கி சில நாட்களில் நின்றுவிட்டது படம்.மேலும் படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் பின்வாங்கிவிட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் சமரசம் ஆகி ஜூன் முதல் ஷூட்டிங் துவங்கும் என செய்திகள் வெளியானது. இது எதுவுமே இன்னும் உறுதியாகாத நிலையில், ஷங்கர் அடுத்து பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ஒரு படம் இயக்குகிறார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்தி பரவியது.ஆனால் ஷங்கர் இதை மறுத்துள்ளார். பிரபாஸை வைத்து படம் இயக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.இதனால் எதிர்பார்ப்பில் இருந்த பிரபாஸ் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். ...

Read More

1990ஆம் காலக்கட்டங்களில் பிசியாக பல படங்களில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை விஜயசாந்தி. ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் போனவரான இவரது நடிப்பில் கட...

<
1990ஆம் காலக்கட்டங்களில் பிசியாக பல படங்களில் நடித்து கொண்டிருந்தவர் நடிகை விஜயசாந்தி. ஆக்‌ஷன் படங்களுக்கு பெயர் போனவரான இவரது நடிப்பில் கடைசியாக படம் வெளிவந்து 13 வருடங்களாகிவிட்டன.இந்நிலையில் இத்தனை வருடங்களுக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றின் மூலம் விஜயசாந்தி சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். Fun and Frustration பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் தான் விஜயசாந்தி ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ள நிலையில் இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் வெகு விமர்சையாக நடைபெற்றது. ...

Read More

தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகியுள்ள பெரிய படம் NGK. செல்வராகவன்-சூர்யா கூட்டணி என்றதுமே படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. அர...

<
தமிழ் சினிமாவில் நேற்று வெளியாகியுள்ள பெரிய படம் NGK. செல்வராகவன்-சூர்யா கூட்டணி என்றதுமே படத்திற்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது.அரசியல் களத்தில் செல்வராகவன் களமிறங்க சூர்யாவும் அதில் ஸ்கோர் செய்துவிட்டார். ஆனாலும் படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக தான் வந்து கொண்டிருக்கின்றன.தற்போது இப்படம் சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ. 1.03 கோடி வசூலித்துள்ளதாம். முதல் நாளே ரூ. 1 கோடியை எட்டியுள்ள இப்படம் சென்னையில் அதிகம் வசூலித்த படங்களில் 10வது இடத்தை பிடித்துள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About