­
10/14/16 - !...Payanam...!

சமீபத்தில் ரெமோ நன்றி விழாவில் சிவகாத்திகேயன் மேடையிலேயே தன்னை வளர விடாமல் சில பேர் தடுக்கின்றனர் என்ற அழுது கொண்ட தெரிவித்தார். அவரது பேச்...

சமீபத்தில் ரெமோ நன்றி விழாவில் சிவகாத்திகேயன் மேடையிலேயே தன்னை வளர விடாமல் சில பேர் தடுக்கின்றனர் என்ற அழுது கொண்ட தெரிவித்தார். அவரது பேச்சு பெரும் அதிர்ச்சி கலந்த அனுதாபத்தை சம்பாதித்தது. இந்நிலையில் உண்மையில் யார் சிவகார்த்திகேயனுக்கு தொந்தரவு செய்கிறது என்பதை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் பி. எல் தேன்னப்பன் பேசுகையில், "எனக்கும் அவர் அழுதது ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது, எங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது மூன்று பேரிடம் புகார்கள் வந்துள்ளன. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் வேந்தர் மூவிஸ் மதன். இதில் ஞானவேல் ராஜாவிடம் மட்டும் சிவகார்த்திகேயன் கையளித்துட்ட அக்ரீமெண்ட் காப்பி உள்ளது, மேலும் அவரிடம் அட்வான்ஸ் வாங்கியது உண்மை தான் என்ற சிவா தரப்பு ஒப்புக்கொண்டது, மற்ற இரண்டு தயாரிப்பாளரிடமும் எந்த அக்ரீமெண்ட்டும் இல்லை. ஆனால் அட்வான்ஸ் கொடுத்துள்ளோம் என்கிறார்கள். விரைவில் இந்த மூன்று தயாரிப்பாளர்களும்,...

Read More

விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எள...

<
விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும். ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் . பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட...

Read More

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: வரக்கொத்தமல்லி --1/2 கிலோ வெந்தயம் ---1/4 கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்...

<
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: வரக்கொத்தமல்லி --1/2 கிலோ வெந்தயம் ---1/4 கிலோ தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும். (வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக). கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும். இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது. ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன். ...

Read More

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும், அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன்...

தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் எட்டிப்பார்க்கும், அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக இயக்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பதை மீறி நல்ல படைப்பு என்று சொல்வதே ஒரு கலைஞனுக்கான மரியாதை, அந்த வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த அம்மணியை எப்படி கொண்டு வந்துள்ளார் என்பதை பார்ப்போம். கதைக்களம் லட்சுமி ராமகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் வேலைப்பார்க்கிறார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், ஒரு மகன் குடிகாரன், மற்றொரு மகன் ஆட்டோ ஓட்டுனர். மகள் ஓடி போய் திருமணம் செய்து விடுகிறாள். லட்சுமி தன் பணிக்காலம் முடிந்து ஓய்வு எடுக்கும் நிலையில் அவருக்கு குறிப்பிட்ட தொகை பணமாக வருகிறது, இதை அறிந்து மகன்கள், பேரன் என அனைவரும் அவரிடம் அன்பு காட்ட நெருங்க, பிறகு என்ன ஆனது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக காட்டியிருக்கிறது இந்த அம்மணி. படத்தை பற்றிய அலசல் லட்சுமி...

Read More

முன்னாள் நடிகையும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப்பற்றி பல வதந்திகள் வெள...

முன்னாள் நடிகையும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப்பற்றி பல வதந்திகள் வெளிவருகின்றன. அதில் ஜெயலலிதா தரப்பு அஜித்தை சந்திக்க விரும்பியதாகவும் கூறப்பட்டதும் ஒன்று. இந்நிலையில் அஜித்தையும், ஷாலினியையும் ஒருவிழாவில் முதல்வர் சந்தித்த போது, அஜித்திடம் சண்டைகாட்சிகளிலும், பைக், கார் ரேசிலும் அதிக ரிஸ்க் எடுக்கிறீர்கள், உங்களை நம்பி குடும்பம் இருக்கிறது. எனவே கவனமாக இருக்கவேண்டும் என கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. ...

Read More

தீபாவளிக்கு நான்கு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு படமாக தள்ளிப்போகிறது. ஏற்கனவே விஷால் நடித்த கத்தி...

தீபாவளிக்கு நான்கு படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஒவ்வொரு படமாக தள்ளிப்போகிறது. ஏற்கனவே விஷால் நடித்த கத்தி சண்டை திரைப்படத்தை அவர் தனது நண்பர் கார்த்தியின் காஷ்மோரா பெரிய பட்ஜெட்டில் வருவதால் பட ரிலீஸை தள்ளிவைத்தார். இதை தொடர்ந்து ஜி,வி பிரகாஷ் நடிக்கும் கடவுள் இருக்கான் குமாரு படம் இப்போது தான் போஸ்ட் ப்ரோடைக்‌ஷன், பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் படம் நவம்பர் 10 வரை தள்ளி போகலாம் என படக்குழு தெரிவித்துள்ளது. ஆக தீபாவளிக்கு போட்டியிடுவது கார்த்தி நயன்தாரா நடித்துள்ள காஷ்மோரா மற்றும் தனுஷ், திரிஷா நடித்துள்ள கொடி. இரு படங்களில் எது வசூல் குவிகிறது என்று இன்னும் 15 நாட்களில் தெரிந்துவிடும். ...

Read More

கண்டிப்பா எல்லாருக்கும் இந்த டைட்டில் படிச்சதும் சிரிப்பு வந்திருக்கும். யாராலும் அடிச்சிக்க முடியாத வசனம் இது. தற்போது இந்த வசனத்தை வைத்...

கண்டிப்பா எல்லாருக்கும் இந்த டைட்டில் படிச்சதும் சிரிப்பு வந்திருக்கும். யாராலும் அடிச்சிக்க முடியாத வசனம் இது. தற்போது இந்த வசனத்தை வைத்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது. கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கார், செவர்லே தயாரிப்பான இம்பாலா 1960 மாடல். ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு மான் வகை தான் இம்பாலா. அது துள்ளி குதித்து ஓடும்போது பார்க்க எப்படி இருக்குமோ அதை அடிப்படையாகக் கொண்டு இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் அந்த கார் அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனா பாருங்க இந்த கார பத்தி இத்தன விஷயம் தெரிஞ்ச நமக்கு, இப்போ இந்த கார யாரு வெச்சிருக்காங்கனு தெரியல. ...

Read More

Search This Blog

Blog Archive

About