­
02/23/18 - !...Payanam...!

உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே  ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்...

உலகின் சர்வ வல்லமை பொருந்திய நாடாக பார்க்கப்படும் நாடே  ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்க விரும்பாத போது, ஒரு பெண் ஒற்றை ஆளாக ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றால் அது ஜெயலலிதாவாக மட்டுமே இருக்க முடியும். இவ்வளவு கம்பீரமான பெண் ஆளுமை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை என்பதால் தான் மூன்றாவது அணி இவரை பிரதமாராக்கிப் பார்க்க ஆசைப்பட்டது. சினிமா நடிகை, அரசியல்வாதி, கட்சியின் பொதுச் செயலாளர், முதல்வர் இப்படி பல முகங்கள் கொண்ட ஜெயலலிதாவின் அல்டிமேட் ஆளுமை முகம். விமர்சனங்களை தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் ஜெயலலிதாவின் ஆளுமை காண்போரை ஆச்சர்ய மூட்டும்.  ஜெ. வின் முதல் 20 வருடங்கள் அம்மாவின் வளர்ப்பு என்றால், அடுத்த 20 வருடங்கள் எம்.ஜி.ஆர் வளர்ப்பு. சினிமா மற்றும் அரசியலில், முதல் 40 வருடங்கள் யாரோ ஒருவரின் கண்காணிப்பிலேயே இருந்த ஜெயலலிதா, பின்னர் அனைவருடனும் சகஜமாக...

Read More

சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தை...

சொர்க்கத்தைக் கண்டதுண்டா என்று யார் யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் சொல்வார்கள். ஏனெனில் மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர்தான் சொர்க்கத்தைக் காணலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இறந்த பின்னர் தாம் சொர்க்கத்திற்கே சென்றிடவேண்டும் என்றும் விரும்புகிறார்கள்.சொர்க்கம் எப்படி இருக்கும்? முன்னால் பின்னால் யாராவது அதனைப் பார்த்திருக்கிறார்களா? பார்த்தவர்கள் அதைப்பற்றிப் பேசிய கதைகள் ஏதும் உண்டா? போன்ற கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை இல்லை.சொர்க்கம் அழகானது; அற்புதமானது அது நித்திய சுகத்தைக் கொடுக்கும் தெய்வீக வாசம் பொருந்தியது; யாரும் யாரையும் நெருக்காத சுதந்திர அலைகளைக் கொண்டது என்றெல்லாம் உலகின் பலமொழி இலக்கியங்களும் கூறியுள்ளன.ஆம் நாம் சொர்க்கத்தைக் கண்டதில்லை, ஆனால் அதனுடன் தான் நித்தியமாக வாழ்கின்றோம். உண்டு, உடுத்து, உறங்கி உன்னதமான வாழ்வை அதனுடன் இணைந்து தான் தொடர்ந்துகொண்டிருக்கிறோம்.அந்தச் சொர்க்கம் வேறு ஏதுமில்லை, நாம் வாழும் இந்தப் பூமித் தாய்தான். அந்த தாயவளின் புகைப்படங்களைத் தான் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா...

Read More

நடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார். இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam....

<
நடிகர் கமல்ஹாசன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என கூறிவருகிறார்.இந்நிலையில் அவரது கட்சியின் இணையதளம் maiam.com வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதுவும் ஒரு கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயரில் அது பதிவு செய்யப்பட்டுள்ளது.அதனால் தான் கமல் ஹிந்துக்கள் பற்றி தவறாக பேசிவருகிறார் என அதிமுகவை சேர்ந்தவர் ஆதாரங்களுடன் ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். ...

Read More

ரஜினி அடுத்தடுத்து இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார். நேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்த...

ரஜினி அடுத்தடுத்து இளம் கலைஞர்களுக்கு தன்னுடைய படத்தில் வாய்ப்பு கொடுத்து வருகிறார்.நேற்று இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்தது.தற்போது இப்படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில், சன் பிக்சர்ஸ் இதற்கு முன் தயாரித்த எந்திரன் படம் போல் இல்லாமல் கண்டிப்பாக ரஜினி படமாக இருக்கும். பிரம்மாண்டமாக இருந்தாலும் கதையை நோக்கி செல்லும்.படப்பிடிப்பு 2 மாதத்தில் தொடங்கி படமே இந்த வருடம் முடிந்துவிடும் என்று நினைப்பதாக கூறியுள்ளால். ...

Read More

பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கா...

பெல்ஜியத்தில், 70 ஆண்டுகளாக டிராஃபிக் ஜாமில் சிக்கி நிற்கும் கார்கள் பற்றிய மர்மம் நீடிக்கிறது. தெற்கு பெல்ஜிய பகுதியில்தான் 500 பழமையான கார்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி பல்வேறு கதைகள் றெக்கை கட்டி பறந்தாலும், உண்மையான காரணம் இதுவரை தெளிவு செய்யப்படவில்லை. அந்த டிராஃபிக் ஜாம் மர்மம் பற்றி உலவும் பொதுவான வரலாற்றுத் தகவல்களை இந்த செய்தியில் படங்களுடன் வழங்கியுள்ளோம்.பெல்ஜிய வனாந்திரம்பெல்ஜியம் நாட்டின் சாட்டிலான் என்ற இடத்தில் இருக்கும் வனாந்திரத்தில்தான் இந்த கார்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அந்த கார்கள் மழையிலும், வெயிலிலும் சிதைந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கின்றன.ரகசிய இடம்:ஒரு பக்கம் மலைமுகடாலும், மறுபுறம் அடர்ந்த காடுகளாலும் மறைக்கப்பட்டிருக்கும் அந்த ரகசிய இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கண்டிபிடிக்க இயலாத அளவுக்கு அங்கு அத்தனை கார்களை யார் நிறுத்திச் சென்றனர் என்பதே இப்போது ஆச்சரியத் தகவல்.போர் வீரர்களின் கார்கள்:இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்த தருணத்தில்,...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று மில்லியன் டாலர் கேள்வி இருந்தது. பலரும் அட்லீ தான் என கூறி வந்தனர். ஆ...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்று மில்லியன் டாலர் கேள்வி இருந்தது. பலரும் அட்லீ தான் என கூறி வந்தனர். ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக ரஜினியின் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளாராம், இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுக்குறித்து ஏற்கனவே நம் தளத்தில் கூறியிருந்தோம்.இப்படத்தை குறைந்த நாட்களில் எடுத்து திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாம். ...

Read More

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய விக்...

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து கலக்கியவர்கள் பலர். அந்த வரிசையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், அதே நிகழ்ச்சியில் தற்போது கலக்கி வரும் அசாரின் நடிப்பில் வெளிவந்துள்ளத படம் தான் ஏண்டா தலையில எண்ண வெக்கல. சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து வெற்றி பெற்றவர்கள் லிஸ்டில் இவர்களும் இணைந்தார்களா? பார்ப்போம். கதைக்களம்அசார் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் வேலை தேடி வருகின்றார். எந்த கம்பெனியிலும் வேலை கிடைக்கவில்லை, ஆனால் இண்டர்வியூ சென்ற இடத்தில் சஞ்சிதா ஷெட்டியை பார்த்தவுடன் காதலில் விழுகின்றார்.அவர் பின்னாடியே சுற்றி எப்படியோ ஒரு வழியாக அவரையே காதலிக்க வைத்து, நிச்சயதார்த்தம் வரை சென்றுவிடுகின்றார். அந்த நேரத்தில் தான் அசாருக்கு ஒரு குரல் கேட்கின்றது.ஒரு நாள் தெரியாமல் தலையில் எண்ணெய் வைக்காமல் செல்லும் அசார், அதன் விளைவாக எமனின் ஆட்டத்தில் சிக்குகின்றார். “நீ உயிரோடு இருக்க வேண்டுமென்றால் இந்த 4 விஷயத்தை செய்ய...

Read More

சில படங்கள் தியேட்டர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒர...

சில படங்கள் தியேட்டர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒரு சில படங்கள் எப்படியோ வந்துவிடுகிறது. ஆனாலும் ஏற்கனவே பார்த்து பழகிய சில முகங்களுக்காக படம் பார்க்க தோன்றலாம். தற்போது 6 ம் அத்தியாயம் வந்துள்ளது. இந்த அத்தியாயம் புது அத்தியாயம் படைக்குமா என பார்க்கலாம்.முதல் அத்தியாயத்தில் நடிகர் தமன் ஒரு விசித்திரமான மனிதர். ஏதாவது ஒரு ஆபத்து நிகழப்போகிறது என்றால் முன் கூட்டியே அவருக்குள் காட்சிகளாக ஓடுகிறது. இதை சொன்னால் அவரை குடும்பத்தில் பைத்தியகாரன் என்பார்கள். இதனால் மனநல மருத்துவரை சந்திக்கப்போவார். அங்கு நடப்பதோ வேறு என்கிறார்.இரண்டாம் அத்தியாயம். சாலையோர சிக்னலில் பொருட்கள் விற்கும் சிறுமியை ஒருவர் தன்னுடன் அழைத்து சென்று அவளை அடைய நினைக்கிறார். பின் அவள் என்ன ஆனாள் என்பதுதான்.மூன்றாம் அத்தியாயம். இதில் கோலி சோடா கிஷோருடன் இரு நண்பர்கள் ஒன்றாக தங்குகிறார்கள்....

Read More

Search This Blog

Blog Archive

About