­
05/23/18 - !...Payanam...!

நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? ...

<
நார்த் மெட்ராஸ் கதையென்றாலே வேர்த்துக் கொட்டுகிற அளவுக்கு முந்தைய ‘அருவா மார்க் ’ அனுபவங்கள் இருக்க…. மறுபடியும் ஒரு நார்த் மெட்ராஸ் படமா? சற்றே தடதடப்போடு முதல் சில காட்சிகளை கடக்கிற நமக்கு, செம ட்விஸ்ட்! இது நாம நினைக்கிற மாதிரி அருவா இல்லை. ஆறுதல், அசத்தல்!மார்க்கெட் ஏரியாவையே தன் கைக்குள் வைத்திருக்கிற சமக் சந்திரா, தனது அல்லக்கைகள் சகிதம் மாமூல் வசூலில் கொடி கட்டி பறக்கிறான். ஏதோ ஒரு வேலையாக மேற்படி மார்க்கெட்டுக்குப் போகும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் சம்பந்தமில்லாமல் தன்னிடம் முண்டா தட்டும் சமக்கை போட்டு புரட்டி எடுக்க…. ஏரியாவே துவம்சம் ஆகிறது. அதுவரை அலறிக் கொண்டு மாமூல் கொடுத்தவர்கள் எல்லாம், “போங்கடா… உங்க அண்ணன் ஒரு சின்ன பையன்ட்ட அடி வாங்குனவன்தானே?” என்று வில்லனின் அடியாட்களை துரத்தி துரத்தி அவமானப்படுத்துகிறார்கள்.“அண்ணே… அதே ஏரியாவுல அவனை வச்சு தூக்கலேன்னா நமக்கு மாமூலும் இல்ல. மரியாதையும் இல்ல”...

Read More

முகப்பரு தொல்லையே இல்லாத ஆளே இருக்க துமுடியாது. சிலர் அந்த பருக்களை கிள்ளி வைத்து அது அப்படியே கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நாளடைவில் முக...

<
முகப்பரு தொல்லையே இல்லாத ஆளே இருக்க துமுடியாது. சிலர் அந்த பருக்களை கிள்ளி வைத்து அது அப்படியே கருப்பாக மாறிவிடும். சிலருக்கு நாளடைவில் முகத்தில் பருக்கள் இருந்த இடங்கள் குழிக்குழியாக மாறியிருக்கும்.இதற்கென பெரிதாக கெமிக்கல் கலந்த கண்ட க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்தத் தேவையில்லை. வீட்டிலுள்ள வெந்தயத்தை வைத்தே குழிகுழியாக இருக்கும் சருமத்தை சீராக்க முடியும்.வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊற வைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு குழைத்து தலை முடிக்கும் தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு குளிக்க பொடுகுகள் போகும்.வெந்தயத்தை இரவு ஊற வைத்து காலையில் முகத்துக்கு தடவி வைத்திருந்து குளித்து விடுவதால் முகத்தில் உள்ள மருக்கள், கரும்புள்ளிகள், தழும்புகள் மறைந்து போகும்.வெந்தயத்தோடு தேன் சேர்த்து முகப்பருக்களின் மீது பூசி வைத்திருந்து இளஞ்சூடான நீரில் கழுவி வர முகப்பருக்கள்...

Read More

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ...

<
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. மக்கள் பலரும் இதை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் இதன் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது.போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என தெரிந்துகொள்ள மக்களுக்கு பொறுமையில்லை என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை நானி தொகுத்து வழங்கவுள்ளார்.கடந்த சீசனில் இதன் மொத்த நாட்கள் 70 ஆக இருந்தது. இந்நிலையில் தமிழை போலவே தற்போது இதையும் 100 நாட்களாக மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ...

Read More

ஹாலிவுட்டில் ஸ்பூவ் மூவி என்றே தனியாக உள்ளது. ஸ்கேரி மூவி என்று தலைப்பிட்டு பல படங்களை வெளியிட, 1000 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சூப்பர் ஹ...

<
ஹாலிவுட்டில் ஸ்பூவ் மூவி என்றே தனியாக உள்ளது. ஸ்கேரி மூவி என்று தலைப்பிட்டு பல படங்களை வெளியிட, 1000 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு சூப்பர் ஹீரோவை வைத்து ஸ்பூவ் மூவி எடுத்தால் எப்படியிருக்கும், அது தான் இந்த Deadpool 2. Deadpool அளவிற்கு Deadpool 2 இருக்குமா? என்று படத்திலேயே ஒரு வசனம் வரும், அந்த வசனத்தை படம் பூர்த்தி செய்ததா? பார்ப்போம்.கதைக்களம்Deadpool தன் மனைவியிடம் சந்தோஷமாக வாழ, வழக்கம் போல் ஒரு வில்லன் கும்பல் இவர் சந்தோஷமான வாழ்க்கையை கெடுக்க வர, அந்த மோதலில் தன் மனைவியை இழக்கின்றார்.இதனால், தானும் இறக்கவேண்டும் என்று அவர் நினைத்தாலும், மரணம் அவரை நெருங்கவே முடியவில்லை, அந்த சமயத்தில் தான் ஒரு அமைதிக்காக எக்ஸ் மேன் டீமுடன் இணைகின்றார்.அப்போது ரசல் என்ற சிறுவன் தனக்கு இருக்கும் நெருப்பு சக்தியை மிகவும் மோசமாக பயன்படுத்துகின்றான், அவனை கட்டுப்படுத்த Deadpool அங்கு...

Read More

Search This Blog

Blog Archive

About