­
03/08/18 - !...Payanam...!

இதுவரை பார்த்திராத விஜய் அரியவை புகைப்படம் ஒன்றை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒ...

இதுவரை பார்த்திராத விஜய் அரியவை புகைப்படம் ஒன்றை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார்.மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படமாகும்.நடிகர் விஜய் பற்றிய செய்திகள் என்றால் அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள்.இந்நிலையில், நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.அதை அவருடைய தம்பியான நடிகர் விக்ராந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்:_ அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த புகைப்படத்தை பார்க்கிறேன். நான் 6 மாத குழந்தையாக இருந்தபோது என்னுடைய இரண்டு அண்ணன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவு செய்துள்ளார்.  ...

Read More

பொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை. ஆனால் புகுந்த வீட்டில் தனக்...

<
பொதுவாக திருமணமாகி மாமியார் வீட்டிற்கு செல்லும் மருமகள், வீட்டு வேலை உள்பட எந்த வேலையும் செய்ய விரும்புவதில்லை.ஆனால் புகுந்த வீட்டில் தனக்கு ஒருவேலையும் இல்லாமல் கணவர் உள்பட வீட்டில் உள்ளவர்கள் அனைத்து வேலைகளையும் செய்துவிடுவதால் விவாகரத்து பெறவுள்ளதாக எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கூறியுள்ளார்.எகிப்து நாட்டை சேர்ந்த 28 வயது இளம்பெண், இரண்டு வருடங்கள் காதலித்த ஒரு நபரை திருமணம் செய்து பலவித ஆசைகளுடன் புகுந்த வீடு சென்றுள்ளார்.ஆனால் புகுந்த வீட்டில் அவரை ஒரு வேலையும் செய்ய விடாமல் கணவர், மாமியார் மாமனார் ஆகியோர்களே அனைத்து வேலைகளையும் செய்து விடுகின்றார்களாம்.இதனால் வெறுத்து போன அந்த பெண், ஒரு வேலையும் இல்லாத வீட்டில் எனக்கு என்ன வேலை? என்னை விவாகரத்து செய்து அனுப்பிவிடுங்கள் என்று அடம் பிடிக்கின்றாராம்.தற்போது அவருக்கும் சில வேலைகளை கணவர் ஒதுக்கியுள்ளதால் அவர் சமாதானம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ...

Read More

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் சிலவற...

<
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதியான இன்று கொண்டாடப்படும் நேரத்தில் தமிழ் சினிமாவில் பெண்களை மையமாக வைத்து வெளியான திரைப்படங்கள் சிலவற்றை பார்ப்போம்.சூரியகாந்தி:பெண்களை மையமாகக் கொண்டு வெளியான திரைப்படங்களில் முதன்மையான திரைப்படம் என்றே சொல்லலாம். வேலை பார்க்கும் கணவன் மனைவி இடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் அதனால் உண்டாகும் விளைவுகளையும் மிக நுட்பமாகப் பதிவு செய்த திரைப்படம் ’சூரியகாந்தி’. திரைப்படத்தில் ராதா என்னும் கதாபாத்திரத்தில் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடித்திருப்பார்.அவள் ஒரு தொடர்கதை:இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1974-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’அவள் ஒரு தொடர்கதை’; அன்றைய காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டது. தன் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்மணியாக மட்டுமல்லாமல் குடும்பத்தினரின் நலனுக்காக தன்னுடைய காதல், மகிழ்ச்சி போன்றவற்றை தியாகம் செய்யும் கவிதாவாகவே நடிகை சுஜாதா திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார்.புதுமைப் பெண்:இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் வரதட்சணை கொடுமை, பெண்களுக்கெதிரான பாலியல்...

Read More

திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காமராஜ் என்ற காவலர் தாக்குதல் நடத்தியதில் பின்புறம் அமர்ந்து வந்த உஷா என்கி...

<
திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மீது காமராஜ் என்ற காவலர் தாக்குதல் நடத்தியதில் பின்புறம் அமர்ந்து வந்த உஷா என்கிற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் இன்று பெரியளவில் பேசப்பட்டது. காவலர் காமராஜை தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளனர்.தமிழக அரசு சார்பில் 7 லட்சம் ரூபாய் கொடுக்கப்படவுள்ளது. தற்போது வந்த தகவல் படி கமல் சார்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி உஷா குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி செய்கிறோம் என்று அறிவித்துள்ளனர். ...

Read More

நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லத...

<
நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும். அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோக்கியத்தை வளப்படுத்துவதான்.அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட தோஷத்தை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம்.அதுபோல், ஒன்றிற்கும் மேற்பட்ட எதிரெதிர் குணங்களை இரு உணவுப் பொருட்கள் பெற்றிருந்தால் அவ்ற்றையும் நாம் உண்ணக் கூடது. உதாரணத்திற்கு தேன் மற்றும் நெய். அவ்வாறான நாம் சாப்பிடக் கூடாத எதிரெதிர் உணவுப்பொருட்களைப் பற்றி காண்போம்.பசலைக் கீரை மற்றும் எள் கலந்த உணவுகளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். இவற்றிலுள்ல ஒரே பண்பு உடலில் தோஷம்...

Read More

ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கவுதமி அதிரடியாக கருத்து வெளியிட்ட...

<
ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்புவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என நடிகை கவுதமி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.சர்வதேச மகளிர் தினம் இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, நடிகை கவுதமி இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.தமிழக அரசியல் தொடர்பாகவும், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்தும் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவக்குப் பின் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான்.கமல் மற்றும் ரஜினி திடீரென அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்த வெற்றிடத்தை ஒரே நாளில் யாராலும் நிரப்ப முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை, திருச்சியில் ஆய்வாளர் எட்டி உதைத்ததால் பைக்கில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழந்தது...

Read More

1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது. பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்கள...

<
1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை அறிவியலை அதிரவைத்துள்ளது.பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம்.ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில் 13 நூற்றாண்டுகளாக நீரில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு அதிசய பெருமாள் சிலை தொடர்பாக பலர் அறிந்திருப்பது குறைவு.நேபால் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து கிட்டத்தட்ட 9 கிலோமீட்டர் தொலைவில் புத்தானிகந்தா கோவில் உள்ளது .இந்த கோவிலில் உள்ள விஷ்ணு சிலை ஆதிசேஷன் மேல் படுத்துக்கொண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதில் கிட்டதட்ட 14 அடியில் உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரே கல்லால் செய்யப்பட்டுள்ள இந்த சிலை, எப்படி இவ்வளவு வருடங்களாக நீரில் மிதந்தபடியே உள்ளது என்பது இன்றுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.இதேவேளை, 7 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதியை ஆண்ட விஷ்ணு குப்தா என்ற மன்னன் இந்த சிலையை நிறுவியதாக வரலாறு கூறுகிறது.இந்த சிலை மிதந்தபடியே இருந்தாலும், இதற்கான அர்ச்சினைகளும், அபிஷேகங்களும் தினமும்...

Read More

சினிமாவில் 80, 90களில் கலக்கிய பிரபலங்கள் இப்போது சில படங்களில் நடித்து வருகின்றனர். அன்றைய காலகட்டத்தில் கலக்கிய முன்னணி நடிகர்களின் பி...

சினிமாவில் 80, 90களில் கலக்கிய பிரபலங்கள் இப்போது சில படங்களில் நடித்து வருகின்றனர். அன்றைய காலகட்டத்தில் கலக்கிய முன்னணி நடிகர்களின் பிள்ளைகள் தற்போது சினிமாவில் இளம் நடிகர்களாக கலக்கி வருகின்றனர்.அந்த வகையில் நடிகை அம்பிகா மகன் ராம்தேவ் கலாசல் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறாராம். அப்படத்தில் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதாவும் நாயகியாக அறிமுகமாகிறார்.அஸ்வின் மாதவன் இயக்கயிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 9ம் தேதி பழனியில் தொடங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடக்க இருக்கிறது.    ...

Read More

கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தன் மக்கள் நீதி மய்யம் மூலம் தினமும் ஏதாவது ஒரு நிகழ்வுகளை நடத்தி வருகின்றார். இன்று சென்னையில் உ...

<
கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிவிட்டார். தன் மக்கள் நீதி மய்யம் மூலம் தினமும் ஏதாவது ஒரு நிகழ்வுகளை நடத்தி வருகின்றார்.இன்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு கமல்ஹாசன் வந்துள்ளார், அங்கு அவர் மாணவர்களிடம் பேசுகையில் ‘கண்டிப்பாக இந்த வயதி; நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் அரசியல் குறித்த கணிப்பும் இருக்க வேண்டும்’ என்று பேசினார், அதை தொடர்ந்து இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசிப்பதும் என்னை தான், அதிகம் வெறுப்பதும் என்னை தான் என்றும் தெரிவித்துள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About