­
06/13/17 - !...Payanam...!

ஜியோ,ஜியோ என்று தேசமே கூவிக் கொண்டிருகிறது. கடந்த ஒரு வருடமாக, அம்பானி சகோதரர்கள், காய்கறி கடைகளையும் விட்டு வைக்கவில்லை. பெட்ரோல் முதல் ...

ஜியோ,ஜியோ என்று தேசமே கூவிக் கொண்டிருகிறது. கடந்த ஒரு வருடமாக, அம்பானி சகோதரர்கள், காய்கறி கடைகளையும் விட்டு வைக்கவில்லை. பெட்ரோல் முதல் அரிசி வரை, பளபள பாக்கெட்களில் அடைத்து இந்தியா முழுக்க கிளை பரப்பி விட்டது. சின்ன சின்ன சலுகைகளை அறிவித்து விட்டு கோடிகளில் புரள்கிறது அம்பானி நிறுவனங்கள். ஆனால், அவர்களை நாம் வாழ வைக்க வந்த தேவனின் தூதர்களாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம். பலஆயிரம் கோடிகள் மதிப்புள்ள சொகுசு அரண்மனைகள், ஒரு நாள் அம்பானி மகன் குடிக்கும் ஒரு விஸ்கியின் விலை ஒன்பது கோடிகள், அம்பானி மகள் அணிந்த வைர ஆடை 90 கோடி ரூபாய். முழுக்க முழுக்க வைரங்களால் பின்னப் பட்டது. அந்த உடை அணிந்து வெளிச்சதில் நடந்து வந்தால் ஒரு பெண் தெய்வம் வானில் இருந்து இறங்கி தகதகவென நடந்து வருவது போல இருக்குமாம். அந்த வைர ஆடையை தயாரித்த டிஷைனர் சம்பளம் மட்டுமே...

Read More

அதிமுக வை பொறுத்தவரை அலை அடிக்குதா, இலை இடிக்குதா, தெரியாது. ஆனால் அக்கட்சியின் முன்னாள் பிரமுகர் ஆனந்தராஜ் வாழ்க்கையில் பேரலையும் பெருமகிழ...

அதிமுக வை பொறுத்தவரை அலை அடிக்குதா, இலை இடிக்குதா, தெரியாது. ஆனால் அக்கட்சியின் முன்னாள் பிரமுகர் ஆனந்தராஜ் வாழ்க்கையில் பேரலையும் பெருமகிழ்ச்சியும் அடிக்க ஆரம்பித்து அநேக நாளாச்சு. ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஆரம்பித்த அந்த அலை, ஊருக்கே சிரிப்புக் காட்டும் காமெடி அலை. அதற்கப்புறம் அவர் எது சொன்னாலும் சிரிக்க ஆரம்பித்தது உலகம். கட்சி விஷயத்தில்சீ ரியசாக பேசினால் கூட, போங்க சார்… நீங்க எப்பவும் இப்படிதான் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது அது. இந்த நேரத்தில்தான் அவரது வில்லனிக் பிளஸ் காமெடி இமேஜுக்கு மேலும் மெருகு சேர்க்க வரப்போகிறது ‘மரகத நாணயம்’. பொதுவாக சென்சார் அலுவலகத்திற்கு படம் போனால், சிங்கத்தை மென்று தின்றுவிட்டு, சிறுத்தைக்கு காத்திருப்பது போலவே முகத்தை வைத்திருப்பார்கள். முதன் முறையாக விழுந்து விழுந்து சிரித்தார்களாம் அங்கே. “ஒரு ‘கட்’ கூட கிடையாது. ‘யு’ வாங்கிட்டு போங்க” என்று வாழ்த்திய அதிகாரி, படத்தின் இயக்குனர் ஏஆர்கே...

Read More

கேரள மாநிலம் வயனாடு மாவட்டத்தில் இருக்கும் அழகான குட்டி கிராமம்தான் மீனாங்கடி. திரும்பும் திசை எங்கும் பசுமை போர்த்திய மலைகளும் அதில் முளைத...

கேரள மாநிலம் வயனாடு மாவட்டத்தில் இருக்கும் அழகான குட்டி கிராமம்தான் மீனாங்கடி. திரும்பும் திசை எங்கும் பசுமை போர்த்திய மலைகளும் அதில் முளைத்துக்கிடக்கும் மரங்களுமாக ரம்மிய தோற்றம் கொண்ட பகுதி. இந்தியாவின் முதல் கார்பன் நடுநிலையை (CARBON NEUTRALITY) தன்னகத்தே கொண்டிருக்கும் கிராமம் என்ற பெருமையை தற்போது மீனாங்கடி கிராமம் பெற்றிருக்கிறது. குளோபல் வார்மிங் பற்றிய பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரெம்ப் வெளியேறியுள்ள இந்தச் சூழலில், நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா? என்று போட்டி போட்டுக்கொண்டு கார்பன் -டை- ஆக்ஸைடை வெளியிடும் வல்லரசு நாடுகளுக்கு மத்தியில், கார்பன் வெளியீட்டை எப்படி தடுப்பது என உலக நாடுகள் மாதம் தோறும் மீட்டிங் மட்டுமே போட்டு பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மீனாங்கடி கிராமத்தை பற்றி நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். கார்பன் நடுநிலை: ஒரு குறிப்பிட்ட பகுதியில், பசுமை இல்ல வாயுக்கள் என்று அழைக்கப்படும் கார்பன்...

Read More

 சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சிம்பு 4...

<
 சிம்பு நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்கி வருகிறார். சிம்பு 4 கெட்டப்புகளில் நடித்து வரும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சானாகான் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். யுவன் இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து வரிகளில் ‘இரத்தமே ரத்தம்’ என்ற பெயரில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை மையப்படுத்தியே உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். இந்த பாடலில் சிம்புவின் கால் தரையில் படாத அளவுக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்கள் தோளிலேயே நிற்க வைத்து அவர் ஆடுவது போல் படமாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அவர்தான் இந்த தகவலை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சிம்பு நடிக்கும் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கெட்டப்புகளுக்கான போட்டோக்கள் வெளியாகிவிட்டன. மீதி 2 கெட்டப்புகளை மிகவும் ரகசியமாக வைத்துள்ளனர்....

Read More

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இன்று வண்ணமயமான மேகத்தைச் செயற்கையாக உருவாக்க இருக்கிறது. அயனி மண்டலம் மற்றும் அரோரா ஒளி தொடர்பான ஆய்வ...

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, இன்று வண்ணமயமான மேகத்தைச் செயற்கையாக உருவாக்க இருக்கிறது. அயனி மண்டலம் மற்றும் அரோரா ஒளி தொடர்பான ஆய்வுக்காக, இந்தச் செயற்கை மேகம் உருவாக்கப்படவிருக்கிறது. வர்ஜீனியா மாகாணத்திலுள்ள நாசாவுக்குச் சொந்தமான வால்லப் ஏவுதளத்திலிருந்து அனுப்பப்படும் ராக்கெட், நீலப்பச்சை மற்றும் சிவப்பு வண்ண ரசாயனக் கலவையை வெளியிடும். பேரியம், ஸ்ட்ரோன்டியம் மற்றும் கியூப்ரிக்-ஆக்ஸைடு போன்றவற்றால் ஆனது இந்த ரசாயனக் கலவை. இந்தக் கலவை, அயனி மண்டலத்தில் வண்ணமயமான செயற்கை மேகமாக உருவாகும். இந்த ரசாயனக் கலவையால், சுற்றுச்சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது. இந்தச் செயற்கை மேகத்தில் சூரிய ஒளியினால் ஏற்படும் மாற்றங்களையும், இதன் நகர்வையும் விஞ்ஞானிகள் பூமியிலிருந்தபடியே ஆய்வுசெய்வார்கள். வானிலை காரணமாக இந்த ஆய்வு ஐந்து முறை திட்டமிடப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. நியூயார்க் மற்றும் நார்த் கரோலினா நகரங்களுக்கு இடைப்பட்ட அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளில், இந்தச் செயற்கை மேகம் தோன்றும்....

Read More

லைட் இல்லாத கிராமங்களுக்கு வெளிச்சம் காெடுக்க, ரசிகர்களுக்கு புது ஐடியா காெடுத்திருக்கிறார் கமல். நாட்டுநடப்புகளைப் பற்றி முன்னெப்பாேதும் ...

லைட் இல்லாத கிராமங்களுக்கு வெளிச்சம் காெடுக்க, ரசிகர்களுக்கு புது ஐடியா காெடுத்திருக்கிறார் கமல். நாட்டுநடப்புகளைப் பற்றி முன்னெப்பாேதும் இல்லாத அளவுக்கு அதிரடி 'ட்வீட்' செய்துவருகிறார் கமல். தனது ரசிகர்களையும் மக்களுக்கு நலம்பயக்கும் விஷயங்களைச் செய்யச் சாெல்லியிருக்கிறார். அந்த வகையில் தன் நற்பணி இயக்கத்தின் அகில இந்தியப் பாெறுப்பாளர் காேவை தங்கவேலு மூலமாக, பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி, அதில் குறைந்த வாட்ஸ் பல்பை நுழைத்து, அதிகம் வெளிச்சம் தரும் 'சிம்ப்ளி சூப்பர்' டெக்னிக்கை, லைட்டுகள் இல்லாமல் இருட்டில் மூழ்கியிருக்கும் கிராமங்களில் செயல்படுத்தும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் கமல். பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டறியப்பட்ட இந்த டெக்னாலஜியை, சாேலார் சிஸ்டம் மூலம் செயல்படுத்த, தன் நற்பணி மன்ற நிர்வாகிகளை முடு்க்கிவிட்டுள்ளார்.  இது சம்பந்தமாக கமல் நற்பணி இயக்க அகில இந்தியப் பாெறுப்பாளர் காேவை தங்கவேலுவிடம் பேசினாேம். "தலைவர் கமல் அவர்கள், இரண்டு நாள்களுக்கு முன்பு எனக்கு ஒரு வீடியாேவை அனுப்பியிருந்தார். அதில், பிளாஸ்டிக்...

Read More

அஜித் இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகர். இவரின் விவேகத்தை பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இவர் வளர்ந...

அஜித் இன்று தென்னிந்தியாவின் முன்னணி நடிகர். இவரின் விவேகத்தை பல விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இவர் வளர்ந்து வரும் நேரத்தில் செம்ம ஹிட் அடித்த படம் காதல் மன்னன், இப்படத்தின் மூலம் தான் சரண் இயக்குனராக அறிமுகமானார். ஆனால், சரண் நீண்ட நாட்களாக அஜித்தை சந்திக்கவே முடியவில்லையாம், அந்த சமயத்தில் விவேக் தான் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ம் தேதி சரணை அஜித்தின் வீட்டிற்கே அழைத்து சென்று கதை சொல்ல வைத்தாராம். அப்படித்தான் காதல் மன்னன் படம் உருவாகியதாம், அதை தொடர்ந்து சரண் அஜித்துடன் இணைந்து அமர்க்களம், அட்டகாசம் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

பாலுக்கும் தண்ணீருக்கும் உள்ள பந்தத்தைவிட நெருக்கமாக இருக்கிறது, பாலும்... அண்மைய சர்ச்சைகளும். தரமற்ற பால், பாலில் கலப்படம் என்று பால் குற...

<
பாலுக்கும் தண்ணீருக்கும் உள்ள பந்தத்தைவிட நெருக்கமாக இருக்கிறது, பாலும்... அண்மைய சர்ச்சைகளும். தரமற்ற பால், பாலில் கலப்படம் என்று பால் குறித்து உலாவும் சர்சைகள் அனைத்தும் நம் மூளையில் இருக்கும் அமிக்டாலாவுக்கு அதிகம் வேலை வைப்பதாக இருக்கிறது. உண்மையில், நம்மூர் பால் தரமற்றதா... அமைச்சர், தம்குடிகள் மீது உள்ள அக்கறையில்தான் பாலில் கலப்படம் என்கிறாரா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் நுணுக்கமாகக் கவனித்தால், பாலில் ஆடையாகப் படர்ந்திருக்கும் சர்வதேச அரசியல் தெரிகிறது. அந்த அரசியல் நம் உள்ளூர் பால் விற்பனையாளர்களையும், விவசாயிகளையும் காவு வாங்க வன்மத்துடன் காத்திருப்பது தெரிகிறது. பாலில் படர்ந்திருக்கும் அரசியல் இதுதான்: RCEPபிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான (Regional Comprehensive Economic Partnership) தாராள வணிக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தை ஆசியான் நாடுகளிடையே (புர்னே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம்) நடந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தில் ஆசியான்...

Read More

Search This Blog

Blog Archive

About