July 19, 2019
தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.!
July 19, 2019<
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் நமது கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அது என்ன கண்டுபிடிப்பு என்ற முழுமையான தகவலைப் பார்ப்போம் வாங்க...தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுமத்திய மனிதவள மேம்பாட்டுத்துiறியின் ஒத்துழைப்புடன், அகில இந்திய அளவில் ஹார்டுவேர் ஹெக்கத்தான் போட்டிகள்நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உருவாக்குவதே இந்த போட்டி.1.5லட்சம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்மேலும் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாடு முழுவதிலும் 18மையங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் 1.5லட்சம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் நடைபெற்ற ஹேக்கத்தானில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.மாணவர்களின் பெயர்கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக பங்கேற்ற...