­
06/27/18 - !...Payanam...!

காலை விட்டு ஆழம் பார்க்கலாம் என்று நினைத்த விஜய்யை ஆனந்தப்படுத்திவிட்டார்கள் ரஜினியும் கமல்ஹாசனும்! எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக...

<
காலை விட்டு ஆழம் பார்க்கலாம் என்று நினைத்த விஜய்யை ஆனந்தப்படுத்திவிட்டார்கள் ரஜினியும் கமல்ஹாசனும்! எம்.ஜி.ஆருக்குப் பின் ஜெயலலிதா. ஜெ. வுக்கு பின் சினிமாவிலிருந்து யாராலும் அரசியலில் வென்று ஆட்சி மெத்தையில் உருள முடியாது என்ற கருத்து தானாக கிளம்பியதா, அல்லது கிளப்பி விடப்பட்டதா? என்பதெல்லாம் பூதக்கண்ணாடிக் கேள்விகள்.அதை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம் என்றால், இருக்கிற இடமே இதமாக இருக்கிறது. இதைவிட்டு அதை முயல்வது அநாவசியம் என்று இரு மனதாக இருந்தார் விஜய். ஆனால் இவருக்கு முன் அரசியலில் திடீர் குதியல் போட்ட ரஜினியும் கமலும் விஜய்க்கு ஒரு தீர்க்கமான முடிவை கொடுப்பார்கள் என்பதுதான் நிஜம். சம்பந்தப்பட்ட இருவரும் தேர்தலில் நிற்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அதுவரை யுத்த களத்தை சூடாக வைத்திருக்க வேண்டுமே? அதற்காகவும் சில பல டயலாக்குகளை தன் படங்களில் சேர்த்து வருகிறார் விஜய்.‘சர்க்கார்’ படத்தில் அப்படியொரு டயலாக் இருக்கிறதாம். கேட்டால் ஆடிப்போய் விடுவீர்கள்.“நான் ஒரு தொகுதியில்தான்...

Read More

தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமூகவலைதள ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். அவர் எது பேசினாலும் வைரலாகிவிடுகிறது. சட்டப்பேரவையில் அவ...

<
தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் சமூகவலைதள ஸ்டாராக உருவெடுத்து வருகிறார். அவர் எது பேசினாலும் வைரலாகிவிடுகிறது. சட்டப்பேரவையில் அவர் அடிக்கும் ஜோக்குகளுக்கு சிரிப்பலைகள் எழும். அவையில் தான் கூறவரும் விஷயங்களை நகைச்சுவை கலந்து முன்வைப்பதுதான் இவரின் தனிச்சிறப்பு.சட்டப்பேரவையில் இன்று கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரம் குறித்து துரைமுருகன் பேசினார். அப்போது கிராமியப் பாடல்களைப் பாடிக்காட்டினார். அவரின் பாட்டைக் கேட்டு அசந்துப்போன சபாநாயகர் தனபால்,  `நீங்கள் நாடகங்களில் நடித்தது உண்டா?’ என்று துரைமுருகனைப் பார்த்துக் கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த துரைமுருகன்  `நான் சிறுவயதில் நாடகங்களில் நடித்திருக்கிறேன். ஷேக்ஸ்பியர் சொன்னதுபோல் இந்த உலகமே நாடக மேடை. இங்கு நாம் அனைவருமே நடித்துக்கொண்டிருக்கிறோம். அனைத்து எம்.எல்.ஏ-க்களும் நடிக்கிறோம். சபாநாயகர் ஆகிய நீங்களும் நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்றார். அப்போது உறுப்பினர்களின் சிரிப்பலையில் அவையே அதிர்ந்தது.துரைமுருகனைப் பாராட்டும்விதமாக பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  `மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு அவையில் பேசும்போது, துரைமுருகன் நவரசம்...

Read More

Search This Blog

Blog Archive

About