­
02/25/18 - !...Payanam...!

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்து கனவு நாயகியாக இருந்த ஒரு திறமையான அனுபவம் வ...

<
நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக இருந்து கனவு நாயகியாக இருந்த ஒரு திறமையான அனுபவம் வாய்ந்த நடிகையாக மறைந்துவிட்டார்.அன்னாரின் மறைவு பலருக்கு அதிர்ச்சியே. இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் இளையாராஜா தான் இதுவரை எங்கும் சொல்லாத விசயம் என ஒன்றை ஸ்ரீதேவி பற்றி குறிப்பிட்டார்.இதில் ஒருமுறை இளையராஜா இசை கோர்ப்புக்காக ஜி.வி.வெங்கடேஷ் உடன் பணியாற்றிவிட்டு சிறிய ஓய்வு இடைவேளைக்காக வெளியில் ஷூட்டிங் நடக்கும் இடத்தை பார்க்க சென்றாராம்.அப்போது இரண்டு குழந்தைகள் வந்தார்களாம். அது என்னவென்று கேட்டால் லவ குசா என்ற அந்த படத்திற்காக வந்த குழந்தைகளில் ஸ்ரீதேவியும் ஒருவராம். அப்போதே மிகபிரபலமாக அவரை பற்றி எல்லோரும் பேசினார்கள் என கூறினார். ...

Read More

லேடி ஐகானிக் ஸ்ரார் ஆஃப் இந்தியன் சினிமா என இடம் இன்றளவும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்...

<
லேடி ஐகானிக் ஸ்ரார் ஆஃப் இந்தியன் சினிமா என இடம் இன்றளவும் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் மரணம் சினிமா உலகத்தையே சஞ்சலத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்நிலையில் அவர் துபாய் எமிரேட்ஸில் தங்கியிருந்த ஹோட்டலில் தான் இருந்த அறையின் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் தான் இறந்துவிட்டார் என துபாய் முழுக்க தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தத்தால் மூளையில் கோளாறு ஏற்பட்டு மயக்கம் உண்டாகியிருக்கிறது. மேலும் அவர் இறந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஹோட்டலில் இருந்தவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்களாம். ...

Read More

Search This Blog

Blog Archive

About