­
11/24/17 - !...Payanam...!

அபூர்வ விண்கல் ஒன்றை தேடிச் செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத பயணமே 'இந்திரஜித்'! மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை ...

அபூர்வ விண்கல் ஒன்றை தேடிச் செல்லும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் இடைவிடாத பயணமே 'இந்திரஜித்'!மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை இயக்குநராக இருந்த சச்சின் கடேகர் அதற்குப் பிறகு பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்குகிறார். சில மாணவர்கள் உதவியுடன் அபூர்வமும், அதிசயமும் உள்ள விண்கல் ஒன்றைத் தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதை அறிந்துகொள்ளும் தொல்லியல் துறை இயக்குநர் சுதான்ஷு பாண்டே அதற்குத் தடையாக இருக்கிறார். இந்நிலையில் சச்சினின் மாணவர் குழுவில் கவுதம் கார்த்திக் இணைகிறார். விண்கல் இருக்கும் இடத்தை எப்படி கண்டறிகிறார்கள், விண்கல்லை தேடிச் செல்வதற்கான இலக்கு என்ன, அந்தப் பயணத்தில் யாருக்கு என்ன நேர்கிறது, அதற்குப் பிறகான விளைவுகள் என்ன என்பது மீதிக் கதை.'சக்கரகட்டி' தந்த இயக்குநர் கலாபிரபு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'இந்திரஜித்' மூலம் களம் இறங்கியிருக்கிறார். விண்கல் தொடர்பான அந்த கதையின் முடிச்சு சுவாரசியம் மிகுந்தது. ஆனால், அதை முழுமையாக ரசிகர்களுக்குக் கடத்துவதில் இயக்குநர் தவறியிருக்கிறார்.கவுதம் கார்த்திக்...

Read More

“அய்யோ! அவர் அப்படித்தான்… நீங்கள் அவருடையதைப் பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்; ஆனால், அடுத்த ஆராய்ச்சிக்குச் செல்ல அவர் தயங்கியதேயில்லை.....

<
“அய்யோ! அவர் அப்படித்தான்…நீங்கள் அவருடையதைப் பிடுங்கிக்கொண்டு ஆர்ப்பரிக்கலாம்;ஆனால், அடுத்த ஆராய்ச்சிக்குச் செல்ல அவர் தயங்கியதேயில்லை... கலகக்கார கலைஞனிடம் பஞ்சம் ஏது..?” - தமிழ்த் திரைக்களத்தில் ‘அறம்’ விதைத்திருக்கிற இயக்குநர் கோபி நயினார் பற்றி அவர் மகன் எழுதியிருந்த வரிகள் இவை. நம்மிடம் அந்தக் ‘கலகக்கார கலைஞன்’ பேசியபின்புதான் தெரிந்தது அவர் மனதில் அடக்கிவைத்துள்ளவற்றில் ஒரு துளிதான் ‘அறம்’ திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. தற்கால அரசியல் முதல் தண்ணீர் அரசியல் வரை அலசுகிறார்...தாக்கத்தை ஏற்படுத்திய ‘நண்டு’!“என்னுடைய சிறுவயது மாலை நேரங்கள் முழுவதும் இடதுசாரிகள் வகுப்புகளில்தான் கழிந்தன. எட்டாவது படிக்கும்போது என் கைகளில் கொடுக்கப்பட்ட ‘சிலந்தியும் - ஈயும்’, ‘தாய்’, ‘உலகைக் குலுக்கிய பத்து நாள்கள்’ போன்ற இடதுசாரி இலக்கியங்கள் ஏற்படுத்தியத் தாக்கங்கள்தான் இன்றளவும் என்னுள் எரிந்துகொண்டிருக்கிறது. ஒரு சிறந்த ஜனநாயகத்தைக் கலைகள்தான் பேசும் என்பதைப் புரிந்துகொண்ட வயது அது. கிராமங்களில் அரசு வைத்திருக்கும் டி.வி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்காகப் பக்கத்து ஊர்களுக்குப் பறப்போம்....

Read More

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு....

சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? ஆம். பெற்றோர் இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு 80 சதவீதம் உண்டு. பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் 50 சதவீத வாய்ப்பு உண்டு. பெற்றோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்ட வயதில் இருந்து 5 முதல் 10 ஆண்டுகள் முன்பாகவே குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன? அதிக சிறுநீர்ப் போக்கு. அதிக தாகம் மற்றும் பசி. மூன்று மாதங்களில் முன்பு இருந்த எடையில் இருந்து 10 சதவீதம் வரை, உடல் எடை இழப்பு. ஆறாத புண், அதிக தூக்கம், பாத எரிச்சல். அத்துடன் கை, கால் குடைச்சல், இடுப்பு வலி, நெஞ்சுவலி, பல்வலி, பல்வேர் வீக்கம், பல்லில் ரத்தக்கசிவு, தலைவலி, வலிப்பு நோய், தோள்பட்டை வலி, ஆண் உறுப்பில் தோல் வெடிப்பு, வெள்ளைப்படுதல், படர்தாமரை, அதிக வியர்வை, குதிங்காலில் வலி, முழங்கை வலி, காது நரம்பு பாதிப்பு...

Read More

சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ். * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும். * இட்லி, இடியாப்பம், புட...

<
சமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ். * அரிசியை நன்கு ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரமாக வேகும். * இட்லி, இடியாப்பம், புட்டு எண்ணையில்லாச் சப்பாத்தி ஆகியவற்றிற்கு முதலிடம் கொடுப்பது உடலுக்கு நல்லது. * ஒரு நேரத்திற்கு ஒரே வகைக் காய் நல்லது. * கீரை வகைகளை, அரை வேக்காட்டில் இறக்க வேண்டும். * எண்ணெய்விட்டு தாளித்து பின் காய்களை வேக வைத்து பொரியல் செய்வது வழக்கம். அதற்குப் பதிலாக தேவையான அளவு தண்ணீர் மட்டுமே விட்டு காய்களையும் மசாலாச் சாமான்களையும் சேர்த்து வேகவேகக் கிளற வேண்டும். பச்சை நிறம் மாறும் முன்பே தேங்காய்த்துருவலை வேண்டிய அளவு சேர்த்து கிளறி இறக்கிவிட வேண்டும், தேங்காயை வேகவிடக் கூடாது. * குழம்புச் சாதத்தை குறைத்து மோர்சாதத்தைக் கூட்ட வேண்டும். * காரம், புளி, உப்பு மிகக் கெடுதல் குறைத்து கொள்வது நல்லது. * தேங்காய் வெந்தால் கொழுப்புக் கூடும். பச்சையாக...

Read More

கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வ...

<
கோடம்பாக்கத்தின் குபேர வங்கிதான் பைனான்சியர் அன்புச்செழியன். அவர் கதவை மூடிவிட்டால் அவ்வளவுதான்… தமிழ் திரையுலகமே காலி. இந்த நிஜத்தை வேறு வேறு வார்த்தைகளால் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர். ‘நான் வாங்குனேன். நல்லாயிருக்கேன். அப்ப நீங்க?’ என்று விளம்பரத்தில் வரும் அப்பாஸ்கள் போல இவர்கள் வரிசை கட்டி பேசுவது வேடிக்கையாக இருந்தாலும், அவரவர்கள் வாயால் வருகிற கமென்ட்டுகள் எதுவும் புறக்கணிக்க தகுந்ததல்ல. விஜய் ஆன்ட்டனி, சுந்தர்சி, தேவயானி, சீனு ராமசாமி, லிங்கா புகழ் சிங்காரவேலன், இன்னும் நாளைக்கும் அதற்கு மறுநாளும் ஆடியோவை வெளியிடப் போகிற அன்பு உள்ளங்கள் என அத்தனை பேரும் சொல்லி வைத்தார் போல, ‘அன்பண்ணன் போல வருமா?’ என்றே பேசுகிறார்கள். பேசப்போகிறார்கள்.இதெல்லாம் எதற்கு? அன்புச்செழியனை அரக்கன் என்று வர்ணிக்கும் இன்னொரு கோஷ்டியால் அவரது இமேஜ் இறங்கிவிடக் கூடாதே என்பதற்காக. அதைவிட முக்கியம் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் இத்தகைய ஆடியோக்கள்...

Read More

நடிகை அமலா பால் சமீபத்தில் சொகுசு கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறைவான வரிக்காக பாண்...

நடிகை அமலா பால் சமீபத்தில் சொகுசு கார் வாங்கியதில் கேரள அரசுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. குறைவான வரிக்காக பாண்டிச்சேரியில் உள்ள ஒரு முகவரி கொடுத்து கார் வாங்கியது அம்பலமானது. இது குறித்து அவரும் அதை மறுத்து கருத்து வெளியிட்டிருந்தார்.ஆனால் தற்போது போலிஸ் விசாரணையில் துப்பு துலங்கியுள்ளது. இதில் பாண்டிச்சேரி முகவரியில் அவர் வீடு எடுத்தது உண்மை தானாம். வீட்டின் மூன்றாம் மாடியில் வெறும் ஒரே ஒரு அறை மட்டுமே கொண்டதாம்.இதற்கு அக்ரிமென்ட் போடப்பட்டுள்ளது என கூறிய அந்த வீட்டின் உரிமையாளர் போலிஸாரிடம் அதற்கான ஆவணங்கள் எதையும் கொடுக்கவில்லையாம். ...

Read More

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ...

சினிமாவில் கவர்ச்சிக்கும் இடம் கொடுக்கப்படும். இது படத்திற்கு ஒரு மசாலா போல கொடுக்கப்பட்டாலும் சில நேரங்களில் அது படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் கவர்ச்சியை கதையாக வைத்து ராய் லட்சுமி நடிப்பில் ஜூலி 2 ஹிந்தியில் எடுக்கப்பட்டு தமிழில் டப்பாகி வந்துள்ளது. வந்துள்ளது. சரி இந்த ஜூலி எப்படிப்பட்டவள் என்பதை பார்ப்போம். கதைக்களம் நடிகை ராய் லட்சுமி தான் இப்படத்தின் ஹீரோவும், ஹீரோயினியும். ஒரு ஹீரோயினை மையப்படுத்திய படம் வந்துள்ளது ஜூலி 2. இவர் பிறப்பிலேயே சந்தேகம் எழுகிறது. அம்மா இரண்டாவது திருமணம் செய்து வாழ அந்த சித்தப்பாவால் இன்னல்களுக்கு ஆளாகிறார் அவர். வீட்டை விட்டு விரட்டப்படும் நிலைக்கு தள்ளப்படும் ஜூலி ஒரு பெண்ணிடம் அடைக்கலம் புகுந்து விடுகிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என ஏகப்பட்ட கனவு. ஆசை அதற்கான பல முயற்சிகளை எடுக்க வைத்துள்ளது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் வேளையில் சினிமாவில் இருக்கும் சில காமுகர்களிடம்...

Read More

கௌதம் கார்த்திக் ஆரம்ப காலத்தில் தவறான படங்களின் தேர்வினால் மிகவும் தடுமாறினார். பின் அதை சுதாரித்துக்கொண்டு ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர ம...

கௌதம் கார்த்திக் ஆரம்ப காலத்தில் தவறான படங்களின் தேர்வினால் மிகவும் தடுமாறினார். பின் அதை சுதாரித்துக்கொண்டு ரங்கூன், இவன் தந்திரன், ஹரஹர மஹாதேவகி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்துவிட்டார். தற்போது இந்திரஜித் மூலம் அந்த பெயரை தக்க வைத்தாரா? பார்ப்போம்.கதைக்களம்தமிழ் சினிமாவின் அட்வென்ஜர்ஸ் கதைகள் வருவது அரிதிலும் அரிது. ஹாலிவுட்டில் புதையலை தேடும் இண்டியானா ஜோன்ஸ் வகை படங்கள் பலவற்றை பார்த்திருப்போம். அதேபோல் தமிழில் எடுக்க முயற்சித்துள்ள படம் தான் இந்திரஜித்.பல ஆயிரம் வருடங்களுக்கு முன் சூரியனில் இருந்து ஒரு துகள் வெடித்து பூமிக்கு வர, அதன் மூலம் எந்த விதமான வரண்ட நிலமும் செழிப்பாகின்றது.அதை வைத்து மனிதர்களுக்கு நோயே இல்லாத வாழ்க்கையை உருவாக்கலாம் என்பதை சில விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க, அதை தொடர்ந்து அந்த கல்லை தேடி இரண்டு கூட்டம் கிளம்புகின்றது.அதில் ஒரு கூட்டத்தில் கௌதம் கார்த்திக்கும் இருக்க, இறுதியில் அந்த...

Read More

Search This Blog

Blog Archive

About