­
03/22/18 - !...Payanam...!

இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வில் கண்டுபி...

<
இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய திராவிட மொழிகள் 4500 ஆண்டுகள் பழைமையானது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திராவிட மொழிதிராவிட மொழிக்குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் திராவிட மொழிகள் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படுகிறது இதை தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் உள்ள மக்களே அதிகம்பயன்படுத்துகின்றனர். திராவிட மொழி குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியமொழிகள் உள்ளன. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகள் மிகவும் தொன்மைவாய்ந்தது. சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளது. ஆனால், தமிழ் தன்னுடைய பழைமையை இப்போதும் தக்கவைத்துக்கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர்.தற்போதை விட முன்னாள் இருந்த காலகட்டங்களில் திராவிட...

Read More

கமல்ஹாசன் சினிமாவில் இருக்கும் ஒரு பிஸியான முன்னணி நடிகர். அவரது நடிப்பில் விஸ்வரூபம் 2, இந்தியன் 2 போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. இதற்கு...

<
கமல்ஹாசன் சினிமாவில் இருக்கும் ஒரு பிஸியான முன்னணி நடிகர். அவரது நடிப்பில் விஸ்வரூபம் 2, இந்தியன் 2 போன்ற படங்கள் தயாராகி வருகின்றன.இதற்கு நடுவில் கமல்ஹாசன் தீவிர அரசியல் வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். தற்போது என்ன தகவல் என்றால் அவர் பிக்பாஸ் 2வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறாராம். அந்நிகழ்ச்சி முடிந்த பிறகே கமல்ஹாசன் இந்தியன் 2 பட படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.ஷங்கர் இயக்கும் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு ரவி வர்மன் தான் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறாராம். மற்றபடி நாயகி போன்ற விவரங்களை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.பிக்பாஸ் நிகழ்ச்சி முடித்து ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ...

Read More

கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது, அந்த உறவில் இருவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் வாழ்க்கையே சிறந்தது. அ...

<
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது, அந்த உறவில் இருவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருக்கும் வாழ்க்கையே சிறந்தது. அந்த வகையில் திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம் அல்லவா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள் ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே வைத்துள்ளனர். அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்....

Read More

Search This Blog

Blog Archive

About