­
10/11/16 - !...Payanam...!

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பி...

தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20 நாட்கள் கடந்து விட்டது. ஜெயலலிதாவின் ரத்த உறவுகளில் துவங்கி... தமிழக ஆளுநர், பிற மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்கச் சென்றவர்கள், மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் நலம் குறித்து கேட்டு திரும்பினர். 'பார்த்தவர்களை பார்த்தோம். அவர்கள் சொன்னதை சொல்கிறோம்' என்பதை மட்டுமே ஜெயலலிதாவை சந்திக்க சென்றவர்கள் சொல்ல முடிந்தது. உண்மையில் மருத்துவர்களை தவிர்த்து ஜெயலலிதாவை யாரெல்லாம் சந்தித்திருப்பார்கள் என்றால், ஒருவர் பெயரைத்தவிர வேறு யார் பெயரையும் அறுதியிட்டு கூற முடியாது. அந்த ஒருவர் தான் சசிகலா. ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் மருத்துவமனைக்குள் கூட அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா முதல்வராக ஆளும் தமிழகத்தின் ஆளுநர் கூட அவரை சந்திக்க முடியவில்லை. மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என யாரும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அறை பகுதிக்கு கூட சென்று விட முடியவில்லை. ஆனால்...

Read More

பல முன்னணி ஹீரோக்களை கூட குறுகிய காலத்தில் குபீர் என்று வேர்க்க விறுவிறுக்க விட்டவர் விஜய் ஆன்ட்டனி. வம்பு தும்புக்கு போகாத மவுன சாமியார் எ...

பல முன்னணி ஹீரோக்களை கூட குறுகிய காலத்தில் குபீர் என்று வேர்க்க விறுவிறுக்க விட்டவர் விஜய் ஆன்ட்டனி. வம்பு தும்புக்கு போகாத மவுன சாமியார் என்று பெயர் எடுத்தாலும், அவரது படங்களில் மட்டும் அவர் சாமியாரல்ல! தனக்கு என்ன வருமோ, அதை லபக்கென பிடித்துக் கொண்டு அதற்கேற்றார் போல கதையை செதுக்கிக் கொள்ளும் இவரது ஸ்டோரி நாலெட்ஜ், கண்காட்சியில் வைத்து கவனிக்கப்பட வேண்டிய ஒன்று! வருடத்தின் டாப் ஹிட் வரிசையில் பிச்சைக்காரனுக்கு பெருமளவு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள் ரசிகர்கள். பாய்ச்சல் அதோடு நிற்கவில்லை விஜய் ஆன்ட்டனிக்கு. அதையும் தாண்டி… என்று அடுத்த கட்டத்திற்கு தாவிவிட்டார். பிச்சைக்காரன் படத்தை இந்தியில் தயாரிக்கப் போகிறார். அதுவும் அவரே ஹீரோவாக நடித்து அவரே இயக்கி! தமிழில் இயக்குனர் சசி இயக்கியிருந்தாலும், கதை உரிமைக்காக ஒரு தொகையை முன்பே கொடுத்துவிட்டாராம் விஜய் ஆன்ட்டனி. அதற்கப்புறம் அதை இயக்குவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது? ஆனால்,...

Read More

ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசுகையில் இப்படத...

ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசுகையில் இப்படத்தில் நடித்த , முதலில் மக்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை சொல்லி கொள்கிறேன் இப்படத்தில் பயணித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், இன்னும் கொஞ்சம் கூட சிறப்பாக செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ஒரு படம் நடித்து முடித்தபிறகு அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் சூழல் மிகவும் கடினமானது. ரஜினி முருகன் படம் வெளியாவதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வெளிவரும் படங்களை தடுக்காதீர்கள். எங்களை வேலை செய்ய விடுங்கள். உங்களைப் போன்ற சாதாரண இடத்தில் இருந்து வந்துதான் மேடை ஏறியிருக்கிறேன். இதை தக்கவைக்க வேண்டும் என்றோ, அதைவிட பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்றோ நான் செயல்படவில்லை....

Read More

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!! ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந...

<
சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!! ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி...

Read More

கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள...

<
கொழுப்பு அமிலமான(Fatty Acid) ஒமேகா-3 இயல்பான வளர்ச்சிக்கும், உடல்நலத்திற்கும் மிகவும் இன்றியமையாதது. ஒமேகா 3 உள்ள உணவுகள் ஒமேகா 3 உள்ள உணவுகளில் முதன்மையானவவை மீன்கள். அதுவும் சால்மன், துனா, சார்டின், ஹெர்ரிங், நெத்திலி போன்றவற்றில் அதிகம் அளவு ஒமேகா 3 உள்ளது. இந்த வகை மீன்களை வறுக்காமல் உண்டால் இதயத்திற்கு மிகவும் நல்லது. வாரம் ஒருமுறை இந்த மீன்களை உண்டால் மாரடைப்பு வரும் சாத்தியக்கூறு 44% குறைகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வால்நட் போன்ற கொட்டைகளிலும், ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பசலைக்கீரை, சணல் விதை எண்ணெய், கோதுமை போன்றவற்றில் அதிகமாக கிடைக்கும். சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் பட்டியலில் இந்த ஒமேகா 3 க்கும் இடம் உண்டு. முதலில் இது ஒரு வலி நிவாரணியாகவும் செயல்படும். உடலில் தேவையான அளவு ஒமேகா 3 இருந்தால் உடல் வலிகள் குறையும். உடலில்...

Read More

 லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் 'போகன்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக இருக்கிறார் அரவிந்த்சாமி. 'மிருதன்' படத்தைத் தொட...

 லட்சுமண் இயக்கத்தில் உருவாகும் 'போகன்' படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக இருக்கிறார் அரவிந்த்சாமி. 'மிருதன்' படத்தைத் தொடர்ந்து 'ரோமியோ ஜூலியட்' இயக்குநர் லட்சுமண் இயக்கத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. 'போகன்' என பெயரிடப்பட்ட இப்படத்தில் அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பிரபுதேவா தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக இமான் பணியாற்றுகிறார். இப்படத்தில் விக்ரம் என்ற பாத்திரத்தில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற பாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்து வருகிறார்கள். இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. "'போகன்' படத்தை பார்த்துவிட்டேன். மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது. கண்டிப்பாக ஜெயம்ரவிக்கு அடுத்த வெற்றியாக அப்படம் அமையும். டிசம்பரில் வெளியாகும்" என்று 'தேவி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் பிரபுதேவா தெரிவித்தார். இந்நிலையில், இப்படத்துக்காக பாடல் ஒன்றை பாடியிருக்கிறார் அரவிந்த்சாமி. பாதிப் பாடலை பாடியிருக்கும் அரவிந்த்சாமி, மீதிப் பாடலை இன்று (அக்டோபர் 11) முடிக்க இருக்கிறார். முதல் முறையாக 'போகன்'...

Read More

கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறை...

<
கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தற்போது நுரையீரல் தொற்றுக்கான மருத்துவமும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் விசாரித்து வந்த நிலையில் இன்று சில கட்சி தலைவர்களும் அவர்களுடன் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மருத்துவரை சந்தித்து அம்மாவின் உடல் நலம் பற்றி விசாரித்துள்ளாராம். ...

Read More

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ஆய...

<
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ஆயுத பூஜை ஸ்பெஷல் நிகழ்ச்சியாக நானும் சொல்வதெல்லாம் உண்மையும் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் வாழ்க்கையில் மாற்றம் அடைந்தவர்கள் பற்றியும், இந்த நிகழ்ச்சிக்கு காரணமான லட்சுமி ராமகிருஷ்ணன் பெருமைகளை பற்றி பேசும் வகையில் அர்ச்சனா தொகுத்து வழங்கினார். இதில் கலந்து கொண்ட மாணவர்களில் ஒரு மாணவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நீங்க என்ன ஜட்ஜா? என்று கேட்க, அதற்கு நான் யாருக்கும் தீர்ப்பு வழங்குவதில்லை, அவர்களுக்கு தேவையான ஒரு அறிவுரையை குடும்பத்தில் ஒருவராக தருகிறேன் என்றார். உங்க பிரச்சனைய யார் தீர்த்து வைப்பா? என்று ஒரு மாணவர் கேட்க, அதற்கு என் கணவர் தான் என் பிரச்னையை தீர்த்து வைப்பர் என்று ஜாலியாக பதிலளித்தார். ...

Read More

Search This Blog

Blog Archive

About