­
07/01/17 - !...Payanam...!

நாட்டை திருத்துவதற்காக அரசியலுக்கு வரப்போவது போன்று தினமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர்களுடன் படம...

<
நாட்டை திருத்துவதற்காக அரசியலுக்கு வரப்போவது போன்று தினமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.நடிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, அர்ஜுன் சம்பத், அதிமுகவின் வெற்றிவேல் உள்ளிட்ட அரசியல் சாணக்கியர்களை அழைத்துப் பேசி அரசியலுக்கு வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறாராம் இந்த யோக்கியர்.தமிழ்நாட்டின் சிஸ்டத்தை சரி செய்வது தான் இவரது நோக்கமாம். அடக்கடவுளே… சிஸ்டத்தை சரி செய்வது பற்றியெல்லாம் யார் பேசுவது என்று விவஸ்தை இல்லையா? சீர்திருத்தங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது.ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய சம்பளத்துக்கு உண்மையான கணக்கு காட்டியிருக்கிறாரா? கணக்கு காட்டிய பணத்துக்கு முறையாக வரி செலுத்தியிருக்கிறாரா? ரஜினியை வைத்து திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளர்களை விசாரித்தால் தெரிந்து விடும்.66 வயதாகும் ரஜினிகாந்த் இதுவரை 160 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் முதல் 100 படங்களுக்கு அவரது ஊதியம் ஒரு...

Read More

கோலிவுட்டை பொறுத்தவரை யார் ஹிட் கொடுக்கிறார்களோ, அவர்களை தான் தலையில் தூக்கி கொண்டாடும். அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் ஹிட் மட்டுமின்றி...

<
கோலிவுட்டை பொறுத்தவரை யார் ஹிட் கொடுக்கிறார்களோ, அவர்களை தான் தலையில் தூக்கி கொண்டாடும். அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் ஹிட் மட்டுமின்றி மக்கள் மத்தியில் பிரபலமும் அடைவார்கள். ஆனால், முதல் படத்திற்கு பிறகு இவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாது, அப்படிப்பட்ட இயக்குனர்கள் குறித்து பார்ப்போம்.சாந்தகுமார்அருள்நிதி நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளிவந்த மௌனகுரு விமர்சனங்களால் கொண்டாடப்பட்டது. ஏனெனில் மிகவும் யதார்த்தமாக நகரும் கதையில் கதாபாத்திரங்கள் மிக வலுவாக இருந்தது, இப்படம் ஹிந்தியில் முருகதாஸே ரீமேக் செய்யும் அளவிற்கு பேசப்பட்டது, ஆனால், இப்படத்தின் இயக்குனர் என்ன ஆனார் என்று தற்போது வரை தெரியவில்லை.நவீன்பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்து மூடர்கூடம் தரமான படத்தை கொடுத்தவர் நவீன், டார்க் ஹியூமர் என்ற தளத்தில் மிகவும் ரசிக்கும்படியாகவும், யோசிக்கும்படியாகவும் படத்தை கொடுத்த நவீன் அடுத்தபடத்தை எப்போது தொடங்குவார் என்று யாருக்குமே தெரியவில்லை.தியாகராஜன் குமாரராஜாஇதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு திரைக்கதை, இந்திய சினிமாவே...

Read More

லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி வரி விதிப்புக்...

லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராகப் பொங்கியெழுந்தவர், 'இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்' என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், 'வாழவைத்த தமிழ்த் திரைத்துறைக்காகக்கூட குரல் கொடுக்காதவர் ரஜினிகாந்த்' என்றும் விமர்சித்தார். அசரடிக்கும் அவரது பேட்டி அப்படியே இங்கே....'ஈழத் தமிழர்களுக்குக் கடந்தகால மத்திய காங்கிரஸ் அரசு, துரோகம் இழைத்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே, அவர்களோடு (காங்கிரஸ்) கைகோத்திருந்த தி.மு.க-வோடு 'லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம்' கூட்டணி சேராது என்று உறுதியாக நின்றவன் நான். அந்த வகையில், காங்கிரஸுக்கு எதிராக, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி-யின் தாமரையை மலரவைக்க மறைமுக ஆதரவும் கொடுத்தேன். ஆனாலும்கூட, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பி.ஜே.பி அரசு கொண்டுவந்தபோது அதில் உள்ள சில குறைகளையும் தட்டிக் கேட்டேன். இப்போது மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி எனும்...

Read More

கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவர...

<
கீரை உடலுக்கு நன்மைகளை அள்ளித்தருவது போல ஆபத்தானதாகவும் காணப்படுகின்றது. கீரையில் இருந்த பூச்சு, பூழுக்கள் வயிற்றில் சென்று குழந்தை ஒருவரின் உயிரை பறித்து விட்டது. குழந்தையின் வயிற்றில் சிறு பூச்சிகள் சென்றாதால் இரை புழுக்களுக்கு அதை அழிக்கும் அளவு சக்தி இருக்க வில்லை. அதனால் பூச்சிகள் அங்கே தங்கி குழந்தையின் உயிரை பறித்து விட்டது. நாம் நேசிக்கும் குடும்பத்தினர் உயிரை நாம் தெரியாமல் பறித்துவிட வேண்டாம். கீரையை சுத்தம் செய்யும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கீரை சமையல் செய்யும் போது கவனிக்கபட வேண்டியது!!! கீரை சமையல் செய்யும் 4 நிமிடத்திற்கு முன்னால் அகன்ற பாத்திரத்தில் இளம் சுடுநீரையும் உப்பு நீரையும் சரிசமமாக கலந்து கீரையை கட்டிலிருந்து ஒவ்வொரு தழிராக பிரித்து தண்ணீரில் முழுவதும் முழ்கும் படி வையுங்கள். பின்னர் 4 நிமிடம் கழிந்த பின் நல்ல தண்ணீரில் கழுவினால் புழு,புச்சிகள் இருந்தால் இறந்து விடும். ...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் பல செய்திகள் வெளிவருகின்றன. இதில் கஞ்சாகருப்பு ந...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி நான்கு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தினமும் பல செய்திகள் வெளிவருகின்றன.இதில் கஞ்சாகருப்பு நடிகர் ஷக்தியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது, வாலி படம் முதல்நாள் காட்சி பார்த்த சிலர் படம் ப்ளாப் என்று கூறியதால் அதன் இயக்குனர் எஸ்.ஜே சூர்யா டவர் மீது ஏறி இப்படம் ஜெயிக்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று கூறினாராம்.ஷக்தி கூறுகையில், லயோலா கல்லூரி மாணவரான எஸ்.ஜே சூர்யா பஸ்சில் தான் செல்வார். வாலி படப்பிடிப்பின் போது அஜித் பைக் வாங்கிக்கொடுத்தார், படம் முடியும் போது கார் வாங்கித்தந்தார், அஜித்துக்கு அவரின் மீது அப்படியொரு நம்பிக்கை என்று கூறினார். ...

Read More

Search This Blog

Blog Archive

About