­
06/28/19 - !...Payanam...!

ராத்திரி ஆயிடுச்சுன்னா ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. பொழுது விடிஞ்சா அதை விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே.. இப்படி கடத்தி விற்பது கன்னு...

<
ராத்திரி ஆயிடுச்சுன்னா ஷேர் ஆட்டோவில் கடத்துவது.. பொழுது விடிஞ்சா அதை விற்றுவிடுவது.. இதுதான் இவர்களது வேலையே.. இப்படி கடத்தி விற்பது கன்னுக்குட்டியைதான்!சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திடீர் திடீரென கன்றுக்குட்டிகள் காணாமல் போயின. யார் திருடுகிறார்கள் என்றே தெரியாமல் மக்கள் குழம்பினர்.இதை வைத்துதான் பிழைப்பை நடத்துவதால், வேறு வழி இல்லாமல் போலீசில் புகார் சொன்னார்கள். போலீசும் இது சம்பந்தமான விசாரணையை ஆரம்பித்தது.மர்ம நபர்கள்அப்போது, ஷேர் ஆட்டோவில்தான் அந்த மர்மநபர்களை கண்டுபிடித்தார்கள். ராத்திரி நேரங்களில் ஷேர் ஆட்டோவில் ஏற்றி கொண்டு, கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகி இருந்தன. குறிப்பாக அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில்தான் இது அதிகமாக நடந்து வந்திருக்கிறது.ஆட்டோஇதையடுத்து, இன்று காலை அம்பத்தூர் புதூர் பகுதியில் கன்று குட்டியை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கினர். அவர்கள், இருவரும் பைக்கில் தப்ப முயன்றனர். பிறகு ஒரு ஆட்டோவில் ஏறி பறந்தனர். ஆனால் நம்ம போலீஸ்...

Read More

கதை: எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் ...

<
கதை: எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்பட, எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.விமர்சனம்: யோகி பாபு முதல் முறையாக முழு நீள கதாநாயகனாக நடித்திருக்கும் படம். எமதர்மன் வேடம். வடிவேலுவை பின்பற்றி அவர் நடித்த ராஜா கதை போல், இது எமதர்மனின் ஆட்டம். யோகி பாபுவின் பலம், இடையில் அவர் அடிக்கும் டைமிங்க் காமெடி வசனங்கள், அதே போல் அவரது ஸ்லாங்க், வறண்டு கிடக்கும் தமிழ் சினிமாவின் காமெடி பஞ்சத்தில் யோகிபாபு திரையில் வந்தாலே ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இதையெல்லாம் நம்பித் தான் இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.ஆனால் திரைக்கதை ஃபேண்டஸி என்றாலும், அதில் அழுத்தமான ஒரு பின்னணி இருக்க வேண்டும். அது தான் ரசிகர்களை உள்ளிழுக்கும். ஆனால் இதெல்லாம் படத்தில் மொத்தமாக மிஸ்ஸிங்க்....

Read More

ஒரு வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார். உடனே அந்த பேங்க...

<
ஒரு வயதான முதியவர் அவருடைய செக்கை பேங்க் கேஷியரிடம் கொடுத்து, "எனக்கு ஐநூறு ரூபாய் பணம் எடுக்க வேண்டும்" என்றார். உடனே அந்த பேங்க் கேஷியர் பெண் அந்த முதியவரிடம்."ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே தொகை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் ATM கார்டை பயன்படுத்தி எடுங்கள்" என்றாள். உடனே அந்த முதியவர், ஏனென்று கேட்க, அந்த பெண் கேஷியர் சற்று எரிச்சலுடன், "இது தான் பேங்க் சட்டம். வேற எந்த விஷயமும் இல்லைனா இடத்தை காலி பண்ணுங்க, உங்களுக்கு பின்னால் நிறைய பேர் வெயிட் பண்றங்க" என்றாள் சற்றே கடுமையுடன்..அந்த முதியவர் , இப்பொழுது அமைதியாக தனது செக்கை மீண்டும் அந்த கேஷியர் பெண்ணிடம் கொடுத்து, "தயவு செய்து என் அக்கவுண்ட்டில் உள்ள பணம் முழுவதும் எனக்கு திரும்ப கொடுத்து விடுங்கள்" என்றார். அந்த கேஷியர் பெண் அந்த முதியவர் அக்கவுண்டிலுள்ள பண நிலுவையைப் பார்த்து அதிர்ச்சியானாள்.அவள்...

Read More

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம...

<
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரிப்பில் இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.ஏற்கனவே படத்தின் ட்ரைலர் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, இதை தொடர்ந்து படம் எப்போது வரும் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் ரிலிஸிற்கு முன்பே போனிகபூர் நேர்கொண்ட பார்வை படத்தை மும்பையில் ஒரு ப்ரீமியர் ஷோவிற்கு ஏற்பாடு செய்யவுளாராம்.அதில் பெரும்பாலும் அவருடைய குடும்பத்தினர் கலந்துக்கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது. ...

Read More

Search This Blog

Blog Archive

About