November 23, 2017
"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண...்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன்...
November 23, 2017
வெற்றிலை, மருதாணி, அகத்தி... சளித் தொந்தரவு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் எளிய மூலிகைகள்!
November 23, 2017`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக...
<
`என் பையனுக்குத் திடீர்னு மூக்கு ஒழுகிச்சு... நொச்சி இலையை தண்ணிவிட்டுக் கொதிக்கவெச்சு ஆவி பிடிச்சேன். சரியாகிடுச்சு.' இது வெறும் டயலாக் அல்ல. உண்மை. நாம் வீடுகளில் வளர்க்கும் பல செடிகளைச் சாதாரணமாகக் கருதுகிறோம். அவற்றில் பல மூலிகைச் செடிகள்; மருத்துவ குணம் நிறைந்தவை. நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் உடல்நலன் காக்க உதவக்கூடியவை. இவற்றை நம் வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். அந்த மூலிகைகள் என்னென்ன... அவற்றின் பலன்கள் என்னென்ன. பார்க்கலாமா?துளசி மூலிகைமழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு, துளசி ஓர் அருமருந்து. காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு, நுரையீரல் கோளாறுகளைப் போக்க துளசி கஷாயம், துளசி தேநீர் செய்து குடிக்கலாம். தூதுவளைசளித் தொந்தரவுகளைப் போக்கக்கூடியது தூதுவளை. மழைக்காலங்களில் துவையல், சட்னி, சூப் என இதைச் செய்து சாப்பிட்டால் ஜலதோஷம் தீரும். தூதுவளையை அடிக்கடி உணவில் சேர்த்துவருவது புற்றுநோயைக்கூடத் தடுக்கும்.ஆடாதொடைசளி, இருமல், தொண்டைக் கட்டுக்கு ஆடாதொடை நல்மருந்து. இதன் இலையை மட்டும் நீர்...
November 23, 2017
நாச்சியார் வசனம்! பாலா மீது சினிமாக்காரர்களே எரிச்சல்!
November 23, 2017பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவ...
<
பொதுவாக சினிமாக்காரர்கள் வாந்தியெடுத்தால், மற்றவர்களுக்குதான் அருவெறுப்பு. ஆனால் கோடம்பாக்கம் மட்டும் கண்டுகொள்ளாது. அப்படியொன்று நடந்ததாகவே எடுத்துக் கொள்ளாது. ஆனால் பாலாவின் ‘தே…. ’ வசனத்தை அதே சினிமாக்காரர்கள் விமர்சிப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.சென்னையில் ‘அறம்’ பட இயக்குனர் கோபி நயினாருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள் சில சினிமா இயக்குனர்கள். வசந்தபாலன், ஜனநாதன், தாமிரா போன்ற இயக்குனர்கள் கலந்து கொண்டார்கள். அதில்தான் பாலாவை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் தாமிரா. தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கி வருகிறார் தாமிரா.“இன்று ஊடங்கள் எல்லாவற்றிலும் கோபிக்கும் பா.ரஞ்சித்துக்கும் இடையிலான மோதல்தான் முக்கிய விஷயமாக எழுதப்படுகிறது. ஆனால் அது தேவையில்லாத விஷயம். ‘அறம்’ பற்றிதான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டுமே தவிர, வேறு விஷயங்கள் அல்ல. தமிழ்சினிமாவில் எப்பவோ ஒரு முறை வருகிற இந்த மாதிரி படங்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு, படைப்பாளிகளுக்கு இடையே இருக்கிற பிரச்சனையை பேசினால், நடுவில் யாராவது ஒருவன் உள்ளே...
November 23, 2017
அங்கு ஒரு கோடி, இங்கு பல கோடிகளை தானமாக கொடுத்த ரஜினிகாந்த்!
November 23, 2017நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பல தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் என்ன வேண்டு...
<
நடிகர் ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா என்பது பல தலைவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார். ஆனாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்து.அதே நேரத்தில் அவர் படங்களில் நடித்து வருவது தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் அவர் இமயமலைக்கு விசிட் அடித்தார். மேலும் அங்கு வரும் பக்தர்களுக்காக ஒரு கோடி ரூபய் செலவில் தங்கும் இடம் அமைத்து கொடுத்துள்ளார்.சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள ராகவேந்திரர் மந்திராலயத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. தற்போது அவர் ரூ 10 கோடியாக நன்கொடை கொடுத்துள்ளார்.இக்கோவில் புதுப்பிக்கப்படவுள்ளதோடு, பக்தர்கள் வசதிக்காக தங்குமிடங்கள் கட்டப்படவுள்ளதாம். ...
November 23, 2017
எம்.எல்.ஏ., மந்திரி யாரையும் விடமாட்டோம்: விஷால் ஆவேசம்
November 23, 2017சசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது கந்துவட்டி பிரச்சனைக்கு எதிராக பலரும் குரல்கொடுக்க காரணமாகியுள்ளது. மது...
<
சசிகுமாரின் உறவினர் தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டது கந்துவட்டி பிரச்சனைக்கு எதிராக பலரும் குரல்கொடுக்க காரணமாகியுள்ளது.மதுரையில் அசோக் குமாரின் இறுதிசடங்கில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தார் விஷால்.அப்போது "அன்பு செழியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ, அமைச்சர் என யார் வந்தாலும் விடமாட்டோம்" என கூறியுள்ளார். ...
November 23, 2017
அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி புதிய பதில்
November 23, 2017நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று இன்று சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் ...
<
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயத்திற்கு சென்று இன்று சென்னை திரும்பினார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அரசியல் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூப்பர்ஸ்டார் "உடனடியாக இறங்குவதற்கு அவசரம் இல்லை" என கூறினார்.தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் சந்திக்கவுள்ளதாக ரஜினி மேலும் கூறியுள்ளார். ...
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)