May 03, 2017
May 03, 2017
இந்தியாவிலேயே நம்பர் 1, 6 நாட்களில் பாகுபலி-2 இமாலய வசூல் சாதனை
May 03, 2017பாகுபலி-2 இந்தியாவே அதிரும் வகையில் வசூல் செய்து வருகின்றது. இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றது. இந்நிலையில் இப்ப...

இந்நிலையில் இப்படம் இந்தியாவின் நம்பர் 1 வசூலான PK மற்றும் தங்கல் சாதனையை முறியடித்துள்ளது.
அதிலும் படம் வெளிவந்த 6 நாட்களில் இச்சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது, பாகுபலி-2 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 785 கோடி வசூல் செய்துள்ளது.
இதில் இந்தியாவில் மட்டுமே ரூ 630 கோடி, வெளிநாடுகளில் ரூ 155 கோடி என வசூல் செய்துள்ளது
May 03, 2017
பாகுபலி 2 படத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய இளம் இயக்குனர்- பதிலடி கொடுத்த எஸ்.எஸ். ராஜமௌலி
May 03, 2017பாகுபலி 2 படத்தை ரசிக்க முடியுமே தவிர படத்தை குற்றம் கூற முடியாது. அந்த அளவிற்கு பிரம்மாண்டத்தின் மூலம் ரசிகர்களை வாய் பிளக்க வைத்துவ...

படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமில்லாது பிரபலங்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் என்று கூறி படத்தை பற்றி பெருமையாக பேசியிருந்தார். இதனை பார்த்த பலரும் விக்னேஷ் சிவனை பாராட்டி வந்தனர்.
தற்போது விக்னேஷ் சிவனின் இந்த வித்தியாசமான டுவிட்டை பார்த்த ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவருக்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.
May 03, 2017
2.0வில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறாரா, இல்லையா? புதிய தகவல்
May 03, 2017எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் ஐஸ்வர்யா ராய். அவர் மீது சிட்டி ரோபோ காதல் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சனைகளையே அந்த படத்தில...

தற்போது எந்திரன் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் எடுத்துவருகிறார் ஷங்கர். எமி ஜாக்சன் தான் ஹிரோயின்.
இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் 2.0வில் இருப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் அனைவரது மனதிலும் உள்ளது.
தற்போது வந்துள்ள தகவல்படி ஐஸ்வர்யா ராயுடன் வசீகரன் போனில் பேசும் காட்சிகள் மட்டும் இருக்கும் என கூறப்படுகிறது.
May 03, 2017
உண்மையிலேயே 120 கோடி கொடுத்ததா பாகுபலி டீம்?
May 03, 2017நக்சல் தாக்குதலில் இறந்த 25 CRPF வீரர்கள் குடும்பத்திற்கு பாகுபலி டீம் 120 கோடி ரூபாய் கொடிதிருபதாக நேற்று தகவல் பரவியது. பாகுபலி 2 படத்தின...

ஆனால் தற்போது அது முற்றிலும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.
ட்விட்டரில் யாரோ ஒருவர் கற்பனையாக போட்ட செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிட்டது. அதை பாகுபலி டீமில் யாருமே இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Search This Blog
Blog Archive
- ► 2018 (454)