­
06/14/17 - !...Payanam...!

இசையுலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் இசைஞானி இளையராஜா, இன்றைய இசை இருக்கும் நிலை மிகவும் வேதனை தருவதாக கூறியிருக்கிறார். இந்திய மொழி...

இசையுலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் இசைஞானி இளையராஜா, இன்றைய இசை இருக்கும் நிலை மிகவும் வேதனை தருவதாக கூறியிருக்கிறார். இந்திய மொழிகள் பலவற்றில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து மாபெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் குரு இவர். இன்றளவும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள பெரும்பாலான பாடல்கள் இவருடையதாகத்தான் இருக்கும். அத்தகையை இசையை வழங்கியவர் இன்றைய இசையின் நிலை குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளார். தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இசைக்குழுவினரிடம் தனது வருத்தத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை. ஏனோதானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம். இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ் 'மக்களை இணைத்து ஆட்சியை அகற்றுவோம்' - மு.க. ஸ்டாலின் நல்ல ட்யூன் இல்லை....

Read More

எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்.. அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங...

எதை சொன்னாலும் பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் சொல்லி விட்டால் வெற்றி நிச்சயம் என்பது இப்போதைய நிஜம்.. அதற்கு உதாரணம் பாகுபலி 1பாகுபலி 2 படங்களின் வசூல் சாதனை. அது மாதிரியான இன்னொரு பிரமாண்டமான படம் தான் “ கெளதமி புத்ர சாதகர்ணி “ ஆந்திராவில் வெளியாகி சுமார் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை ஏற்படுத்திய இந்த படம் அதே பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. பாலகிருஷ்னாவின் 100 வது படமாகவும், அவருக்கு மணிமகுடமாகவும் இந்த படம் அமைந்தது. ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் இந்தி நடிகை ஹேமாமாலினி நடித்திருக்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது. வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா...

Read More

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ரொட்டீனாக சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள். உணவு இனிப்பு சாப்பிடுவ...

<
காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிட்டு முடித்ததும் ரொட்டீனாக சில பழக்கங்களைப் பலர் பின்பற்றுகிறார்கள். உணவு இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைபிடிப்பது என நீளமான பட்டியலே அதற்கு உண்டு. உண்மையில் உணவு தாரிணி கிருஷ்ணன்உட்கொண்டவுடன் செய்யவே கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னென்ன என்பது பற்றிக் கூறுகிறார், டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன். புகைபிடிப்பது பெரும்பாலானோர் சாப்பிட்டு முடித்ததும் புகைபிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம். இயல்பாகவே புகைபிடிப்பது உடலுக்கு தீங்கு எனும் பட்சத்தில், சாப்பிட்டு முடித்தவுடன் புகைப்பிடிப்பது செரிமானத்தை விரைவில் நடத்தவிடாமல் தடுத்து அஜீரணத்தை உண்டாக்கும். எனவே, புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற இரண்டு பழக்கங்களையும் சாப்பிட்டு முடித்தவுடன் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புகைபிடித்தல் திரவ உணவுகள் உட்கொள்வது திடமான உணவுகளை காலை அல்லது மதிய உணவாக உட்கொண்ட பின்னர், திரவ உணவுகளான பழச்சாறு போன்றவற்றை உடனடியாக அருந்தக் கூடாது. ஏனெனில்,...

Read More

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பூத்திருச்சு வெட்கத்தை விட்டு’ என்கிற டைப் இல்லை பா.ரஞ்சித். கபாலியிலும் சரி. காலாவிலும் சரி. ரஜினியின் கெட்...

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு, பூத்திருச்சு வெட்கத்தை விட்டு’ என்கிற டைப் இல்லை பா.ரஞ்சித். கபாலியிலும் சரி. காலாவிலும் சரி. ரஜினியின் கெட்டப்பை முதல் நாளே வெளியிட்டு மற்ற மற்ற அலட்டல் ஹீரோக்களை அலறவிட்டவர் அவர். “உடைக்கணும்…. எல்லா சென்ட்டிமென்ட்டையும் உடைக்கணும்” என்கிற அவரது தில்லுக்கு ஒரு பாராட்டு. ஆனால் துணிச்சலாக எதை செய்தாலும் அதன் மேல் பெட்ஷீட்டை போட்டு ஒரேயடியாக மூடி வைக்க ஒரு கூட்டம் கிளம்பும் அல்லவா? அந்தக் கூட்டம் காலாவின் படைப்பாளி ரஞ்சித்துக்கு பயம் காட்டி வருகிறதாம். ரஜினியின் ஸ்டில்களை இப்படி ஒவ்வொரு நாளும் வெளியிட்டா படத்துக்கான கிரேஸ் குறைஞ்சுடுமே என்பதுதான் அந்த பயம்காட்டல்! இதற்கெல்லாம் பா.ரஞ்சித் மசிவாரா, மாட்டாரா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அவரே சரி என்று சொல்வது போல ஒரு நெருக்கடி! இந்த நெருக்கடியை கொடுத்திருப்பவர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என்கிறார்கள். ‘காலா’ படத்திற்கு முன்பே ரஜினி ஷங்கரின் ‘2.0’...

Read More

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந...

சினிமாவை பொறுத்தவரை பிரபலங்கள் 30 வயது தாண்டியும் திருமணம் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் ஒரு சிலர் பட வாய்ப்பிற்காக திருமணமாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பார்கள். மேலும், சிலர் கொஞ்சம் வயது தாண்டி குழந்தை பெற்றுக்கொள்வார்கள், அப்படி திரைப்பிரபலங்களில் 40 வயதை தாண்டி திருமணம் குழந்தை பெற்றவர்கள் லிஸ்ட் இதோ...     பிரகாஷ் ராஜ்- போனி வர்மா தம்பதிகள் ஆண் குழந்தை பெற்றெடுத்தனர், அப்போது பிரகாஷ் ராஜ் வயது 51.     ஷாருக்கான் வாடகைத்தாய் மூலம் 47 வயதில் ஆண் குழந்தையை பெற்றார்.     நடிகர் அமீர் கானும் இதேபோல் வாடகைத்தாய் உதவியுடன் 47 வயதில் குழந்தை பெற்றார்.     சரத்குமார்-ராதிகா ஜோடிக்கு ராகுல் என்ற பையன் உள்ளார், இந்த பையன் பிறக்கும் போது சரத்குமாரின் வயது 50.     ஊர்வசி தன் 46வது வயதில் இரண்டாவது கணவர் மூலம் ஒரு ஆண்...

Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பட வியாபாரம் துவங்கிய...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் எடிட்டிங் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பட வியாபாரம் துவங்கியுள்ள நிலையில் பாகுபலி படத்தை முந்துமா என எதிர்பார்ப்புள்ளது. இப்படத்தின் ஹிந்தி பதிப்புக்கான தியேட்டர் உரிமம் ரூ 100 கோடிக்கு விலை பேசப்பட்டாலும் தற்போது ரூ 80 கோடிக்கே விநியோகிஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்களாம். மேலும் தொலைக்காட்சி உரிமத்தை ரூ 110 கோடி கோடுத்து முன்னணி சானல் ஒன்று வாங்கியுள்ளது. ஆனால் 2.0 படத்தின் பட்ஜெட் ரூ 450 கோடி வரை சென்றுவிட்டது. மேலும் இந்தியாவின் முதல் பெரிய பட்ஜெட் படம் என்ற பெருமையும் அதற்கு உள்ளது. ...

Read More

இந்திய சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் பலரும் பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்கள் தான். ஆனால், அவர்கள் என்ன தான் இன்று உச்சத்தில் இருந்...

இந்திய சினிமாவில் இன்று உச்சத்தில் இருக்கும் பலரும் பள்ளி படிப்பு கூட முடிக்காதவர்கள் தான். ஆனால், அவர்கள் என்ன தான் இன்று உச்சத்தில் இருந்தாலும் தாங்கள் படிக்காததால் தான் ஒரு சில விஷயங்களில் இன்னும் தடுமாறுகிறோம் என்று கூறிவருகின்றனர். அந்த வகையில் பள்ளி படிப்பு கூட முடிக்காமல் திரையுலகத்திற்கு வந்தவர்கள் யார் என்பதை பார்ப்போம்.     கமல்ஹாசன்- 8ம் வகுப்பு     அஜித்- 10ம் வகுப்பு     அமீர்கான்- 10ம் வகுப்பு     சல்மான் கான்- 10ம் வகுப்பு     ஷாகித் கபூர்- 10ம் வகுப்பு     தனுஷ்- 12ம் வகுப்பு     சிம்பு- பள்ளியுடன் நிறுத்திவிட்டார் என்றாலும் எந்த வகுப்பு என்று சரியாக தெரியவில்லை. ...

Read More

`கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் கா...

`கீரை இல்லாச் சோறும் கிழவன் இல்லாப் பட்டணமும் பாழ்!’’ என்றொரு பழமொழி உள்ளது. அந்த அளவுக்குக் கீரைகள் பயன்படுத்தும் நடைமுறை நம் மூதாதையர் காலத்தில் இருந்து நம்மோடு பின்னிப்பிணைந்துள்ளது. மேலும் சமீப காலமாக உணவு மற்றும் ஊட்டச்சத்து உலகில் கீரைகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.  ஊட்டச்சத்து மூலம் தங்கள் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பும் மக்கள் கீரைகளில் ,குறிப்பாக மைக்ரோ கீரைகளைப் பயன்படுத்துவதில் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். கூட்டு, பொரியல், மசியல், தோசை, சப்பாத்தி, சாண்ட்விச், சூப், சாலட்,  பர்கர், பீட்சா  எனப் பல்வேறு உணவுகளிலும் மைக்ரோ கீரையைச் சேர்த்துச் சாப்பிடலாம். மைக்ரோ் கீரை என்றால் என்ன? காய்கறிகள் மற்றும் மூலிகைகளின் நாற்றுகளே (சிறிய செடி) மைக்ரோ கீரைகள் ஆகும். காய்கறிகளின் விதை வளரத் தொடங்கிவிட்டால் முளை என்று அழைக்கப்படுகிறது. முளை வளரத் தொடங்கியதும், அது மைக்ரோ கீரை என்று அழைக்கப்படுகிறது. முளைகளும் மைக்ரோ கீரையும்  ஒன்றல்ல.  முளைகள்...

Read More

Search This Blog

Blog Archive

About