­
10/13/16 - !...Payanam...!

இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும். இளநீர் குடித்தால் இரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், க...

<
இயற்கை அளித்துள்ள வரப்பிரசாதமான இளநீர் வெப்பத்தை தணித்து, ஜீரண சக்தியை அளிக்கும். இளநீர் குடித்தால் இரத்தம் சுத்தமடைவதோடு மட்டுமல்லாமல், கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. பெண்களின் மாதவிலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கு இளநீர் சிறந்த மருந்து. பேதி சீதபேதி, ரத்த பேதி ஆகும்போது பிற உணவுகளை தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது. சிறுநீரகக்கல், சதையடைப்பு, சிறுநீர்க்குழாய் பாதிப்பு (Urinary Infection), போன்ற கோளாறுகள் வந்துவிட்டால் முதல் மருந்தே இளநீர் தான். டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை அம்மை நோய்கள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும். அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவை சிகிக்சைப் புண் (Surgical Sore) விரைவில் குணமடையும். இவ்வளவு நன்மைகளை மனிதனுக்கு வழங்கும் இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் பல்வேறு பிரச்சனைகள்...

Read More

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்  'பாகுபலி' ஸ்டைலில் தயாரிக்கும் சரித்திர திரைப்படம் ' சங்கமித்ரா'  .அந்தப் படத்தை சுந்தர்.சி ...

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்  'பாகுபலி' ஸ்டைலில் தயாரிக்கும் சரித்திர திரைப்படம் ' சங்கமித்ரா'  .அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குகிறார்.  இந்த படத்தில் இடம்பெறும் முக்கியமான சரித்திர  கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய்யை அணுகினார்கள். அதற்காக விஜய் இதுவரை பெறாத பெருந்தொகையை சம்பளமாக தருவதற்கு முன் வந்தனர். ஏற்கெனவே ஹிஸ்டாரிக்கல் பாணியில் உருவான 'புலி'படம் தோல்வியை சந்தித்ததால் தனக்கு ராஜா காலத்து கதை சரிப்பட்டு வராது என்று கூறி அந்த புராஜெக்ட்டில் இருந்து  விலகிக்கொண்டார். விஜய்க்கு பதிலாக தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை 'சங்கமித்ரா' படத்துக்கு ஒப்பந்தம் செய்தனர்.                         அடுத்து  சமூக கதையுள்ள படத்தில் நடிக்க  தேனாண்டாள் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்த விஜய் அந்த படத்தை இயக்குவதற்கு அட்லியை ஒப்பந்தம் செய்யச் சொன்னார். ஆனால், அட்லி சொன்ன கதையைக் கேட்டு விஜய்க்கு திருப்தி...

Read More

தமிழ் சினிமாவில் 1990-களில் எப்படி பரபரப்பாக சுறுசுறுப்பாக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாரோ அதைப்போலவே கிஞ்சித்தும் குறைவில்லாமல் தமிழ...

தமிழ் சினிமாவில் 1990-களில் எப்படி பரபரப்பாக சுறுசுறுப்பாக படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாரோ அதைப்போலவே கிஞ்சித்தும் குறைவில்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில்  பிஸியாக இருக்கிறார், சகலகலாவல்லவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  டிராஜேந்தரும், விஜய் சேதுபதியும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படத்தில் நடித்து வருகின்றனர். தெலுங்குபட வேலையில் பிஸியாக இருந்த டி.ராஜேந்தரிடம் பேசினோம். '' டைரக்டர் கே.வி. ஆனந்த் எனக்கும், விஜய சேதுபதிக்கும் சமமான கேரக்டரை உருவாக்கி இருக்கிறார். என் கதாபாத்திரம் பற்றி சொல்வதற்கு எனக்கு ஆசைதான் ஒரு  படத்துக்கு கேப்டன் டைரக்டர்தான் அவரைமீறி நான் வெளியே சொன்னால் அது நாகரீகமாக இருக்காது.  தெலுங்கு படங்களில் வேலை பார்ப்பதால் அடிக்கடி ஹைதராபாத் சென்று கொண்டு  இருக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடர்பாக ஆஸ்திரேலிய செல்ல இருக்கிறேன். எனக்கென்று தனியாக ரோலை டைரக்டர் கே.வி.ஆனந்த் செதுக்கி இருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு என் கேரக்டரை  வேறொரு  கோணத்தில் வடிவமைத்து இருக்கிறார்,  நானும்...

Read More

ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி...

ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி கொண்டிருக்கும் உங்களுக்கு ஐபோனில் இருக்கும் இந்த விஷயம் தெரியுமா? ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் ஒருதுளை இருக்கும் அதனை பார்த்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா? ஐபோனில் கேமரா மற்றும் ப்ளாஷ்க்கு நடுவிலும், முன்புற கேமராக்கு அருகிலும், கீழ் புறத்திலும் மூன்று துளைகள் இருக்கும். இது மூன்றும் இரைச்சலை குறைக்கும் மைக்ரோபோன்கள் தான் இவை. 1. பின்பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் ஹச்.டி வீடிக்களை பதிவு செய்யும் போது ஏற்படும் இரைச்சலை குறைக்க உதவுகிறது. 2. முன்பக்கத்தில் இருக்கும் மைக்ரோபோன் ஃபேஸ் டைம், ஸ்கைப் கால்களின் போது உரையாடல்களில் உள்ள இரைச்சலை நீக்கி தெளிவான ஆடியோகளை வழங்க பயன்படுகிறது. 3. கீழ் புறத்தில் இருக்கும் மைக்ரோபோன் சிறியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்...

Read More

வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு! தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் கல் என்றால் அது கல்தான் என்கிற கண்ணதாசனின...

வேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு! தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் கல் என்றால் அது கல்தான் என்கிற கண்ணதாசனின் தாட் ஒன்றுதான் கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கு என்போருக்குமான சிம்பிள் கோனார் கைட்! பிரஸ்மீட்டிலோ, அல்லது தனியாகவோ நிருபர்களிடம் பேசும் போது தன்னை பழுத்த நாத்திகவாதியாக காட்டிக் கொள்வது பாலாவின் பழக்க வழக்கங்களில் ஒன்று. “உழைக்கறதெல்லாம் நான். சும்மா கிடக்கிற கடவுளுக்கு ஏன் நன்றி சொல்லணும்?” என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பளிச்சென்று கேட்டவர் பாலா. ‘அப்படின்னா… அவருக்கு பிள்ளையார் முருகன் மட்டுமல்ல, இயேசு அல்லா கூட இல்லவே இல்ல போலிருக்கு’ என்று கரையொதுங்கி விடுவார்கள் நிருபர்கள். ரைட்… இப்ப என்னய்யா ஆச்சு? காலம் போட்டு புரட்டிய புரட்டலில் கடவுளே கதி என்றாகிவிட்டாராம் பாலா. கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் நகரமான கும்பகோணம் பகுதிக்கு ரகசிய விசிட் அடித்த பாலா, ஊர் விழிக்கும்...

Read More

 'அவ்வை சண்முகி' படத்தில் மீனாவின் தந்தையாக நடிப்பதற்கு ஜெமினி கணேசன் பெயரை பரிந்துரை செய்ததே செய்திருக்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்...

 'அவ்வை சண்முகி' படத்தில் மீனாவின் தந்தையாக நடிப்பதற்கு ஜெமினி கணேசன் பெயரை பரிந்துரை செய்ததே செய்திருக்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்தான். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான படம் 'அவ்வை சண்முகி'. தேவா இசையமைத்த இப்படத்தை ரவீந்திரன் மற்றும் ஹரி தயாரித்திருந்தார்கள். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'அவ்வை சண்முகி' படத்தில் முதலில் ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடிப்பதாக தான் இருந்திருக்கிறது. அப்போது அக்கதாபாத்திரத்தை பயங்கர வலுவாக, காதல் எல்லாம் இல்லாமல் எழுதியிருக்கிறார் கே.எஸ்.ரவிகுமார். அப்போது திடீரென சிவாஜிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, "பசங்க நடிக்க வேண்டாம்" என்று சொல்கிறார்கள் என விலகியிருக்கிறார். சிவாஜி நடிக்க முடியாமல் போன போது, "டேய்.. ஜெமினி கணேசன் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காதலிப்பார். அவரை இந்த வேடத்தில் நடிக்க வை, நன்றாக இருக்கும்" என தெரிவித்திருக்கிறார்....

Read More

தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்கள் ஷூட்டிங் செய்யும் போது, ரசிகர்கள் கூட்டம் அள்ளும்.அதைத் தவிர்க்க பெரும்பாலும், வேறு மாநிலங்களில் தான் ஷூ...

தமிழ்நாட்டில் பிரபலமான நடிகர்கள் ஷூட்டிங் செய்யும் போது, ரசிகர்கள் கூட்டம் அள்ளும்.அதைத் தவிர்க்க பெரும்பாலும், வேறு மாநிலங்களில் தான் ஷூட்டிங் செய்வர். விஜய் நடித்துவரும் 'பைரவா' படத்தின்  கதை முழுக்க முழுக்க திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டது. நெல்லையில் படப்பிடிப்பு நடத்தினால் பொதுமக்களின் அன்புத்தொல்லை அதிகரிக்கும் என்று ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படம் பிடித்தனர். அடுத்து ராஜமுந்திர் பகுதியில் ஷூட்டிங் நடத்தினார்.  இடையில்  சில நாட்கள் பொள்ளாச்சியில்  விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டு இருந்தார், இயக்குனர் பரதன். விஜய் நடிக்க வருகிறார் என்று தெரிந்த மக்கள்,  கூட்டம் கூட்டமாக   ட்ராக்டர்களிலும், கார்களிலும், டூ-வீலர்களிலும் குவிய ஆரம்பித்து விட்டனர்.  திறந்த வெளியில் மக்கள் கூட்டம் திரண்டு நிற்பதை அறியாமல் கேரவன்  உள்ளிருந்த விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வர ஷாக் ஆகிவிட்டார். மக்கள் நெருக்கியடித்துக் கொண்டு  விஜய்யை நோக்கி முன்னேற,  திரண்டிருந்த கூட்டத்தில் திடீரென தள்ளுமுள்ளு...

Read More

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது தமிழ் சினிமாவில் தழைத்து நிற்கும் ஒன்று. உலகில் அப்போதிருந்த சிவாஜி முதல் இப...

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என தமிழ் மூதாட்டி அவ்வை சொன்னது தமிழ் சினிமாவில் தழைத்து நிற்கும் ஒன்று. உலகில் அப்போதிருந்த சிவாஜி முதல் இப்போதிருக்கும் அஜித் விஜய் வரை புகழ் வளர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து நிறைய அரசியல் கிசுகிசுக்களும் சுற்றிவருகிறது. ஏற்கனவே நடிகர்களை வாண்ட்டடாக வலைத்தளங்களில் வம்பிழுக்கும் கூட்டத்தில் சிக்காமல் தனித்து நிற்கும் அஜித், நிறைய போராட்டங்களை கடந்து நிற்பது அனைவரும் அறிந்ததே. சமூக வலைப்பக்கத்தில் சங்கமமாகும் சினிமா ரசிகர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர்களை வார்த்தை வன்முறைகளால் தாக்கி கொள்வது ஒருபுறம் இருக்க, பிரபலங்களை பற்றி தெரியாத பல விஷயங்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது. ஏற்கனவே நடிகர் அஜித்-க்கு ஆஸ்த்திரியா நாட்டு பத்திரிகை ஒன்று சமீபத்தில் இந்தியாவின் சில்வர் ஸ்டார் ஸ்டாலோன் என்று பட்டம் வழங்கியதை தொடர்ந்து உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றான புருனே நாட்டு இளவரசி அரசவையில் ஒலிக்கப்பட்ட வேதாளம் படத்தின் ஆலுமா...

Read More

Search This Blog

Blog Archive

About