­
11/09/17 - !...Payanam...!

சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு நடுவில் நடக்கிற பாலிடிக்ஸ் இருக்கே… அது ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பாலிட்டிக்சை விடவும் கொடுமையானது. வெயிட்டான கவிஞர...

<
சினிமாவில் பாடலாசிரியர்களுக்கு நடுவில் நடக்கிற பாலிடிக்ஸ் இருக்கே… அது ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் பாலிட்டிக்சை விடவும் கொடுமையானது. வெயிட்டான கவிஞர்களாக இருந்தால் கூட அவர்களின் மனசு, நிச்சயம் ஒயிட்டா இருக்காது என்று நினைக்கிற அளவுக்கு இருக்கும் அவர்களின் பாடல் பறிப்பு நடவடிக்கை. இந்த மறைமுக மங்காத்தா ஆட்டத்தை, பொதுவெளியில் போட்டு உடைத்தார் சினேகன். இடம் – ‘குரு உச்சத்துல இருக்காரு’ பாடல் வெளியீட்டு விழா.தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இப்படத்தில் நான்கு பாடல்களை மீனாட்சி சுந்தரம் என்ற இளையவர் எழுத, ஆளுக்கொரு பாடல்களை எழுதியிருக்கிறார்கள் சினேகனும், பா. விஜய்யும். நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த மீனாட்சிசுந்தரம், ‘இரண்டு பிக் பாஸ்களுக்கு நடுவில் நான் ஒரு ஸ்மால் பாக்ஸ் ஆக இருந்து இந்த பாடல்களை எழுதியிருக்கேன்’ என்றார் அவர். பின்னாலேயே பேச வந்த சினேகன், இப்படியெல்லாம் பிக் பாஸ்னு ஐஸ் வச்சி எங்க வாய்ப்பை பறிச்சுடலாம்னு நினைக்காதீங்க. நாங்க எங்க இடத்தை விட்டுக் கொடுக்கவே மாட்டோம்...

Read More

அஜித் நடித்த விவேகம் படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் அளவில் வெற்றி பெ...

<
அஜித் நடித்த விவேகம் படம் கடந்த விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் ரிலீஸ் ஆனது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூல் அளவில் வெற்றி பெற்றது. அதிக நாட்களும் இப்படம் ஓடியது.இந்நிலையில் இன்று விநியோகஸ்தர்களில் ஒருவரான வெங்கடாசலத்தின் வீட்டில் 4 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.இவர் ரூ. 6.25 கோடிக்கு விவேகம் படத்தை வாங்கி திருச்சியில் வெளியிட்டிருந்தாராம். வேதாரண்யம் ,கருப்பம்புலம் பகுதியில் உள்ள இவரது அவர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.மேலும் விவேகம் படம் வெளியிட்டது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது. ...

Read More

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி கலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம் வாயுத் தொல்லைக்கு பெருங்காயம் பெரின்னியல் (pernnial plant) என்னு...

<
கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி கலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம் வாயுத் தொல்லைக்கு பெருங்காயம் பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன....

Read More

பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் . பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அள...

<
பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம் . பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும். இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது. இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து,...

Read More

`ஒருவர் முயற்சி என்ற ஒன்றை மட்டும் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.’ இந்த வாசகத்தைச் சொன்னவர் சாதாரண ஆள் கிடையாத...

`ஒருவர் முயற்சி என்ற ஒன்றை மட்டும் கையில் எடுத்துவிட்டால், அவரால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை.’ இந்த வாசகத்தைச் சொன்னவர் சாதாரண ஆள் கிடையாது. உலகின் பல நாடுகளைத் தன் வீரத்தாலும், புத்திசாலித்தனத்தாலும், படைபலத்தாலும் வென்ற மாவீரர் அலெக்ஸாண்டர். `இது சாத்தியமில்லை’, `இதை யாராலும் செய்ய முடியாது’ எனப் பலர் கைவிட்ட அரிய செயல்களை சிலர் தங்கள் திறமையாலும், அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்பாலும் சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அவர்களைப் போற்றும் சரித்திரச் சின்னங்களாக இன்றைக்கும் சில அற்புதமான கட்டடங்கள், தேவாலயங்கள், அரண்மனைகள்... என எத்தனையோ உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று, அமெரிக்கா, நியூயார்க்கில் பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கும்படி நீளமாகக் காட்சியளிக்கும் `புரூக்ளின் பாலம்.’ இதை வடிவமைத்து, கட்டி முடித்தவர்களின் கதை நம்மைக் கலங்கவைப்பது. அந்தக் கதையில் அப்படி என்ன விசேஷம்... பார்க்கலாமா?  புருக்ளின் பாலம் அவர் பெயர் ஜான் அகஸ்டஸ் ரோப்ளிங் (John Augustus Roebling). ஜெர்மனியில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான பிரபல இன்ஜினீயர்....

Read More

இயக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தி...

இயக்குநர் இமயம் பாலசந்தரின் இயக்கத்தில் முதல் பட வாய்ப்பு, ஒரு ஹோலிப் பண்டிகை அன்று ‘சிவாஜிராவ்’ ரஜினிகாந்த் ஆகிறார். பாலசந்தரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்கள். இப்படி 70-களில் தொடங்கிய பயணம் 80-களில் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பஞ்சு அருணாசலம், ஆர்.தியாகராஜன் என்று கடந்து, 90-களில் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோருடன் பயணித்து, இரண்டாயிரம்களில் ஷங்கர், பா.இரஞ்சித் என்று தொடர்கிறது.இந்தப் பயணமும் வாழ்வும் இன்னும் அவருக்கே ஆச்சர்யம்தான். இதை அவரின் பேச்சுகளிலிருந்து புரிந்துகொள்ள முடியும். இவர் அறிமுகமான காலத்தில் இருந்த ஹீரோக்களுடன் போட்டிபோடுவதற்கான நிறமோ, முகவெட்டோ கிடையாது. வசதியான குடும்பப் பின்னணி கிடையவே கிடையாது. குறிப்பாக, கர்நாடகாவிலிருந்து வந்தவர். ஆனாலும் இங்கு சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு வளர்ந்ததும்,  இந்தியாவின் மெகா பட்ஜெட் பட ஹீரோ என்ற அளவுக்குத் தன்னைத் தக்கவைத்ததும் ஆச்சர்யம்தான். இந்த ‘நடத்துநர்-நடிகர்’ பயணம் ஆர்வக்கோளாறினால் நிகழ்ந்தது அல்ல, தனக்கு விதிக்கப்பட்டது என்பதை முழுமையாக நம்புகிறார்....

Read More

வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர் , எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி  தன் உலகமான ஆஸ்கார்டை மீட்டெடுக்கிறான் என்பதை நக்கல் நையாண்டி...

வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர் , எப்படி தன் சகோதரி ஹெலாவை வீழ்த்தி  தன் உலகமான ஆஸ்கார்டை மீட்டெடுக்கிறான் என்பதை நக்கல் நையாண்டியுடன் சொல்லியிருக்கிறது தோர்:ரக்னராக்மல்ட்டி ஹீரோ கான்செப்ட், தங்களுக்குள்ளேயே கலாய்த்துக் கொள்ளுதல் போன்றவற்றில் மார்வெல்லும், டிசி காமிக்ஸும் போட்டி போட்டு படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்ப காட்சியில் இருந்தே, தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) , லோகி (டாம் ஹிட்டில்டன்), ஹல்க் ( மார்க் ரஃபலோ) போன்றவர்கள் ட்ரோல் செய்யப்படுகிறார்கள். தோரின் உலகமான ஆஸ்கார்டையும் விட்டு வைக்கவில்லை கதைக்குழு. குட்டிக்குட்டியாக பல கதைகளை கொண்டிருக்கிறது தோர்:ரக்னராக். தோருக்கும் சர்தருக்குமான சண்டை சில நிமிடம்; தன் தந்தையைத் தேடி தோரும், லோகியும் பயணிக்க அவர்களுக்கு உதவும் சூப்பர் ஹீரோ கதை சில நிமிடம் ; சகார் கிரகத்தில் நடக்கும் காட்சிகள் சில நிமிடம். தோர், ஹெலா (கேட் பிளாங்கெட்) , லோகி சண்டை சில நிமிடம் எனக் குட்டிக்குட்டியாய்...

Read More

சட்டைப்பையில், பர்ஸில், வங்கியில், சுருக்குப்பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் தாள்கள், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்...

<
சட்டைப்பையில், பர்ஸில், வங்கியில், சுருக்குப்பைகளில் வைக்கப்பட்டிருந்த 500 ரூபாய் தாள்கள், 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்து மிகச் சரியாக ஒரு ஆண்டு முடிந்து விட்டது.கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், வரி ஏய்ப்பை தடுக்கவும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் சொன்னது. ஆனால், எளிய மனிதர்கள் வெறும் 500 ரூபாய் தாளை மாற்றுவதற்கு மணிக்கணக்காக வங்கிகளின் முன்பும், ஏ.டி.எம்-கள் முன்பும் காத்துக் கிடந்தனர். சாதாரண மனிதர்களிடம் பணமுடக்கத்தின் தாக்கம் 6 மாதங்கள் வரை நீடித்தது. சிறுதொழில்கள், வியபார நிறுவனங்கள் பல மூடப்பட்டன. பணமுடக்கத்தின் விளைவாக கறுப்புப் பணத்தை ஒழிக்க பினாமி சட்டத்தின்படி நாடு முழுவதும் வருமானவரி புலனாய்வு பிரிவு சார்பில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. தமிழகத்திலும், தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டுகள் நடந்தன. குறிப்பாக தமிழகத்தில் ரூபாய் நோட்டுகள் முடக்கத்துக்கு முன்பிருந்தே கூட ரெய்டுகள் நடந்தன.  பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பி.ஜே.பி...

Read More

யார் முறையாக வருமான வரி கட்டவில்லையோ அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இயல்புதான் என்று முதல்வர் பழனிசாமி அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வ...

<
யார் முறையாக வருமான வரி கட்டவில்லையோ அவர்களின் வீடுகளில் சோதனை நடப்பது இயல்புதான் என்று முதல்வர் பழனிசாமி அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.வருமான வரித்துறையினரின் அதிரடி நடவடிக்கை இன்று காலை சசிகலா குடும்பத்தினர் மீது பாய்ந்தது. அதிகாலை 6.30 மணியிலிருந்து களத்தில் இறங்கிய வருமான வரித்துறையினர் சசிகலா, அவரது சகோதரர் திவாகரன் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், வழக்கறிஞர் நாமக்கல் செந்தில் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.அதோடு, ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்ஜிஆர் பத்திரிகையைக் கைப்பற்றுவோம் என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. தற்போது அந்த இரண்டு நிறுவனங்களிலும் சோதனை நடந்து வருகிறது.இதனிடையே, சசிகலா மற்றும் திவாகரன் ஆகியோரின் வீடுகளில் நடந்து வரும் வருமான வரித்துறை குறித்து தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்கள் முதல்வர் பழனிசாமி அணியைச் சேர்ந்த எம்.பி...

Read More

புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. வி...

<
புடிச்சா புளியங் கொம்பு, முறிச்சா முருங்கை கம்பு’ என்று தான் நினைத்த விஷயத்தை நினைத்தபடி முடித்துக் கொள்கிற துணிச்சல் அஜீத்திற்கு உண்டு. விவேகம் படத்தின் ‘ரெவின்யூ’ சூப்பராக இருந்தாலும், ‘ரிவ்யூ’ புவர்தான். இதையடுத்து “இனிமே சிவா வேணாம்… வேணவே வேணாம்…” என்று அஜீத் ரசிகர்கள் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும், சிவாவுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முழு வேக முடிவெடுத்துவிட்டார் அஜீத்.தனது அடுத்த படத்தையும் சிவா இயக்கத்தில் தருவதற்கு அவர் முன் வந்த நிலையில், ரசிகர்களுக்கு இருந்த அதே டவுட் மற்றும் வெறுப்பு தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் அல்லவா? விவேகம் படத்தால் பெருமளவு துயரத்தில் இருந்த சத்யஜோதி தியாகராஜனுக்கு வெளியே கடன் வாங்க… பணம் புரட்ட… சிவாவின் தோல்வி இமேஜ் செட்டாகவில்லை.இந்த நேரத்தில்தான் தமிழகத்தில் அரசியல் பின்னணியுடன் செயல்பட்டு வரும் அந்த இரண்டெழுத்து சேனல், “டோன்ட் வொர்ரி. பணம் தர்றது எங்க பொறுப்பு. இந்தப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் பண்ணிக்...

Read More

இப்படை வெல்லும் என சற்று திரும்பி பார்க்கும் வகையில் உதயநிதி, மஞ்சிமா நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் திகைப்பை கூட்டுமா, போட்டி படங்கள...

<
இப்படை வெல்லும் என சற்று திரும்பி பார்க்கும் வகையில் உதயநிதி, மஞ்சிமா நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் திகைப்பை கூட்டுமா, போட்டி படங்களை வெல்லுமா என படையை நோக்கி செல்வோம், பார்ப்போம் இது எப்படை என்று. கதைக்களம் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் இக்கதையில் அம்மா ராதிகா பஸ் ஓட்டுனர். மகன், இரு மகள்களை காப்பாற்றி வருகிறார். உதயநிதி சாப்ட்வேர் கம்பெனியில் நல்ல சம்பளத்தில் இருக்கிறார். நன்றாக லைஃப் போய்க்கொண்டிருக்கும் இவருக்கு திடீரென வேலையை இழக்கும் சூழ்நிலை உண்டாகிவிட்டது. தன் தோழியான மஞ்சிமாவுடன் காதல் ஒரு பக்கம். இவர்களின் காதல் போலிஸ் அதிகாரியாக இருக்கும் மஞ்சிமாவின் அண்ணன் ஆர்.கே.சுரேஷ்க்கு தெரியவர கதை சூடுபிடிக்கிறது. கல்யாணத்திற்கு முடிவெடுக்கும் இவர்கள் வாழ்க்கை குழப்பத்திற்கு நடுவே செல்ல உதயநிதி ஒரு நாள் இரவில் கார் டிரைவ் செல்லும் திடீரென விபத்து. சோட்டா, சோட்டா என காவல் துறைக்கு பெரும் சவாலாக இருக்கும் இவருக்கு உதவி செயப்போய்...

Read More

சின்னத்திரை என்பது எப்போதும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது ஒன்று. அந்த வகையில் சன், விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகள் மக்களின் பேவர...

<
சின்னத்திரை என்பது எப்போதும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது ஒன்று. அந்த வகையில் சன், விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகள் மக்களின் பேவரட் தான்.இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சி முன்பு போல் பரபரப்பாக இல்லை, எந்த ஒரு நிகழ்ச்சியும் TRP-யில் முன்னணியில் இல்லை.தற்போது இந்த தொலைக்காட்சிக்கு வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர், இதனால், சேனல் ஊழியர்கள் யாரும் இன்று ஆபிஸிற்குள் அனுமதிக்கவில்லை.இதை தொடர்ந்து என்ன ஆனது, வருமான வரித்துறையினரிடம் ஏதும் சிக்கினால் சேனல் தொடருமா? என்ற பல கேள்விகள் உருவாகியுள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About