­
06/06/19 - !...Payanam...!

ஒடிசாவின் முதலமைச்சராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் நவீன் பட்நாயக், தொடர் வெற்றிகளுக்கு, அவர் ஆட்சியில் காட்டி...

<
ஒடிசாவின் முதலமைச்சராகத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி வாகை சூடியிருக்கிறார் நவீன் பட்நாயக், தொடர் வெற்றிகளுக்கு, அவர் ஆட்சியில் காட்டிவரும் அதிரடிகள்தான் காரணம் என்கிறார்கள் மக்கள். மத்திய அரசுக்கு முன்னதாகவே விவசாயிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கும் காலியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது, மாணவர்களுக்கு, பெண்களுக்கு வட்டியில்லாக் கடன், பழங்குடியினர் நலத்திட்டங்கள், உணவு தன்னிறைவு, தரமான வீடுகள் என்று அனைத்து அடிப்படைத் தேவைகளையும் குறையின்றி பூர்த்தி செய்திருக்கிறார். ஊழலற்ற ஆட்சி இவரது தனித்துவமான வெற்றி என்கிறார்கள். ஊழல் புகார் எழும் பட்சத்தில் யாராக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிகிறார் நவீன். 2019-ம் ஆண்டின் ஒடிசாவின் சட்டமன்ற, நாடாளுமன்ற இரு தேர்தல்களிலும் அபார வெற்றி பெற்று, கடந்த மே மாதம் 29-ம் தேதி ஐந்தாவது முறையாக அரியணை ஏறியிருக்கிறார். இந்த முறை அரசியலில் அதிக அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் பெண்களுக்கும் நிறைய புதுமுகங்களுக்கும் இளைஞர்களுக்கும் அமைச்சர் பதவி. 33 சதவிகிதம்...

Read More

தமிழகம் முழுக்க தற்போது இளம் தலைமுறைகள் மட்டுமல்ல பல பெற்றோர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காரணம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூ...

<
தமிழகம் முழுக்க தற்போது இளம் தலைமுறைகள் மட்டுமல்ல பல பெற்றோர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். காரணம் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.அதே போல தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் சோகம் சூழ்ந்துள்ளது.அண்மையில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 51%-க்கும் மேற்பட்ட சுமார் 75,000 தமிழக மாணவ, மாணவியர் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை.ஏற்கனவே அனிதா என்ற மாணவி இதே போல கடந்த ஆண்டிற்கு முன் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து தற்போது மேலும் தற்கொலைகள் அரங்கேறியுள்ளன.அரசியல் கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் ரஞ்சித் தற்போது கோபத்துடன் நீட் தேர்வை எதிர்த்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.    நீட் தேர்வு படுகொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இப்போது #ரிதுஶ்ரீ_வைசியா. எளியவர்களுக்கு கல்வி மறுப்பு...

Read More

பாட்டுக்கு பாட்டு என்று சொன்னதும் 90களில் இருந்தவர்களுக்கு ஒருவரின் முகம் நியாபகம் வரும். அவரே நம்மை எல்லோரையும் தமிழ் உச்சரிப்பின் மூலம் க...

<
பாட்டுக்கு பாட்டு என்று சொன்னதும் 90களில் இருந்தவர்களுக்கு ஒருவரின் முகம் நியாபகம் வரும். அவரே நம்மை எல்லோரையும் தமிழ் உச்சரிப்பின் மூலம் கவர்ந்த அப்துல் ஹமீது அவர்கள்.இவர் பிரபல தொலைக்காட்சியில் நடக்கும் பாடல் நிகழ்ச்சியில் பயிற்சியாளராக இருக்கிறார், இந்த தகவலை நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம். பாடல் நிகழ்ச்சி குறித்தும் தனது தொலைக்காட்சி பயணம் குறித்தும் பேசியுள்ளார்.அதில் அவர், ஏ.ஆர். ரகுமான் அவர்களை முதன்முதலாக பேட்டியடுத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். 1993ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டது, பொங்கல் ஸ்பெஷலாக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பட்டது.இந்த நிகழ்ச்சி ஏன் எடுக்க ஒப்புக்கொண்டேன் என்றால் ஏ.ஆர். ரகுமான் வளர்ச்சி, முதல் படத்திலேயே தேசிய விருது, மிகப்பெரிய வரவேற்பு இருந்த போது அவரை பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் பத்திரிக்கைகளில் வந்தது.ஜென்டில்மேன் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை என்று அருவருப்பான முறையில் விமர்சனம் எழுதினார்கள், அதைப்பார்த்து என் நெஞ்சம் வலித்தது.அவரை பற்றிய விமர்சனங்களை தவர்க்க...

Read More

Search This Blog

Blog Archive

About