­
05/29/18 - !...Payanam...!

இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் ம...

<
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அந்த வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 32 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் சூப்பர் மார்கெட் கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மாடி பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் வங்கியை திறக்க முயன்றபோது பூட்டு திறந்தே இருந்ததது.இதனால் அதிர்ச்சியடைந்த மேனேஜர், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் அறைகளை சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். வங்கியின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை, சுவற்றில் ஓட்டை எதுவும் போடப்படவில்லை....

Read More

மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். மகாராஷ்டர மாநிலத்தி...

<
மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு அளித்த இழப்பீடு தொகையால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஒரே நாளில் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர்.மகாராஷ்டர மாநிலத்தில் 5,44,517 ஹெக்டேர் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதில், 69,905 ஹெக்டேர் நிலத்தை 13 கிராமங்களிலிருந்து மட்டுமே பெற்றிருக்கிறது.இதற்கு இழப்பீடாக அவற்றின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு மொத்தம் 79,157,590 ரூபாய் வழங்கியுள்ளது.இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் லட்சாதிபதிகளாக மாறியுள்ளனர். குறிப்பாக மாரத்வாடாவில் உள்ள ஹட்கோன் கிராமத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.அங்கு இந் இழப்பீட்டைப் பெற்ற அனைத்து விவசாயிகளும் லட்சாதிபதியாக மாறியிருக்கிறார்கள். ஆனால், சில விவசாயிகளுக்கு நிலம் தொடர்பான சில விவகாரங்களால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. ...

Read More

ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர். இ...

<
ரஞ்சித் தமிழ் சினிமாவில் எப்போதும் தரமான படங்களை எடுப்பவர். இவர் தமிழகத்தில் சாதியே இருக்க கூடாது என்று எப்போதும் குரல் கொடுத்து வருபவர்.இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தில் உள்ள சிவகங்கையில் ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் சிலரை வெட்டி கொலை செய்துள்ளனர்.இதை ரஞ்சித் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ’தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு! சாதிவெறி’என்று குறிப்பிட்டுள்ளார். ...

Read More

 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகின்றன...

<
 நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதில் யார் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ள போகின்றனர் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஒரு பட்டியல் வலம் வந்தது. அது போலி என்பது பின்னர் தான் தெரியவந்தது.தற்போது வந்துள்ள தகவல் படி, 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை சிம்ரன் பிக்பாஸ் 2ல் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.இதற்குமுன் நடிகை கஸ்தூரி பங்கேற்பார் என்று தகவல் பரவிய நிலையில், அவர் அதை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ...

Read More

Search This Blog

Blog Archive

About