­
05/26/18 - !...Payanam...!

2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல...

<
2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். ஜெயலலிதா மரணத்துக்குப் பின் நிலவி வந்த குழப்பங்களுக்கு பிறகு ஓ.பி.எஸ் - சசிகலா தலைமையில் கட்சி இரண்டாகப் பிரிந்தது. ஓ.பி.எஸ் நடத்திய தர்மயுத்தத்தின் விளைவாக ஆறுமுகசாமி ஆணையம் கொண்டுவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா தொடர்பான முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. அது, செப்டம்பர் மாதம் 27-ம் தேதி அதாவது இறப்பதற்கு 68 நாள்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனையில் மூச்சுத்திணறலின்போது ஜெயலலிதா பேசிய 52 வினாடிகள் கொண்ட அந்த ஆடியோவில், முதலில் மருத்துவர் சிவகுமாரிடமும், பின்னர் மருத்துவர் அர்ச்சனாவிடமும் ஜெயலலிதா பேசுகிறார். ஜெயலலிதா : oh sad...

Read More

ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை. இந்நிலையில் இவருடைய மனைவி ர...

<
ரகுவரன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் வில்லத்தனத்தை ஈடுக்கட்ட இன்று வரை யாருமில்லை என்பதே உண்மை.இந்நிலையில் இவருடைய மனைவி ரோகினி சமீபத்தில் ஒரு பேட்டியில், மிகவும் உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துக்களை கூறியுள்ளார்.இதில், ‘ரகுவரன் மரணத்தின் போது பத்திரிகையாளர்கள் யாரும், வீட்டின் உள் வந்து புகைப்படம் எடுக்கவேண்டாம் என்றேன்.எல்லோரும் சரி என்றார்கள், ஆனால், நான் என் மகனை அழைத்து வந்த போது அனைவரும் உள்ளே வந்துவிட்டார்கள்.உண்மையாகவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, அதை தொடர்ந்து சில வருடங்கள் நான் எந்த பத்திரிகையிலும் பேசவில்லை.அந்த நேரத்தில் கூட தனிமை இல்லையென்றால் என்ன செய்வது, இனி எந்த ஒரு இடத்திலும் இப்படி நடக்கக்கூடாது ’ என்று ரோகினி கூறியுள்ளார். ...

Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று திரை கலைஞர்கள் பலரும் கூடி இதற்கு கண்டனம...

<
தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வு அனைவரையும் செம்ம கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இன்று திரை கலைஞர்கள் பலரும் கூடி இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.இதில் இயக்குனர் பாண்டிராஜ் கலந்துக்கொண்டு பேசுகையில் ‘பள்ளி மாணவன் எப்படி லீவு நாட்களை காலேண்டரில் பார்த்துக்கொண்டு இருப்பானோ, அதேபோல் தான் உங்கள் ஆட்சி முடிவை நாங்கள் பார்த்து வருகின்றோம்.உங்களை எதிர்த்து கேள்வி கேட்டால் சுடுவீர்கள், அப்படி பார்த்தால் உங்களை எப்போதும் எதிர்த்து கேள்வி கேட்கும், சீமான் அண்ணன், ஸ்டாலின் சாரையும் நீங்கள் சுட தயங்க மாட்டீர்கள்’ என கோபமாக பேசினார். ...

Read More

வடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர். ...

<
வடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர்.ஆனால், அவர் அரசியல் சென்று படமே நடிக்க முடியாமல் இருந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த வடிவேலு இனி கலக்குவார் என்று எதிர்ப்பார்த்தால், மீண்டும் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க முடியாது என்று சென்றதால் சுமார் ரூ 9 கோடி வரை நஷ்டம், இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அவர் நடித்து கொடுக்கவேண்டும் என்கின்றார்.வடிவேலு மேலும் ரூ 2 கோடி கொடுங்கள் நடிக்கின்றேன் என்கின்றார், இவை தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்திற்கு வர, விஷால், வடிவேலுவிடம் பேசியும் சுமூகமாக முடியவில்லையாம்.இதனால், வடிவேலு ரூ 9 கோடி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் படத்தில் நடிக்கவேண்டும், இது நடக்கவில்லை என்றால், வடிவேலுவிற்கு ரெட் போட்டு, இனி படங்களிலேயே நடிக்க முடியாதப்படி செய்துவிடுவார்கள் என...

Read More

Search This Blog

Blog Archive

About