­
06/22/19 - !...Payanam...!

வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் என்ற அமைப்பு லாபநோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்ப்பில் அமெரிக்காவின...

<
வட அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் என்ற அமைப்பு லாபநோக்கமற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் சார்ப்பில் அமெரிக்காவின் 9 முக்கிய நகரங்களில் கோயில்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.அமெரிக்காவில் இந்து மதம் குறித்து போதிப்பதற்கும், பண்டைய மக்களின் வாழ்க்கை முறையை கற்பிப்பதற்கும் இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது. இதன்மூலம் ஆன்மிக சிந்தனைகளை அடுத்து வரும் சந்ததியினருக்கு கடத்தப்படும் என்பது அந்த அமைப்பின் நோக்கம்.மொத்தமாக அமெரிக்காவில் அமையவுள்ள 9 நவகிரக கோயில்களில், முதலாவதாக நியூயார்க்கில் சனீஸ்வரருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவை தாண்டி, வெளிநாட்டில் சனீஸ்வரருக்கு கட்டப்பட்ட முதல் கோயில்.ஸ்ரீ நவகிரக தேவஸ்தானம் அமைப்பு வடஅமெரிக்காவில் அடுத்தடுத்து அமையவுள்ள 9 நவகிரக கோயில்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனீஸ்வரருக்கு நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலுக்கு அதிகளவிலான தமிழர்கள் வந்து வழிபாடு நடத்தி வருகின்றனர் ...

Read More

எங்க பார்த்தாலும் கதறுகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டமொத்த தமிழ்நாடும் கதறுகிற ஒ...

<
எங்க பார்த்தாலும் கதறுகிற சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் ஒட்டமொத்த தமிழ்நாடும் கதறுகிற ஒரே விஷயம் இப்போதைக்கு தண்ணீர் தண்ணீர் என்பதாகத் தான் இருக்கிறது. இருக்கும்போது அதன் அருமை தெரியாமல் இப்போது தவித்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் நம் வீட்டிலும் தண்ணீர் பிரச்சினையோ பஞ்சமோ இல்லாமல் எப்படி சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும்.தண்ணீர் பிரச்சினைஒரு நாளைக்கு கிட்டதட்ட குறைந்தபட்சம் 150 லிட்டர் அளவுக்கு நம்முடைய வீடுகளில்பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீரில் பாதி அளவு கூட கிடைக்காமல், அவ்வளவு ஏன் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.நாம் கவனித்து செலவழித்து தண்ணீர் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்ள சில குறிப்புகள் உங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.பல் துலக்கும்போதுபெரும்பாலான வீட்டில் இது நடக்கும். பல் துலக்கும்போது குழாயை திறந்து வைத்துக் கொண்டு இருப்பது. பல் துலக்கி முடிக்கும் வரை தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்காமல்...

Read More

இயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்...

<
இயற்கை பேரழிவு எப்போ எப்படி வருவதுன்னே நம்மால் கணிக்க முடியாது. இந்த மாதிரியான சமயத்தில் நாம் நமக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை எடுத்துச் சென்றாலும் உடல் நலம் குறித்த சில விஷயங்கள் முக்கியமானதாக இருக்கும். அது நீங்கள் தினசரி எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளாக கூட இருக்கலாம். ஆனால் அந்த மாதிரியான சமயங்களில் மருந்து மாத்திரைகள் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்?அதிலும் டயாபெட்டீஸ் போன்ற நீரிழிவு நோயாளியாக நீங்கள் இருந்தால் என்ன நடக்கும்? கண்டிப்பாக நிலைமை மோசமாகி விடும். இந்த மாதிரியான இக்கட்டான நிலையில் நிலைமை சமாளிக்க இயற்கையான சில வழிகளை நீங்கள் கையாள முயலலாம். அதைப் பற்றித் தான் இக்கட்டுரையில் காணப் போகிறோம். உங்கள் இரத்த சர்க்கரை அளவு குறையும் போது இந்த மாதிரியான விஷயங்களை நீங்கள் செய்யலாம்.உடற்பயிற்சி மற்றும் நீர்ச்சத்துஉங்கள் உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது. இது உங்கள் உடம்புக்கு போதுமான இன்சுலின்...

Read More

ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொ...

ஸ்வஸ்திக் அடையாளம் என்பது நாசி ஜெர்மனியின் அதிர்ஷ்ட அடையாளமாக இருந்து வருகிறது. இது நலனின் சின்னமாக கருதப்படுகிறது. இதன் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து சூட்டப்பட்டுள்ளது. இதில் ஸூ என்பதற்கு நல்லது என்றும் அஸ்தி என்பதற்கு நல்வாழ்வு என்பதும் பொருளாக உள்ளது. இந்த பழைய அற்புதமான அடையாளம் மனிதனால் கிட்டத்தட்ட 6000 ஆண்டுகளுக்கு முன்னரே கற்களிலும், பாறைகளிலும் மற்றும் குகைகளிலும் செதுக்கி வைக்கப்பட்ட பழமையான ஒன்றாகும்.இந்த சின்னத்தை உலக நாடுகள் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட சின்னமாக அறிஞர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.சரி வாங்க இந்த அடையாளத்தை வீட்டில் வைத்து பூஜை செய்வதால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்கலாம்.செல்வம் பெருகஇந்த சின்னம் நாம் மனதார கும்பிடும் கணபதியின் இடது கையில் பெயர்க்கப்பட்டு இருக்கும். இந்த சின்னம் கடவுளின் இருப்பிடம் என்றழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஸ்வஸ்திகா சின்னம் தெய்வங்கள் வசிக்கும் இடமாகும். இந்த ஸ்வஸ்திகா...

Read More

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த மூன்று தவறுகள் இந்திய அணியை தோல்வியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கிறது. யா...

<
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் கோலி செய்த மூன்று தவறுகள் இந்திய அணியை தோல்வியை நோக்கி நகர்த்திக் கொண்டு இருக்கிறது.யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி மோசமாக திணறி வருகிறது. இந்திய போட்டியில் ஆப்கானிடம் இந்தியா தோல்வி அடையவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.முக்கியமாக இந்திய பேட்ஸ்மேன்களை ஆப்கானிஸ்தான் வீரர்கள் கட்டுப்படுத்திய அளவிற்கு ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்களை இந்திய பவுலர்களை கட்டுப்படுத்தவில்லை.இலக்கு என்னஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. இந்த போட்டியில் கே எல் ராகுல் 30 ரன்கள், ரோஹித் 1 ரன், கோலி 67, விஜய் சங்கர் 29, தோனி 28, ஜாதவ் 58 ரன்கள் மட்டுமே அடித்தனர். இந்த உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் இறங்கி இந்தியா அடித்த மிக குறைவான ஸ்கோர் இதுதான்.கோலி...

Read More

Search This Blog

Blog Archive

About