­
11/29/16 - !...Payanam...!

டிவியில் நடக்கும் 'குடும்பப் பஞ்சாயத்து' ஷோக்கள் குறித்து நடிகையும் இயக்குநருமான ஸ்ரீப்ரியாவின் கருத்துகள் இணையத்தை பரபரப்பாக்கியு...

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் ...

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு தாஜ்நூர் இசையமைத்த ஒலிப்பேழை வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் இசைஅரங்கேற்றம் நடைபெற்றது. நாட்டுக்குறள் ஒலிப்பேழையை கவிஞர் வைரமுத்து வெளியிட திருச்சியை சேர்ந்த தங்கமணி தவமணி என்னும் அடிப்படைத் தொழிலாளி பெற்றோர்களின் குழந்தைகளான சூரியா, உமா, காவ்யா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் நாட்டுக்குறள் ஒவியப் பாடல் நூலும் வெளியிடப்பட்டது. ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி கடற்கரையில் வள்ளுவருக்கு மணற்சிற்பம் அமைத்து மரியாதை செலுத்திய உலகப் புகழ்பெற்ற இந்திய மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் நடிகர் சிவக்குமாரால் கௌரவிக்கப்பட்டார். சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய திருக்குறள் பற்றிய மணல் ஓவிய அசைவூட்டுப்படம் திரையிடப்பட்டது. கவிஞர் வைரமுத்து, இயக்குநர்...

Read More

இயற்கை விவசாயத்தில் கியூபா நாட்டை உலகிற்கே முன்னுதாரணமாக மாற்றியவர் மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலகின் சிறியதொரு நாட்டில் அவர் நடத்தி...

இயற்கை விவசாயத்தில் கியூபா நாட்டை உலகிற்கே முன்னுதாரணமாக மாற்றியவர் மறைந்த தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ. உலகின் சிறியதொரு நாட்டில் அவர் நடத்திய மாபெரும் இயற்கை புரட்சி பற்றிய அந்த வரலாறை பசுமை விகடனில் பகிர்ந்திருந்தார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டிய, அந்த வரலாறு இதுதான். அமெரிக்காவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு நாடு கியூபா. அந்த குட்டி நாடு வேளாண்மையில் கடந்து வந்துள்ள பாதையை கொஞ்சம் உற்று நோக்கினால், அது நமக்கு ஒரு பாடமாக அமைய முடியும். 1959-ம் ஆண்டு ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு, கியூபா நாட்டில் பதவி ஏற்றது. கம்யூனிஸ சோவியத் ரஷ்யாவின் கூட்டுக்கார நாடான கியூபா மீது, அமெரிக்காவுக்கு ஏக எரிச்சல். 'நமக்கு அருகாமையில் ஒரு குட்டித் தீவு கியூபா. ஆனால், நமக்கு அடிபணியாமல் கம்யூனிஸம் பேசிக் கொண்டிருக்கிறதே?' என்று பொருமிய அமெரிக்கா, கடும்...

Read More

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து வருமான வரி சட்டத்திருத்த...

<
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து வருமான வரி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கணக்கில் வராத வருமானத்துக்கு 30% வரி, 33% கூடுதல் வரி, 10% அபராதம் விதிக்கப்படும். வங்கிகளில் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்து, டிசம்பர் 30-ம் தேதிக்கு முன் தாமாக வந்து தகவல் தருபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்படும். டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு கறுப்புப் பணம்  குறித்து வருமான வரித்துறை கண்டுபிடித்தால் அவர்களுக்கு 75% வரி, 10% அபராதம் விதிக்கப்படும். மேலும் கணக்கில் வராமல் டெபாசிட் செய்த தொகையில் 25% பணத்தை நான்கு ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று...

Read More

Search This Blog

Blog Archive

About