­
07/17/17 - !...Payanam...!

ரோம்-காம், மியூசிக்கல், அட்வெஞ்சர் டிராமா எனக் கலவையான ஒரு ஜானரில் பயணிக்கிறது `ஜக்கா ஜசூஸ்' படம். சென்ற வருடம் ஹாலிவுட்டில் வெளியான ...

ரோம்-காம், மியூசிக்கல், அட்வெஞ்சர் டிராமா எனக் கலவையான ஒரு ஜானரில் பயணிக்கிறது `ஜக்கா ஜசூஸ்' படம். சென்ற வருடம் ஹாலிவுட்டில் வெளியான `மோனா' படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் பெரும்பாலான வசனங்கள் பாடல்களாகவே இருக்கும். அதுபோன்ற ஒரு வகையில் அட்வெஞ்சர் படம் இருந்தால்..? வளர்ப்புத் தந்தை பக்சி (சாஸ்வதா சடர்ஜி) உதவியுடன் போர்டிங் ஸ்கூலில் படிக்கிறான் ஜக்கா (ரன்பீர் கபூர்). அவனின் தந்தை வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றாலும், ஜக்காவின் பிறந்த நாளன்று ஒரு வி.சி.ஆர் டேப் மூலம் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவார். ரன்பீருக்கு சிறுவயதிலிருந்தே துப்பறியும் வேலைகளில் ஆர்வம் அதிகம். பள்ளியின் அருகில் நடக்கும் மர்மமான மரணம், `கொலையா... தற்கொலையா...' எனக் கண்டுபிடித்துச் சொல்லும் அளவுக்குக் கில்லாடி. பிறகு, ஸ்ருதி (கத்ரீனா கைஃப்) என்கிற பத்திரிகையாளருடன் இணைந்து, ஊரில் தொடர்ந்து நிகழும் மர்மமான மரணங்களைப் பற்றிக் கண்டுபிடிக்கிறார். வழக்கமாக, தன் பிறந்த நாளுக்கு வந்துவிடும் அப்பாவின் வி.சி.ஆர் டேப்...

Read More

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல...

<
கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?                                                      இதோ பட்டியல்         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.        சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.        ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால்...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடி...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மோகம் பலரது கண்களை கட்டி இழுத்துள்ளது. பாலிவுட்டில் தொடங்கி கோலிவுட், டோலிவுட் என விரிவடைந்துள்ளது. தெலுங்கில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது.சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் விபத்தில் அகால மரணமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனது மகன் பரத் தேர்வாகியிருந்தான். ஆனால் அதற்குள் இறந்துவிட்டான் என அவரது அம்மா பேட்டியில் கூறியுள்ளார்.விசயம் என்னவெனில் நடிகர் ரவிதேஜாவின் மீது போதை பொருள் கடத்தல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரின் அம்மா ராஜலட்சுமி என் மகனுக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கூட இல்லை என முதன் முறையாக கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். ...

Read More

 பிக்பாஸ் பிரச்சனை இன்னும் என்னென்ன சர்ச்சைகளை கொண்டு வருமோ தெரியவில்லை. இந்நிலையில் நேற்று பரணி பேசியது பலராலும் வரவேற்கப்பட்டது. இதில் நா...

<
 பிக்பாஸ் பிரச்சனை இன்னும் என்னென்ன சர்ச்சைகளை கொண்டு வருமோ தெரியவில்லை. இந்நிலையில் நேற்று பரணி பேசியது பலராலும் வரவேற்கப்பட்டது.இதில் நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் கஞ்சா கருப்பு அண்ணனை காமெடியனாக போடச்சொன்னேன் என பரணி கூறினார்.இதுக்குறித்து கருப்பு பேசுகையில் ‘பரணி வாய்ப்பு கொடுத்து நான் நடிக்கிற மாதிரி ஒரு தருணம் வந்தால் தூக்கு போட்டு தொங்கிடுவேன்.ஒரு சீனியர் நடிகரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலப்படுத்தி விட்டார்’ என கோபமாக பதில் அளித்துள்ளார். ...

Read More

மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ...

<
மொபைலில் சினிமா பார்க்கும் காலம் கரையேறி, மொபைலிலேயே சினிமா எடுக்கும் அளவுக்கு வளர்ந்த ஹை-டெக் சூழல் இது. குறும்படமோ, ஆவணப்படமோ, திரைப்படமோ... காட்சி மொழியில் அசத்த உதவும் சில ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதோ!ஒளிப்பதிவு:காட்சியை கேமராவில் பதிவாக்கும் அழகியலுக்கான மெனக்கெடலில் சிரமங்களைக் குறைக்கும் `டி.எஸ்.எல்.ஆர்.கன்ட்ரோலர்' போன்ற மொபைல் அப்ளிகேஷன்கள் ஆண்ட்ராய்டில் இருக்கின்றன. கேபிள் உதவியோடு டி.எஸ்.எல்.ஆர் கேமராவை இந்த ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் இணைத்தால், உங்கள் மொபைல் மூலமாகவே கேமராவை இயக்கலாம். ஒளிப்பதிவாளரின் க்ரியேட்டிவிட்டியை அதிகரிக்கச் செய்வதோடு, கேமராவைக் கையாள்வதில் இருக்கும் சிரமமும் கொஞ்சம் குறையும். இதற்கு கம்ப்யூட்டர், லேப்டாப் தேவையில்லை. கையடக்க மொபைல் போதும்.எத்தனையோ இயக்குநர்கள் `சூரிய உதயத்தைப் படமாக்கக் காத்திருந்தோம்', 'சூரியன் மறைவதை எடுக்கக் கால் கடுக்க நின்றுகொண்டிருந்தோம்' எனப் பேசியிருக்கிறார்கள். காத்திருப்புகள் தேவையில்லை என்பதற்குதான், `கோல்டன் ஹவர்' என்ற அப்ளிகேஷன். சூரிய உதயம் அல்லது மறைவைப் படமாக்க இந்த அப்ளிகேஷனின் உதவி போதும். ஏனெனில், சூரிய...

Read More

ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம், அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம். நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வ...

ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம், அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம்.நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும்.அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்.    "H" ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், அதிர்ஷ்டம் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது.    இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.    நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.    தாங்கள் விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை...

Read More

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது. இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்...

<
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்துள்ளது.இதில் காயத்ரி சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் வேண்டும் என்றார்.மேலும், ரத்தப்பரிசோதனை செய்த டாக்டர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.ஆனால் இன்று உலகநாயகன் கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதை வெளியில் வந்து மாற்றி பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி உடனே தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று கூறி சமாளித்தார். ...

Read More

பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்த...

<
பாலிவுட்டில் 10 சீசனுக்கு மேல் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்றை பெற்ற ஒரு நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சி தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று ஜுன் 16ம் தேதி தெலுங்கில் இந்த நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரபலங்களின் விவரம் வெளியாகியுள்ளது. இவர்கள் தான் அந்த 14 பிரபலங்கள்    Archana aka Veda Sastry    Sameer    Mumaith Khan    Prince Cecil    Madhu Priya    Sampoornesh Babu    Jyothi    Singer Kalpana Raghavendra    Mahesh Kaththi    Katti Karthika    Shiva Balaji    Hari Teja    Adarsh Balakrishna    Dhanraj ...

Read More

வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படம் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. இந்த நில...

<
வெற்றிமாறனின் இயக்கத்தில் வட சென்னை படம் பார்க்க ரசிகர்கள் வெயிட்டிங். ஆனால் படத்தின் வேலைகள் நடக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை.இந்த நிலையில் வெற்றிமாறன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கும் படம் ஒன்றை இயக்கயிருப்பதாகவும், அந்த படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அப்போது தனுஷின் வட சென்னை படம் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ...

Read More

சினிமாவில் எதற்காக வந்தார்களோ அந்தத் தொழிலை மட்டும் செய்து வந்தாலே ஜெயிப்பது நிச்சயம். 'செல்லமே' படத்தில் அறிமுகமாகி  நடிகராக நடித்...

<
சினிமாவில் எதற்காக வந்தார்களோ அந்தத் தொழிலை மட்டும் செய்து வந்தாலே ஜெயிப்பது நிச்சயம். 'செல்லமே' படத்தில் அறிமுகமாகி  நடிகராக நடித்துக்கொண்டு இருந்தவரை விஷாலின் சினிமா வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. எப்போது சொந்தமாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தாரோ அப்போது முதல் கந்துவட்டிக்காரர்கள் கண்காணிப்பிலேயே இப்போதுவரை வாழ்ந்து வருகிறார் விஷால்.    ஆரம்பத்தில் ஆர்யாவும் நடிப்பதை மட்டுமே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தார். பெரும்பாலான நடிகர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமான பிறகு, அந்தப் படத்துக்கான டப்பிங்பேசி கொடுப்பதற்கு முன்பே சம்பளமாகப் பேசிய மொத்த தொகையையும் செட்டில் செய்யச் சொல்லுவார்கள். ஒருவேளை தயாரிப்பாளர் பணத்தைத் தராவிட்டால் டப்பிங் பேசுவதற்கு வரவே மாட்டார்கள். அதுபோல ஆர்யாவை  ஒப்பந்தம் செய்த ஒருசில தயாரிப்பாளர்கள் பேசிய சம்பளத்தைத் தரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு கைவிரித்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் கறார் காட்டாமல் பல படங்களுக்குப் பணமே வாங்காமல் டப்பிங்பேசி கொடுத்து இருக்கிறார், ஆர்யா. 'மீகாமன்' படத்தைத் தயாரித்த ஜபக்...

Read More

Search This Blog

Blog Archive

About