­
11/14/16 - !...Payanam...!

நிச்சயம் கமல்ஹாசன் ஓர் விளங்க முடியாத படைப்பாளி தான்.  அவரின் படங்கள் ரிலீஸாகும் நேரங்களில், அப்படங்களை முதலில் புரிந்துகொள்வது கடினம் தான்...

நிச்சயம் கமல்ஹாசன் ஓர் விளங்க முடியாத படைப்பாளி தான்.  அவரின் படங்கள் ரிலீஸாகும் நேரங்களில், அப்படங்களை முதலில் புரிந்துகொள்வது கடினம் தான். ரிலீஸாகும் போது ரசிக்காத, ரசிகன், பலவருடங்களுக்குப் பின்பே, கொண்டாட ஆரம்பிக்கிறான். தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்பவர் கமல். அடுத்தடுத்துப் படங்கள் தோல்வியடைந்தாலும் சரி, தன்னை நடிகனாக ரசிகன் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் சரி, தன்னுடைய சோதனை முயற்சியை கைவிடாமல் மேற்கொண்டவர்.  அதில் கவனிக்க வேண்டிய படம் “ஆளவந்தான்”. இப்படம் சிலர் சிலாகித்திருக்கலாம். பலர் திட்டியும் இருக்கலாம். ஏன், கமலின் மீது கோவப்பட்டிருக்கலாம். ஆனாலும் ஆளவந்தான் நிச்சயம் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். அந்த பொக்கிஷம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகிவிட்டன. குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன தவறுகளின் விளைவு, குழந்தைகளை எப்படி பாதிக்கும் என்ற ஒன்லைனுடன் மாறுபட்ட திரைக்கதையை கொண்ட படம் ஆளவந்தான். I am a Hero, I am a...

Read More

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தயாரி...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால், ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையைக் குழைக்கும் வகையில் பேசியதாகவும், விதிமுறைகளுக்கு எதிராக பேட்டி அளித்தது குறித்தும் விளக்கம் அளிக்கக்கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் விளக்க கடிதம் அனுப்பினார். இந்த நிலையில், சங்கத்தில் இருந்து விஷாலை இன்று தற்காலிகமாக நீக்கியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். விஷாலிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு, அவர் அளித்த பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...

Read More

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு...

<
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இருக்கும் மக்கள் அதிமுக-வுக்கு வாக்களிக்கக் கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் மேலும், 'அதிமுகவின் வெற்றியை தனது வெற்றியாகக் கருதி ஓட்டளிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். தனது உடல்நலம் குறித்து அவர்,'மக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன். இறைவனின் அருளால் விரைவில் வீடு திரும்புவேன். சீக்கிரமே முழு உடல்நலம் பெற்று வழக்கமான பணியில் ஈடுபட காத்திருக்கிறேன். ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காது. மக்களின் அன்பு இருக்கும் வரை எனக்கு எந்த குறையும் இல்லை' என்றுள்ளார். அதிமுகவின் தொண்டர்களுக்கு அவர், 'அன்பு மிகுதியால் கழகத்தினர் சிலர் உயிரை மாய்த்துக் கொண்டது வேதனை அளிக்கிறது. வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் அதிமுகவினரின் உழைப்பு விசுவாசமும் பயன்பட வேண்டும்.' என்று கூறியுள்ளார். 'வாக்காளர்களை நேரில் சந்திக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது. எண்ணமும், இதயமும் மக்களுடனேயே இருக்கிறது.' என்றும் தெரிவித்துள்ளார்....

Read More

திருவண்ணாமலை, வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு குடிமகன் 2000 ரூபாய் புதிய நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்...

திருவண்ணாமலை, வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒரு குடிமகன் 2000 ரூபாய் புதிய நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து கொடுத்து 200 ரூபாய்க்கு சரக்கு வாங்கிக் கொண்டு 1800 ரூபாய் சில்லைரையும் வாங்கி சென்றுள்ளார். டாஸ்மாக் ஊழியர் கலெக்‌ஷன் பணத்தை வங்கியில் செலுத்தும்போதுதான் இது கலர் ஜெராக்ஸ் என்பது தெரியவந்துள்ளது. ...

Read More

Search This Blog

Blog Archive

About