­
12/03/17 - !...Payanam...!

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்? தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெ...

எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்? தன்னுடைய சொந்த வீட்டில் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். மாமனார் வீட்டில் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும், வெளியூரில் தங்கும்போது மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்,  ஆனால் எக்காரணம் கொண்டும் எப்போதும் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று கூறுகின்றனர் சான்றோர்கள். கெட்ட கனவு வருகிறதா: சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும் அவர்களின் அலைபாயும் மனது தெளிந்த நீரோடை போல் இருந்தால் அந்த பிரச்சினை வரவே வராது. அதற்கு ஒரு சுலோகமும் உள்ளது. ராமம் கிருஷ்ணம் ஹனுமந்தம்வைணதேயம் விருகோதரம் சயனே,யஸ் ஸ்மரேன் நித்யம்துஸ்வட்னம் தஸ்ய நஸ்யதி. தூங்கும் முன் இந்த சுலோகத்தை சில முறை மனதார கூறி பிரார்த்தனை செய்யுங்கள். ஆழ்ந்த தூக்கம் வரும். கெட்ட கனவுகள் வரவே வராது ...

Read More

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆப...

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். வைரம் வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். வௌவால் வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும்...

Read More

எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு… பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தால...

<
எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு… பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தாலும் எம்.ஜி.ஆர் அதில் ஆடியிருப்பாரா என்பதும் டவுட். அப்படியிருக்க, நகுல் நடிக்கும் ‘செய்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு குத்துப்பாடலில் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஷாக் காத்திருக்கிறது.மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களை வைத்து ஐந்து படங்களை இயக்கியிருக்கும் ராஜ்பாபு என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நகுல் எம்.ஜி.ஆர் போல தொப்பி, வேஷ்டி, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். ஒரு முழு பாடலில் சிறிதளவே வரும் இந்த காட்சி ரசிகர்களை கவலைப்பட வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.ஆனால் இது குறித்தெல்லாம் நகுல் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நகுல், இந்த எம்ஜிஆர் வேஷம் குறித்த எந்த விபரங்களையும் பதிவு செய்யாமல் கவனமாக இருந்தார்.சரவெடி சரவணன் என்ற சாதாரண இளைஞன் எப்படி சினிமா நட்சத்திரம் ஆகிறான் என்பதுதான்...

Read More

அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும்....

<
அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும். சிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இப்படத்தின் முதலீட்டாளர் (வார்த்தை உபயம் சத்யராஜேதான்) என்ற முறையில் இவரும் கலந்து கொண்டார்.ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் ஆகியோர் பேசி முடித்ததும் மைக்கை தொட்டார் சத்யராஜ். ‘இங்கு சிபிராஜ் நல்லா பேசினார். ஆர்.கே.நகர்ல போய் பேசுற அளவுக்கு கூட அவருக்கு திறமை வந்திருச்சோன்னு நினைச்சேன். ஆனால் அரசியல் ஆசையெல்லாம் இப்ப வேணாம். அதுக்கெல்லாம் வயசாகியிருக்கணும்…’ என்று கூறிவிட்டு உதட்டை கடித்துக் கொண்டவர், ‘நான் வேற… என்னென்னவோ பேசிகிட்டு’ என்றார் புன்னகை வழிய. அவர் ரஜினியையும் கமலையும்தான் கிண்டல் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு சிரித்தது கூட்டம். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றபின் ஒரே போக்கிடம் அரசியல்தான் என்பதை போல சத்யராஜ் பேசியது...

Read More

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அ...

<
 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' . . கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்  அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். 1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்  கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை...

Read More

  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒ...

<
  எந்தெந்த காய் கனிகளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்? பழங்கள்: திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் ஆப்பிள்கள் ஒரு மாதம் சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் அன்னாசி (முழுசாக) 1 வாரம் (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் காய்கறிகள்: புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வெள்ளரிக்காய் ஒரு வாரம் தக்காளி 1-2 நாட்கள் காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் காளான் 1-2 நாட்கள் அசைவ உணவுகள்: வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் சமைத்த மீன் 3-4 நாட்கள் பிரஷ் மீன் 1-2 நாட்கள் ...

Read More

கள்ளிமுடையான் கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சா...

<
கள்ளிமுடையான் கள்ளிமுடையானின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து, 3 அங்குலத் தண்டுகள் இரண்டை தினமும் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு  வர உடல் மெலிவதுடன் நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் செடி இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம். இந்த  இலையைத்  தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்க  விஞ்ஞானிகள். ஆரம்ப நிலை  சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ்  எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என  அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர். இச்செடி  கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. சர்க்கரைக்கொல்லி கசப்புச் சுவையுடையது. பெயருக்கேற்ப இலையை சாப்பிட்ட பின் சர்க்கரையை வாயிலிட்டால் இனிப்புச்சுவை தெரிவதில்லை.  இலையை உலர  வைத்து பொடியாக்கி தினமும் அருந்தலாம். இது கொடிவகை தாவரம். சிறியாநங்கை கசப்புச் சுவையுடையது. இதன் இலையையும் சாப்பிடுகிறார்கள். சிறு செடி வகையை சார்ந்தது. ஸ்டீவியா என்னும்...

Read More

பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தா...

<
பெண்கள் கண்டிப்பாக ஆறு மாதங்களாவது குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர வேண்டும். மார்பகங்கள் எடுப்பான தோற்றம் பெற அமுக்காரா, அதிமதுரம், முல்தானி மட்டி மூன்றையும் சம அளவில் எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்பு பருப்பு வேகவைத்த தண்ணீரில் இந்தக் கலவையை குழைத்து பற்று போட்ட வேண்டும். * மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் மார்பக வலியைக் குறைக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். * மார்பக வலியைக் குறைக்க உளுந்தை அரைத்து பற்றுப் போட்டு அதன் மீது வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். * வைட்டமின் ஏ சத்துள்ள கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அகத்திக் கீரை மற்றும் முருங்கைக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்க முடியும். * இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம். * அதிகாலை வெறும்...

Read More

ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக மாறிவிட்டது தொலைக்காட்சி தொடர்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், குழந்தைகளும் கூட சீரியலை பார்க்க தொடங்கி...

<
ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினராக மாறிவிட்டது தொலைக்காட்சி தொடர்கள். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும், குழந்தைகளும் கூட சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர்.சினிமாவுக்கு இருப்பதுபோல் சின்னத்திரைக்கு சென்சார் இல்லாததால் பல நேரங்களில் அத்துமீறுகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்களில் எது உண்மை என்பது தெரியாமல் அதை முயற்சி செய்து பார்ப்பார்கள்.அந்தவகையில் சில வருடங்களுக்கு முன்பு ஷக்திமான் பார்த்து மாடியிலிருந்து கீழே விழுந்து குழந்தைகள் இறந்த சம்பவம் நடந்தது.இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பிரார்த்தனா என்ற 7 வயது சிறுமி ஒருவர் தமிழ் சீரியலின் கன்னட டப்பிங் தொடர் ஒன்றில் வரும் நாயகி நெருப்பில் நடனமாடுவதை பார்த்து முயற்சி செய்துள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமி செய்த காரியத்தால் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சீரியலை கடந்த ஒரு வாரமாக சிறுமி தீவிரமாக பார்த்துள்ளார். நான் தான் அலட்சியமாக இருந்துவிட்டேன் என சிறுமியின் தாயார் கதறியுள்ளார்.பெற்றோர்களே குழந்தைகள் விஷயத்தில் கவனமாக...

Read More

அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 3D படம் ரஜினியின் 2.0. இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்...

அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 3D படம் ரஜினியின் 2.0. இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.அதேபோல் துபாயில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவும் எப்படி வரவேற்றது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.படத்தில் VFX வேலைகள் நிறைய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் லைகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.இதற்கு நடுவில் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அடுத்த வருடம் அதே நாளில் 2.0 ரிலீஸ் ஆவதால் எப்படிபட்ட வசூல் சாதனை நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்....

Read More

Search This Blog

Blog Archive

About