­
10/28/17 - !...Payanam...!

வழக்கம் போல்,  உலகம் அழியப்போகிறது அதை எப்படி ஒரு குழு காக்கிறது என்னும் ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் Scifi படம் தான். ஆனால் அதற்கு, இவர்கள் எ...

வழக்கம் போல்,  உலகம் அழியப்போகிறது அதை எப்படி ஒரு குழு காக்கிறது என்னும் ஹாலிவுட்டின் மெகா பட்ஜெட் Scifi படம் தான். ஆனால் அதற்கு, இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரணம் தான்  'அட்றா அட்றா' லெவல் காமெடி. அந்த ஒரு காரணத்திற்காக, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஃபிளாப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது ஜியோ ஸ்டார்ம். காலநிலை மாற்றங்களால், உலகம் அழியத் தொடங்குகிறது. கடுமையான வெய்யில், பனிப்பாறை மழை, உறைதல் என பல காரணங்கள். இதை சரி செய்ய ஜேக் லாசன் தலைமையில், ஒரு குழு விண்வெளியில் ஆராய்ச்சிகள் செய்து பல சேட்டிலைட்டுகளைக் கொண்டு உலகைக் காக்கிறார்கள் (அதெப்படி பாஸ் கண்ணாடிய திருப்புனாஆட்டோ ஓடும்). எல்லாம் சரியாக சென்று கொண்டிருக்க, ஜேக்கைக் குழுவிலிருந்து நீக்குகிறார்கள். ஒரு சேட்டிலைட்டில் வைரஸைப் புகுத்தி, அங்கு உயிர் இழப்பை ஏற்படுத்துகிறார்கள். ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங், துபாய் என பல இடங்களில்  அழிவு தொடங்குகிறது. இதை எப்படி ஜேக்...

Read More

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அபிராமி ராமநா...

<
விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது.இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அபிராமி ராமநாதன் "சென்னையில் மெர்சல் வசூல் என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படம் ஓடி முடிந்தபிறகு தான் தயாரிப்பாளருக்கு அதை தெரிவிப்போம். இப்போது 150 கோடி.. 200 கோடி என கூறுவது 99% பொய்" என கூறியுள்ளார்.மேலும் இப்படி சொல்வது ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதற்காக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் யுக்தி என அவர் கூறியுள்ளார். ...

Read More

பிரகாஷ் ராஜ் சமீப காலங்களை பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசிவருகிறார். சமீபத்தில் தேசிய விருதை திருப்பி தருகிறேன் என கூறி சர்ச்சையை ஏற...

<
பிரகாஷ் ராஜ் சமீப காலங்களை பல்வேறு கருத்துக்களை வெளிப்படையாக பேசிவருகிறார். சமீபத்தில் தேசிய விருதை திருப்பி தருகிறேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.தற்போது படங்கள் சென்சார் செய்யப்படுவது மற்றும் சர்ச்சையில் சிக்குவது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். படம் எடுப்பவர்களுக்கு சுத்தமாக அறிவே இல்லை என நினைத்துவிடீர்களா என அவர் கேட்டுள்ளார்."திரைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அறிவு 0% தான் இருக்கும் என நீங்கள் நினைப்பதால், யாருக்கு திரைப்படம் எடுக்கும் தகுதி இருக்கிறது என்பதை கணிக்க, தணிக்கைத் துறை அல்லது அதற்கு நிகரான ஒரு துறையின் வழி நுழைவுத் தேர்வு நடத்த எண்ணுகிறீர்களா?" அவர் கேட்டுள்ளார். ...

Read More

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் நேற்று (அக்டோபர் 27) கோலா கலமாக நடைபெற்றது. படத்தில் இடம்...

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.0 படத்தின் இசைவெளியீட்டு விழா துபாயில் நேற்று (அக்டோபர் 27) கோலா கலமாக நடைபெற்றது. படத்தில் இடம்பெறும் மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் நேற்று வெளியாயின. இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் விதமாக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் ஷங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா். நிகழ்ச்சியில் ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார். 2.0 படத்திலிருந்து ஒரு பாடல் மேடை யில் இசைக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து 2.0 வின் இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டன. பாடல்கள் வெளியான சில மணி நேரங்களில் இவை இணையத்தில் வைரலாகத் தொடங்கினதுபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற விழாவில் இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜு மகாலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு, இந்தி...

Read More

இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நுவரெலியா ஹாவாலிய...

இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.நுவரெலியா ஹாவாலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களாலேயே இந்தப் பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்து மக்களால் அதிக மருத்துவ தேவையுடைய பழமாகக் கருதப்படும் பெப்பினோ மெலன் (Pepino melon) என்ற பழமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹெட்டி ஆராச்சி மற்றும் ஜயந்த பெரேரா ஆகிய இளைஞர்களால் இந்தப் பழம்குறித்து இணையதளங்களில் தேடல் மேற்கொண்டு இது பெப்பினோ பழம் என்றும் அதற்கு சர்வதேச அளவில் அதிக கேள்வி இருக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பெப்பினோ பழமானது, பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல் மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, ஈக்வடார், பொலிவியா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளில் இந்தப் பழம் பொதுவாகக் காணப்படுகிறது. ஆனால் ஏனைய வெளிநாடுகளில் இது குறைவாகவே உள்ளது.நியூசிலாந்து, துருக்கி, மொரிஷியஸ் மற்றும் சிலி ஆகிய நாடுகளில் இந்தப் பழங்களை உற்பத்தி செய்யவும் வர்த்தக நோக்கில் ஏற்றுமதி...

Read More

பாதாமில் விட்டமின் E, B9, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அரிய வகை தாதுக்கள் மற்றும் விட்டமின்கள், உப்புகள், புரதச்சத்துக்கள் போன்றவை உள்ளது...

<
பாதாமில் விட்டமின் E, B9, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அரிய வகை தாதுக்கள் மற்றும் விட்டமின்கள், உப்புகள், புரதச்சத்துக்கள் போன்றவை உள்ளது.இத்தகைய சத்துக்களை கொண்ட பாதாமை பச்சையாக உண்பதையும், தோலோடு உண்பதையும் தவிர்க்க வேண்டும்.பாதாமை எப்படி சாப்பிட வேண்டும்?பாதாமை இரவு முழுவதும் நீரில் நன்கு ஊற வைத்து மறுநாள் காலையில், தண்ணீரை மாற்றி கழுவி விட்டு, மீண்டும் நீரில் உப்பிட்டு ஊற வைக்க வேண்டும்.மறுநாள் காலையில், நீரில் ஊறிய பாதாம் பருப்புகள் அனைத்தையும், நிழலில் வைத்து உலர்த்தி, அதிலுள்ள நீர் வற்றி, நன்கு உலர்ந்த பின் வாணலியில் இதமான சூட்டில் வறுத்து எடுக்க வேண்டும்.அதன் பின் பாதாம் பருப்புகளை சிறிதாக உடைத்து, அதில் சிறிது மிளகுத்தூள் கலந்து, தேவைகேற்ப நெய் அல்லது சுக்குப் பொடி கலந்து சாப்பிட வேண்டும்.நன்மைகள்    நம் உடலில் நல்ல கொழுப்புகள் மற்றும் புத்துணர்ச்சி அதிகரிப்பதோடு, நீண்ட நேரத்திற்கு பசி உணர்வு ஏற்படாது.    பாதாம் பருப்புடன்...

Read More

மோர் என்பது ஏழைகளின் கூல் ட்ரிங்க்ஸ் . அந்த நாள் முதல் இந்த நாள் வரை, மோருக்கான மகத்துவம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வெயில் காலங்களில்...

<
மோர் என்பது ஏழைகளின் கூல் ட்ரிங்க்ஸ் . அந்த நாள் முதல் இந்த நாள் வரை, மோருக்கான மகத்துவம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. வெயில் காலங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து நம்மை காத்து குளிர்விப்பதில் மோருக்கு இணை வேறு எந்த குளிர் பானமும் இல்லை என்பது எந்த தயக்கமும் இன்றி தெரிவிக்கலாம்.மோர் என்பது பால் பொருட்களை கொண்டு உருவானதாகும். வெப்பமயமான நாடுகளில் இந்த மோர் கிடைக்கிறது.மோர் இரண்டு விதத்தில் தயாரிக்கப்படுகிறது. பாலில் இருக்கும் க்ரீமை கடைந்து வெண்ணெய் எடுத்து அதில் மீதம் இருப்பது ஒரு வகை மோர். இதுவே பாரம்பரிய வகை மோர். மற்றொன்று, பாலை புளிக்க வைத்து அதில் இருந்து வருவது.மோர் ஒரு ஆரோக்கிய பானமாகும். இன்றைய நவீன உணவு பண்டங்களில் டிப்ஸ், ஸ்மூத்திஸ், சூப்ஸ், சாலட் போன்றவற்றில் மோர் சேர்க்கப்படுகிறது.பால் பொருட்களில் ஒவ்வாமை இருப்பவர்கள் கூட புளித்த மோரை எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம்...

Read More

Search This Blog

Blog Archive

About