­
10/05/16 - !...Payanam...!

எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண...

<
எத்தனை பேருக்கு வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது? இருப்பினும் பலருக்கு இருக்கத் தான் செய்கிறது. மனை சாஸ்திரம் என்பது சாதாரண விஷயம் கிடையாது. நம் வீட்டிற்குள்ளேயே பஞ்ச பூதங்கள் குடி கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் கூரை போட்டு மூடிய ஒரு அமைப்பாக வீடு இருப்பதால், அது ஒரு தனி உலகமாக செயல்படும். அதனால் பஞ்ச பூதங்கள் இருக்கும் வீட்டில் நல்லது கெட்டதை தீர்மானிக்க வாஸ்து பெரிதும் உதவி புரியும். வீட்டின் ஒவ்வொரு பகுதியும் எப்படி இருக்க வேண்டும், எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த திசையில் எந்த அறை இருக்க வேண்டும், எந்த பொருட்கள் வைக்க வேண்டும், எந்த பொருட்களை வைக்கக் கூடாது என்று ஒரு பெரிய பட்டியேலே இருக்கிறது. அப்படி தான் வீட்டில் உள்ள தலைவாசல் கதவும். வீட்டின் தலைவாசல் தான் முக்கிய ஆற்றல் திறனை நம் வீட்டிற்குள் கொண்டு வருகிறது. அதனை பற்றி...

Read More

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மாபெரும் வசூல் செய்த படம் பாகுபலி. இப்படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திர தேர்வும் மிகச்சிறப்பாக இருந்தது. அதி...

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மாபெரும் வசூல் செய்த படம் பாகுபலி. இப்படத்தில் ஒவ்வொருவரின் கதாபாத்திர தேர்வும் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் வில்லனாக நடித்த ராணா பிரம்மாண்ட உடல்வாகுடன் பல்லாலதேவனாக மிரட்டினார். தற்போது இரண்டாம் பாகத்தில் நடித்துவரும் ராணா மேலும் உடற்பயிற்சி செய்து ராட்சஷ உருவத்தில் மாறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ...

Read More

இந்திய சினிமாவே அசந்து பார்க்கும் அளவிற்கு வசூல் சாதனை செய்து வருகிறது MSDhoni The Untold Story படம். இப்படத்தில் தோனியின் சிறு வயது பகுதிய...

இந்திய சினிமாவே அசந்து பார்க்கும் அளவிற்கு வசூல் சாதனை செய்து வருகிறது MSDhoni The Untold Story படம். இப்படத்தில் தோனியின் சிறு வயது பகுதியில் ஒரு சிறுவன் நடித்துள்ளார். அவரின் நடிப்பு பலராலும் கவர்ந்து இழுக்கப்பட்டது, இவர் பெயர் Zeeshan. இவர் இதற்கு முன்பே தோனியுடன் நடித்துள்ளார். வேறு எங்கும் இல்லை தோனி நடித்த விளம்பரம் ஒன்றில் தோனியுடன் கிரிக்கெட் விளையாடுவது போல் வருவார். ...

Read More

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்ப...

<
ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான். முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.  * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே...

Read More

Search This Blog

Blog Archive

About