­
02/12/18 - !...Payanam...!

 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அ...

<
 'இன்றைக்கு 'கொலஸ்ட்ரால்’ என்ற பெயரைச் சொன்னாலே, ஏதோ மிகப் பெரிய அபாயகரமான நோயாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போதுதான் பிரச்னை. நம் உடல் செல்கள் உற்பத்தி செய்வதற்கும், சில ஹார்மோன்கள் சுரப்பதற்கும் கொலஸ்ட்ரால் அவசியம். மொத்தக் கொழுப்பும் எல்டிஎல் கொலஸ்ட்ரால், எச்.டி.எல். கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைட்ஸ் என்று பிரிக்கப்படுகிறது. நகர்ப்புற இந்தியர்கள் மத்தியில் நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல். 35 மி.கி என்ற மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுகிறது' . . கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த எளிய வழிகள்  அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பது, ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையில் நாம் செய்யும் சின்னச் சின்ன மாற்றங்கள், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். 1. கொலஸ்ட்ரால் அளவை அறிந்துகொள்ளுதல்  கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு உள்ளது என்பது தெரிந்தால்தான், அதை எவ்வளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதைத் திட்டமிட முடியும். எனவே, குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை...

Read More

மாதவிடாய் நாள்களில் இந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'இந்தியாவில் உள்ள அனைத்துப் ப...

மாதவிடாய் நாள்களில் இந்தியாவில் வெறும் 18 சதவிகித பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கின்றனர். 'இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களும் நாப்கின் உபயோகிக்க வேண்டும். அந்நாள்களில் அவர்கள் மற்ற நாள்களைப்போல சகஜமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்' என்ற நோக்கில், மலிவு விலை நாப்கின்களையும் அதைத் தயாரிக்க உதவும் இயந்திரத்தையும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கண்டுபிடித்து 'பத்மஶ்ரீ' விருது வாங்கியவர், கோவையைச்  சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம். அவருடைய  இன்ஸ்பிரேஷன் கதைதான், இந்த 'பேட்மேன்'.  தான் வசிக்கும் கிராமத்துக் கோயில்களில் உள்ள அனுமான் சிலையின் வாயில் முழு தேங்காயைப் போட்டால், அது உடைக்கப்பட்டு, அனுமாரின் கைகளிலிருந்து சில்லுகளாக வெளிவரும். இது லக்ஷ்மிகாந்த் சவுஹானின் (அக்‌ஷய் குமார்) கண்டுபிடிப்புகளுள் ஒன்று. இயந்திர அறிவியல் மீது அதீத ஆர்வம் கொண்டவன். தனது கிராமத்தில் வசிக்கும் அனைவரிடமும் அன்பாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் வெகுளியாகவும் சித்திரிக்கப்படுகிறான். தனது மனைவிக்கு வெங்காயம் வெட்டும் குரங்கு பொம்மை செய்து...

Read More

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்றினார். வேட்டி சட்டை அணிந்து இந்த நிகழ்வில்  கலந்துகொண்டார் கமல். 'வணக்கம்...

முதலில் 'எந்திரன் -2' என்று வர்ணிக்கப்பட்ட  '2.0' படத்தின் பூஜை போடப்பட்டு கால்வாசி படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று எல்ல...

படங்கள் பல தியேட்டர்களில் வந்து குவிகிறது. இந்த வாரம் வந்துள்ள மூன்று படங்களில் ஒன்று சொல்லிவிடவா. அர்ஜூன் இயக்கத்தில் வெளியான இப்படம் என்...

படங்கள் பல தியேட்டர்களில் வந்து குவிகிறது. இந்த வாரம் வந்துள்ள மூன்று படங்களில் ஒன்று சொல்லிவிடவா. அர்ஜூன் இயக்கத்தில் வெளியான இப்படம் என்ன சொல்ல விரும்புகிறது என பார்க்கலாம்.கதைக்களம்படத்தின் ஹீரோ சந்தன் குமார் தமிழுக்கு புதுமுகம். இதில் இவரின் பெயர் சஞ்சய். பெரிய தொழிலதிபராக இருக்கும் இவர் விமானத்திற்காக காத்திருக்கிறார். அப்போது திடீரென பழைய நினைவுகள் அவருக்கு வருகிறது.இவரின் அப்பாவாக மொட்டை ராஜேந்திரன். நண்பர்களாக பிளாக் பாண்டி மற்றும் சதீஷ். ஆரம்பத்தில் பத்திரிக்கை துறையில் இருக்கும் இவர் ஒரு கொலை தொடர்பான உண்மை சம்பவத்தை அம்பலமாக்கி பாராட்டை பெறுகிறார்.இதே போல ஹீரோயின் ஐஸ்வர்யா (மது) ஒரு ஊடகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கு அப்பா, அம்மா இல்லை. சுஹாசினியின் பார்வையிலும், தாத்தாவின் வளர்ப்பிலும் இருக்கிறார். இவருக்கு தோழர்களாக போண்டா மணி மற்றும் யோகி பாபு.சஞ்சய், மது ஒரு சின்ன விபத்தால் சந்திக்கிறார்கள். இருவருக்கும் தங்கள் வேலை சார்பாக கார்கில்...

Read More

Search This Blog

Blog Archive

About