­
03/10/18 - !...Payanam...!

கிறிஸ்துவ மிஷனரிகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உதவுவதாக எழுந்த புகாருக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஈரோட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொ...

<
கிறிஸ்துவ மிஷனரிகள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு உதவுவதாக எழுந்த புகாருக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். ஈரோட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்கள் கமல்ஹாசன் அவரது ரசிர்களை சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்.அதில் ''சினிமாவில் எனக்கு கிடைத்துள்ள புகழ், அரசியலுக்கு போதாது. எனக்கு மக்களின் அன்பு முக்கியம். மக்களுக்கு மாற்றம் தேவை. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன்'' என்றுள்ளார். மேலும் ''மக்கள் நலன் மட்டுமே எனக்கு முக்கியம். இது அரசியல் இல்லை. இதுதான் என்னுடைய கொள்கை. என் கட்சியின் கொள்கை'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் ''கிறிஸ்துவ அமைப்புகள் எனக்கு நிதி உதவி செய்வதாக கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை கேட்டு சிரிப்புதான் வருகிறது'' என்றுள்ளார். மேலும் '' இந்த கேள்வியில் கொஞ்சம் கூட அர்த்தம் இல்லை. இதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. இதற்கு சிரிப்புதான்...

Read More

நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒரு சமயத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ...

<
நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒரு சமயத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால் அப்படி இல்லை.நமது உடலில் உள்ள குறிப்பிட்ட இரண்டு பாகங்கள் மட்டும் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்க கூடியவை ஆகும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம் நமது உயரம், உடல் அளவு, கைகள், கால்கள் என அனைத்துமே ஒரு காலகட்டத்தில் தங்களது வளர்ச்சியை நிறுத்திக் கொள்ள கூடியவை தான்.சொல்லப்போனால் நம்மால் நமது 25 வயதிற்கு மேல் அல்லது 20 வயதிற்கு மேல் கூட நமது உயரத்தை அதிகரிக்க முடியாது.அதே போல நாம் வளர வளர நமது காலணியின் அளவும் மாறிக் கொண்டே போகும். ஒரு சமயத்தில் நமது காலணியின் அளவு நிலையான ஒன்றாக மாறிவிடும் என்பதை நாம் அறிவோம்.நமது உடலில் தொடந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இரண்டு உறுப்புகள் என்னவென்றால், ஒன்று காது மற்றொன்று மூக்கு...

Read More

மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். மாரடைப்பிற்கும் சாதரண வாய்வு பிடிப்பு அல...

<
மாரடைப்பு சமீப காலங்களில் பெண்களுக்கு அதிகம் தாக்குகிறது சற்று அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்தான். மாரடைப்பிற்கும் சாதரண வாய்வு பிடிப்பு அல்லது வேறு ஏதாவது பாதிப்பிற்கும் வித்தியாசம் தெரியாததால் இது உடல் நிலையை மோசமாக்கிறது.பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கு முன் இந்த அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.நெஞ்சு அடைத்தல்திடீரென நெஞ்சு அடைப்பது போல் இருந்தால் இதய நோய்களுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். உடனே பதட்டப்படாதீர்கள்.வாய்வு பிடிப்பு இருந்தாலும் சிலசமயம் நெஞ்சை அடைத்துக் கொள்ளும். இதனையும் மாரடைப்பையும் நிறைய பேர் குழப்பிக் கொள்வதுண்டு.நெஞ்சை அடைப்பதுடன் கூடவே மூச்சுத் திணறலும் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டியது அவசியம்.சோர்வுசோர்வு உண்டாவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக வேலை, மன அழுத்தம், மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். சரியாக ரத்தம் இதயத்தில் பம்ப் செய்ய முடியாமல் போகும்போது சோர்வு உண்டாகிறது. எனவே அதிக...

Read More

ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜி...

<
ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து இருப்பது போன்றும் அருகில் அந்த நாய் நிற்பது போன்றும் படங்கள் வெளிவந்துள்ளன. படம் முழுக்க ரஜினியுடன் அந்த நாய் நடித்து இருக்கிறது.படப்பிடிப்பை தொடங்கும்போது 30 நாய்களை வரவழைத்து தேர்வு நடந்துள்ளது. இறுதியாக மணி என்ற நாய்க்கு ரஜினியுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது சாதாரண நாட்டு வகையை சேர்ந்த நாய். விசேஷ பயிற்சிகள் அளித்து ரஜினியுடன் நடிக்க வைத்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.காலா படத்தில் நடித்ததால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மணி நாய் பிரபலமாகி உள்ளது. அந்த நாயை வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு நாயை வளர்க்க தரும்படி உரிமையாளரிடம் பேரம் பேசுகிறார்கள். ரூ.2 கோடி வரை அவர்கள் விலை பேசி...

Read More

துபாயில் ஒரு திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி மர்மமான முறையில் அவரது ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவருடன் ...

<
துபாயில் ஒரு திருமணத்திற்காக சென்ற ஸ்ரீதேவி மர்மமான முறையில் அவரது ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன் அவருடன் உரையாடியவர்களில் அவரது தங்கை ஸ்ரீலதாவும் ஒருவர்.15 நாட்களுக்கு மேலாகியும் அவர் இதுவரை ஸ்ரீதேவியின் மரணம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களாவை ஸ்ரீலதாவிற்கு தர கபூர் குடும்பம் உறுதியளித்துள்ளதாம்.ஸ்ரீதேவியின் மரணம் பற்றி எந்த விஷயத்தையும் வெளியில் கூறகூடாது என வாக்குறுதி பெற்ற பிறகு, அதற்காக ஸ்ரீலதாவிற்கு சொத்துக்களை கொடுக்கிறார் போனி கபூர் என கூறப்படுகிறது. ...

Read More

எந்திரன்ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்த...

<
எந்திரன்ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது.‘‘அரசியல்ல ஜெயிக் கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசிய லுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல்லாவா இருக்கும்? வரணும்னு நினைச்சா நாளைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன். ஆனா, அவன் சொல்லணும்” என்று 2008-ல் சொன்னார் ரஜினி. இதோ இப்போது ‘அவன்’ சொல்லி விட்டான் போல!‘‘எல்லோரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவிலிருந்து அவரைப் போல யாரும் அரசியலில் ஜொலிக்க முடியாது என்கிறார்கள். சத்தியமாக யாரும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. அவர்...

Read More

அவிஷேக் கார்த்திக், டேனி இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிட...

அவிஷேக் கார்த்திக், டேனி இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர். சம்பத்துடன் சொகுசு காரில் வரும் சிறுமியை கடத்துகிறார்கள். சம்பத்துக்கு போன் செய்து 10 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். போலீஸ் சீருடையில் வரும் தன்ஷிகா அவர்களை பிடிக்கிறார். ஆனால் அவர் போலி போலீஸ் என்று தெரிகிறது. சம்பத்திடம் ரூ.50 லட்சம் வாங்கி மூவரும் பங்கு போட்டுக்கொள்ள திட்டமிடுகின்றனர். அப்போது சம்பத்தின் அடியாட்கள் சுற்றி வளைக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்புகின்றனர். சிறுமி சம்பத் தனது அப்பா இல்லை என்றும், அவரிடம் அனுப்பி விடாதீர்கள் என்றும் சொல்லி அழுகிறாள். குழந்தையை வைத்து பெரிய கடத்தல் ஒன்றில் சம்பத் ஈடுபட்டு இருப்பது தெரிந்து அதிர்கிறார்கள். குழந்தையை காப்பாற்றினார்களா? என்பது மீதி கதை.ஒரு சிக்னலில் போட்டாகிராபர் குழந்தையை படம் எடுப்பது போன்றும் அப்போது விபத்து ஏற்பட்டு ஒரு பெண் பலியாவது போன்றும் எதிர்பார்ப்புடன்...

Read More

திருமலையில் நடந்த உண்மை சம்பவம், இது. வெங்கடேச பெருமாளின் அருள் பெற்ற தீவிர பக்தர், ராமா. அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், கழுத்தை ...

<
திருமலையில் நடந்த உண்மை சம்பவம், இது. வெங்கடேச பெருமாளின் அருள் பெற்ற தீவிர பக்தர், ராமா. அவரை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதுடன், கழுத்தை பிடித்து வெளியே தள்ளுகிறார், கோவில் நிர்வாக அதிகாரி. வெளியில் தள்ளப்பட்ட ராமா பசி, தூக்கம் மறந்து வெங்கடேச பெருமாளின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக இருக்கிறார், பெருமாளின் பக்தையான கிருஷ்ணம்மா.இந்த நிலையில், அரசன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் உலா வருகிறார். அவரிடம், “கோவில் சொத்துக்களை எல்லாம் நிர்வாக அதிகாரி கொள்ளையடிக்கிறார்” என்று பொதுமக்கள் புகார் செய்கிறார்கள். அந்த புகார்கள் அனைத்தும் உண்மை என்பதை புரிந்து கொண்ட அரசன், ராமாவை கோவில் நிர்வாக அதிகாரி ஆக்குகிறார்.இதனால் ராமா மீது பழைய அதிகாரி தீராத பகை கொள்கிறார். அவரை பழிவாங்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறார். ராமாவின் பக்தியில் மனமுருகிப் போன பெருமாள், அவருடன் சேர்ந்து பகடை ஆடுகிறார். அதில் பெருமாள் தோற்றுப் போய், தனது நகைகளை எல்லாம் இழக்கிறார்....

Read More

 சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் மீது கடந்த சில மாதங்களாக பல குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உடலை குறைத்தார். தற்போத...

<
 சர்ச்சைகளுக்கு எப்போதும் பஞ்சமில்லாத நடிகர் சிம்பு. இவர் மீது கடந்த சில மாதங்களாக பல குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து உடலை குறைத்தார்.தற்போது பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சிக்கு சென்ற இவரிடம் சில பிரபலங்களின் புகைப்படத்தை காட்டி உங்களுக்கு உடனே என்ன தோன்றுகிறதோ கூறுங்கள் என்று தொகுப்பாளினி பிரியங்கா கூறினார்.சூப்பர்ஸ்டார் புகைப்படத்தை பார்த்ததும் இந்த கோட்சூட் போட இவர் தான் காரணம் என்றார். தல அஜித் புகைப்படத்தை பார்த்ததும் இன்னும் தைரியமா பேச இவர் தான் காரணம் என்றார்.நயன்தாரா புகைப்படத்தை பார்த்ததும் இதெல்லாம் நல்லா கேப்பீங்களே என்று நக்கலாக கேட்டதுடன் புரோமோ முடித்துள்ளனர். ...

Read More

பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது....

<
பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் பிரபாஸ் இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளிவராமலே இருந்தது. தற்போது வந்த தகவல் படி பிரபாஸ் சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது.ஆனால் படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸில் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். அவர் எப்படி மொத்த சர்வதேச குற்றவாளிகளை கையாளுகிறார் என்பதே சகோ படத்தில் அவரது கதாபாத்திரமாம். ...

Read More

கோடை விடுமுறை வந்துவிட்டாலே குழந்தைகளுக்குக் குதூகலம் ஸ்டார்ட் ஆகிவிடும். புத்தக மூட்டைகளைத் தூக்கி பரண்களில் போட்டுவிட்டு உற்சாகம் கொப்பளி...

மறைந்த ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பல விஷயங்கள் செய்து வருகிறார் அவரது கணவர் போனி கபூர். தற்போது ஸ்ரீதேவிக்காக பிராத்...

<
மறைந்த ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக பல விஷயங்கள் செய்து வருகிறார் அவரது கணவர் போனி கபூர்.தற்போது ஸ்ரீதேவிக்காக பிராத்தனை கூட்டத்தை மார்ச் 11ம் தேதி சென்னை நடத்த ஏற்பாடு செய்துள்ளார் போனி.இதில் அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷியும் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.ரஜினி ஏற்கெனவே இமயமலைக்கு பயணம் செய்யப்போவதாக உறுதிப்படுத்தியுள்ளார். எனவே ரஜினியால் ஸ்ரீதேவிக்கான பிராத்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் கமல்ஹாசன் வருவாரா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. ...

Read More

பிரபல ரிவியில் ஒளிரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை அதிகமாக சம்பாதித்தவர் தான் ஜுலி. அதன்பின்பு அதனையெல்லாம் கடந...

<
பிரபல ரிவியில் ஒளிரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை அதிகமாக சம்பாதித்தவர் தான் ஜுலி.அதன்பின்பு அதனையெல்லாம் கடந்து வந்த ஜுலி தற்போது பிரபல ரிவியின் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக உள்ளார். சமீபத்தில் கூட நடுவர் தன்னுடன் நடனமாட வராததால் கண்ணீர் வடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜுலியின் விளம்பரப்படம் ஒன்று வெளியாகியது. அப்பொழுது மேடையில் பேசிக்கொண்டிருந்த ஜுலிக்கு ரசிகர் ஒருவர் ப்ரபோஸ் செய்துள்ளார்.அதுமட்டுமின்றி அந்த இளைஞர் முன்பு ஜுலி பாடிய பாடலை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ...

Read More

Search This Blog

Blog Archive

About