­
06/19/19 - !...Payanam...!

நம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்...

<
நம்முடைய வீடுகளில் செடிகள் வளர்ப்பது என்றால் எல்லோருக்கும் பிடித்த விஷயம். அதில் ஆண், பெண் வேறுபாடு என்றெல்லாம் கிடையாது. ஏனென்றால் அது தன்னையும் அழகுபடுத்திக் கொண்டு நம்முடைய வீட்டையும் அழகுபடுத்தும். அது மட்டுமில்லங்க. நம்முடைய மனதை அமைதிப்படுத்தி புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.அதிலும் குறிப்பாக, ரோஜாச்செடிகள் வளர்க்கப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன? ரோஜாக்களைப் பார்த்தாலே நம்முடைய மனம் மகிழ்ச்சியடைந்து விடும். ரோஜாக்கள் தான் எப்போதுமே நம்முடைய தோட்டங்களை அழகுபடுத்தும். அதேசமயம் அது நம்முடைய தோட்டத்தில் நிறைய இடத்தையும் அடைத்துக் கொள்ளும் வாய்ப்புண்டு.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்தொட்டிகளில் வளர்க்கலாமா?ரோஜாச் செடிகளை தொட்டிகளில் வளர்ப்பதை விடவும் மண்ணில் வளர்த்தால் தான் நிறைய பூக்கும். தொட்டிகளில் வளர்க்கக்கூடாது என்றெல்லாம் சிலர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் உண்மை அப்படியல்ல. எங்கு வளர்த்தாலும் அந்த செடிகள் வளரத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்தால் போதும். தொட்டிகளில் தாராளமாக ரோஜாச் செடிகளை வைத்து நிறைய...

Read More

பழங்கள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அதனால் தான் நம் ஆரோக்கியத்தில் அது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆமாங்க இந்த பழங்கள் தான...

<
பழங்கள் இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். அதனால் தான் நம் ஆரோக்கியத்தில் அது மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. ஆமாங்க இந்த பழங்கள் தான் நமக்கு வரும் நோயுக்கும் மருந்தாக பயன்படுகிறது.அதில் புளி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினமும் குறிப்பிட்ட அளவில் புளியை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்கொழுப்பு கல்லீரல் நோய்இது கல்லீரலில் கொழுப்பு தங்குவதால் ஏற்படும் நோயாகும். இந்த கொழுப்புகள் கல்லீரல் முழுவதையும் ஆக்கிரமித்து அலற்சியை ஏற்படுத்தி கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது. இந்த கல்லீரல் நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மூலம் சரி செய்யலாம்.புளியம்பழம்புளி ஒரு ஆரோக்கியமான மருந்துப் பொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புளி நமது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை நீக்கி சீரண சக்தியை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் மற்றும் அன்சேச்சுரேட்...

Read More

பிக் பாஸ் இந்த வார்த்தை கடந்த இரண்டு ஆண்டாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தினமும் ஒருமுறையாவது உச்சரிக்கும் வார்த்தையா...

<
பிக் பாஸ் இந்த வார்த்தை கடந்த இரண்டு ஆண்டாக தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தன் வாழ்வில் தினமும் ஒருமுறையாவது உச்சரிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.முதன் முதலாக அதிரடியாக நடிகர் கமல் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்ற செய்தி வந்ததும் பலருக்கு பெரும் அதிர்ச்சி. கமல் எப்படி இதற்கு ஒப்பு கொண்டார் என்று.ஆனால் இந்த நிகழ்ச்சி வந்ததற்கு பின்பு தான் தெரிந்தது. கமல் இதற்கு ஒப்பு கொண்டதற்கான காரணம் சில நபர்களை ஒரு வீட்டிற்குள் அனுப்பி அவர்களை செல்போன் இல்லாமல், வெளிஉலகம் தெரியாமல் அங்கேயே வாழ வைத்து அவர்கள் செய்வதை படம் பிடித்து வெளிஉலகிற்கு காட்டும் நிகழ்ச்சி தான் இது.இது கேட்க சாதாரணமாக இருந்தாலும், பார்க்கும் போது அவ்வளவு சாதாரணமாக இல்லை. உள்ளே அவர்கள் போடும் சண்டைகள், சச்சரவுகள், போட்டிகள் எல்லாம் வெளி உலகில் பெரும் அளவிற்கு வைரலாக பரவியது. முதல் சீசனில் நடிகை ஓவியாவிற்காக ஓட்டு மொத்த...

Read More

தமிழகத்தில் வழக்கத்தை விட தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. நீர்...

<
தமிழகத்தில் வழக்கத்தை விட தண்ணீர் பஞ்சம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. நீர் நிலைகளை முறையாக தூர்வாராததும், மழைநீரை சேமிக்காததும் தண்ணீர் பற்றாக்குறைக்கு மிக முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை நீர்நிலைகளை ஆக்கிரமித்து பல்வேறு கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஒருகாலத்தில் செழிப்பாக இருந்த சென்னை மாநகரம், நீர் நிலைகள் காணாமல் போனதால் வறட்சியான ஒருபகுதியாக மாறிவிட்டது.ஒவ்வொரு கோடைக்காலத்திலும் குடிநீருக்காக சென்னை அலைமோதிக் கொண்டிருக்கிறது. அதுவும் இம்முறை நிலைமை படுமோசம். சென்னையை காலி செய்துவிட்டு, வெளியேறிவிடலாமா என்று எண்ணும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டுள்ளது.கடந்த 1906ஆம் ஆண்டு நிலவரப்படி, சென்னையில் 474 நீர்நிலைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, வெறும் 43 நீர்நிலைகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி காணாமல் போன சில நீர்நிலைகள் குறித்து இங்கே காணலாம்.1 - நுங்கம்பாக்கம் ஏரி(தற்போது வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கத்தின் சில தனியார்...

Read More

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த வாரங்களில் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அன...

<
பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த வாரங்களில் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காரணம் ஒரு பழம்தான் என்று வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகாரில் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் லிச்சி பழம். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என்பதால் லிச்சி பழத்தால்தான் சர்க்கரை அளவு குறைந்திருக்க கூடும் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுகுறித்து பீகார் மருத்துவர்கள் சிலர் “லிச்சி பழத்தால்தான் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது என்று அதிகாரபூர்வமான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும் இரவினில் குழந்தைகள் இதுபோன்ற பழங்களை உண்ணுவதை விட உணவு உண்பதே அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்கள். ...

Read More

கமல்ஹாசன் ஒரு படம் நடிக்கின்றார் என்றால் சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமான முயற்ச...

<
கமல்ஹாசன் ஒரு படம் நடிக்கின்றார் என்றால் சினிமா ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் படத்திற்கு படம் ஏதாவது வித்தியாசமான முயற்சிகளை அவர் எடுத்துக்கொண்டே இருப்பார்.அந்த வகையில் இந்தியன் படம் வந்த போது அவரை பேட்டிக்கண்டுள்ளனர், அப்போது அவரிடம் உங்களுக்கு பிடிக்காத படம் எது? என்று கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘நான் நடித்ததில் எனக்கு சிங்காரவேலன் படம் பிடிக்காது’ என்று பதில் அளித்துள்ளார், அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால், சிங்காரவேலன் கமல் ரசிகர்கள் தாண்டி பலருக்கும் பிடித்த படம் என்பது சுவாரஸ்யம். ...

Read More

தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும...

<
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் தான் சுட்டு பிடிக்க உத்தரவு. அந்த படத்தை போலவே இதுவும் வெற்றி பெற்றதா? பார்ப்போம்.கதைக்களம்ஒரு தனியார் வாங்கியில் படத்தின் ஆரம்பத்திலேயே விக்ராந்த், சுசீந்திரன் ஒரு வங்கியில் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கின்றனர். இவர்களை மிஷ்கின் தன் போலீஸ் படையுடன் துரத்துகின்றார்.அவர்கள் ஒரு குடியிருப்பு பகுதிக்குள் செல்கின்றனர். எப்படியாவது விக்ராந்த், சுசீந்திரவை பிடித்துவிட வேண்டும் என மிஷ்கின் அவர்களை நெருங்க, நெருங்க, கடைசியில் அவர்களை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்ராம்பிரகாஷ் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர், இரண்டு, மூன்று கதைகளை ஒரே புள்ளியில் சந்திக்க வைத்து அனைவரையும் கவர்ந்தார், அதேபோல் இந்த படத்தின் முதல் காட்சியிலேயே தீ பற்றிக்கொள்கின்றது.அதற்கு அடுத்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு தான், அதிலும் மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரனை பிடிக்க நெருங்கும் போது நமக்கே பதட்டம் வந்துவிடுகின்றது.படத்தின் சேஸிங் காட்சிகள் நன்றாக இருந்தாலும்,...

Read More

Search This Blog

Blog Archive

About