­
03/04/18 - !...Payanam...!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சுகள் இப்போதும் ரசிகர்களிடம் உள்ளது. மறக்கக்கூடிய பிரபலமா அவர் என ரசிகர்களும், பிரபலங்களும் புலம்பி வருகின...

<
மறைந்த நடிகை ஸ்ரீதேவி பற்றிய பேச்சுகள் இப்போதும் ரசிகர்களிடம் உள்ளது. மறக்கக்கூடிய பிரபலமா அவர் என ரசிகர்களும், பிரபலங்களும் புலம்பி வருகின்றனர்.இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை நடிகை ஸ்ரீதேவி குறித்து ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது சத்மா. இந்தப் படத்தை எனது குடும்பத்தினருடன் பார்த்த நினைவு இன்றும் உள்ளது.அவர் நமக்கெல்லாம் முன்னோடி, பலரது வாழ்க்கையிலும் உந்துதலாக இருந்துள்ளார். உங்களது இழப்பால் நாங்கள் வருந்துகிறோம் என பதிவு செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹிந்தியில் வெளியான சத்மா தமிழில் கடந்த 1982ம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை படத்தின் ரீமேக். சத்மா 1983ம் ஆண்டில் தான் ஹிந்தியில் வெளியானது.1972ம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து வளர்ந்த சுந்தர்பிச்சை தமிழில் வெளியான மூன்றாம் பிறை படத்தை பார்க்கத்தான் வாய்ப்புள்ளது. ஆனால் அவர் சத்மா படத்தை குறிப்பிட்டுள்ளாரே என ரசிகர்கள் டுவிட்டரில்...

Read More

சங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டீசர் தவறான முறையில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1.30 நி...

<
சங்கர் இயக்கத்தில் சூப்பர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் டீசர் தவறான முறையில் வெளியானது. இதனால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது. சுமார் 1.30 நிமிடங்கள் இருக்கும் வீடியோவால் ரசிகர்களுக்கும் ஷாக்.படத்தின் முக்கிய அம்சமே கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் தான். இதற்காக இயக்குனர் அமெரிக்க போன்ற பெரிய நாடுகளில் இந்த தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார்.இந்த டீசர் லீக்கானது குறித்து ரஜினியின் மகள் சௌந்தர்யாஅதிகாரபூர்வ வெளியீட்டுக்கு முன்பே இணையதளங்களில் படத்தின் விசயங்கள் வெளியாவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மனசாட்சியற்ற இதுபோன்றவேலையால் படக்குழுவினரின் உழைப்பு, முயற்சி ஆகியவை சில நொடிகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. வெட்கமாக இருக்கிறது. குற்றத்தை தடுக்க வேண்டும்.டிஜிட்டல் மீடியாவை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என கூறியுள்ளார்.சௌந்தர்யா பல படங்களில் கிராஃபிக்ஸ் டிசைனராக பணியாற்றியுள்ளார். அதோடு ரஜினி நடித்த கோச்சடையான், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் இயக்கியுள்ளார். ...

Read More

இயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின்...

<
இயக்குனர் பாலா என்றாலே எப்போதும் ஒரு கோபமான முகம் நம் கண்முன் வந்து செல்லும். ஏனெனில் அந்த அளவிற்கு அவருடைய படங்களின் பாதிப்பு ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும்.ஆனால், பாலா தன் குடும்பத்தினருடன் மிக ஜாலியாக தான் இருப்பாராம், இதை அவருடைய மனைவி மலர் சொன்னாலும் யாரும் கேட்பதில்லையாம்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் பாலா படப்பிடிப்பில் தான் அப்படி இருப்பாராம், மனைவியிடம் அடிக்கூட வாங்கியுள்ளாராம்.ஒரு முறை விமானத்திற்காக பாலாவும் அவருடைய மனைவியும் காத்திருந்த போது ஒரு பெரியவர், அவர்களை கடந்து சென்றுள்ளார்.பாலா அவரை பார்த்தும் கால் மேல் போட்டு உட்கார, உடனே கோபமாக அவருடைய மனைவி பாலாவை அடித்துள்ளார், பாலாவும் தன் தவறை தெரிந்துக்கொண்டு ஒன்றுமே சொல்லவில்லையாம்.இதை பாலாவே சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About