­
10/27/17 - !...Payanam...!

பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உ...

<
பெரும்பாலான நோய்கள் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்ளை எடுத்துக் கொண்டால், அவர்கள் உண்ணும் உணவில் அதிக கவனமாக இருப்பதோடு, குறிப்பிட்ட சில விஷயங்களையும் தவிர்க்க வேண்டும்.ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அதை முழுமையாக போக்க முடியாவிட்டாலும், கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். அதிலும் ஒருவரது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, அது உடலில் குறிப்பிட்ட சில அறிகுறிகளை வெளிப்படுத்தும்.அதில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம் மற்றும் பசி, திடீர் எடை குறைவு, காயங்கள் தாமதமாக குணமாதல், மிகுதியான சோர்வு போன்றவை குறிப்பிடத்தக்கவை.இக்கட்டுரையில் ஒரே மாதத்தில் சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்க உதவும் அற்புத ஆயுர்வேத மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.    வெண்டைக்காய் - 1/2 கப் (நறுக்கியது)    இஞ்சி ஜூஸ் - 2 டேபிள் ஸ்பூன்வெண்டைக்காயில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏராளமாள அளவில் உள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவை...

Read More

மெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்க அரசு 10 கோடி ரூபய் ஒதுக்கியுள்ளது. உலகின் மூத்த மொழிகளாகவும், செம்மொழி...

<
மெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்க அரசு 10 கோடி ரூபய் ஒதுக்கியுள்ளது.உலகின் மூத்த மொழிகளாகவும், செம்மொழிகளாகவும் விளங்கும் தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய ஏழு மொழிகளில் தமிழைத் தவிர மற்ற ஆறு மொழிகளுக்கும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கைகள் உள்ளன. ஆனால் தமிழ் மொழிக்கு இதுவரை இருக்கை இல்லாத நிலை நிலவிவருகிறது.அதன்படி தமிழ் இருக்கை நிறுவுவதற்கான மொத்த செலவு ரூ.33 கோடி ஆகும். இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை அவர்களது சொந்த சேமிப்பில் இருந்து வழங்கி உள்ளனர்.மீதித் தொகையை உலகத் தமிழர்களிடம் இருந்து நன்கொடையாக திரட்டி வருகின்றனர்.இந்த நிலையில் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது உறுதியானது. தமிழக அரசு மற்றும் தமிழ் ஆர்வலர்களின் முயற்சிக்கு வெற்றி கிடைத்து உள்ளது. தமிழக அரசின் பங்காக ரூ. 9.75 கோடியை விடுவிக்கிறது.மீதி பணத்தை பெறுவதில் தமிழக அரசு...

Read More

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் கமல் ஹாசன் முன்னிலையில் இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பை வெளி...

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மேடையில் கமல் ஹாசன் முன்னிலையில் இயக்குனர் சங்கர் மற்றும் தயாரிப்பாளர் இந்தியன் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்கள்.2.0 பட வெளியீட்டிற்கு பிறகு சங்கர் இப்படத்தில் வேலைகளை தொடங்குவார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.சமீபத்தில் கமலுக்கு அரசியல் ட்விட்டர் யுத்தம் மட்டுமல்லாது, வறுமை, ஊழல் ஒழிப்பு என தற்போதைய நடப்புகள் பிரதிபலிக்கும் வகையில் படங்களில் காட்சிகள் இருக்குமாம். பல அரசியல் பஞ்ச் வசனங்களும் இருக்கிறதாம்.ஏற்கனவே 1996 ல் ரூ 8 கோடி செலவில் சங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் லஞ்சம், ஊழல் அரசியல் விஷமிகளை வர்மக்கலையால் போட்டுத்தள்ளுவது என அதிரடியாக இருந்ததோடு ரூ 30 கோடி வசூல் அள்ளியது. ...

Read More

ரோபோ படத்தின் அடுத்த பாகமான 2.0 படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று நடக்கிறது. இதே சமயத்தில் தான் சவூதி அரேபியா அரசு உலகில் முதல்மு...

ரோபோ படத்தின் அடுத்த பாகமான 2.0 படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் இன்று நடக்கிறது. இதே சமயத்தில் தான் சவூதி அரேபியா அரசு உலகில் முதல்முறையாக ஒரு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது. உண்மைதான். சோஃபியா என்ற அந்தப் பெண் ரோபோ இனி சவூதியின் குடிமகள்.செயற்கை நுண்ணறிவுக்கான விஷயங்களுக்கு சவுதி அரேபியா சரியான இடம் என்பதை உலகுக்கு அறிவிக்கும் விதத்தில் இதை அந்த நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. பல மனிதர்களுக்கே குடியுரிமை மறுத்த ஒரு நாடு, ரோபோவுக்கு அந்த அந்தஸ்தை கொடுத்திருப்பதை இணையத்தில் பலர் குறையும் சொல்லியிருக்கிறார்கள். “அதெல்லாம் சரிதான்... ஆனால், ரோபோ மற்றும் செயற்கை நுண்ணறிவு பற்றிய பயங்கள் நீங்க இது அவசியம்” என ஆதரவும் பெருகியிருக்கிறது.சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சி நடந்தது. அப்போது பேசிய ஆண்ட்ரூ ராஸ் என்பவர் “ஒரு நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது. சோபியா... நான் பேசுவதை கேட்கிறாயா? சவுதி...

Read More

Search This Blog

Blog Archive

About