­
11/13/17 - !...Payanam...!

பொது மேடையில் தன்ஷிகாவை டி.ஆர் திட்டி அழவைத்த நிகழ்வு பலரையும் உணர்ச்சிவசமாக்கியது. மன்னிப்பு கேட்டும் அவர் நடிகர் தன்ஷிகாவை விமர்ச்சித்தற்...

<
பொது மேடையில் தன்ஷிகாவை டி.ஆர் திட்டி அழவைத்த நிகழ்வு பலரையும் உணர்ச்சிவசமாக்கியது. மன்னிப்பு கேட்டும் அவர் நடிகர் தன்ஷிகாவை விமர்ச்சித்தற்கு சில எதிர்ப்புகள் வந்தது.பொறுமையுடன் வேறு எதுவும் பேசாமல் இருந்த தன்ஷிகாவுக்கு ஆதரவுகள் பெருகியது. தற்போது அவர் அதுகுறித்து மனம் திறந்துள்ளார். இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.எனக்கு கோபம் அதிகமாக வரும். அதை கட்டுப்படுத்த தியானம் செய்கிறேன். அதனால் தான் இப்போது வரை அவ்விஷயத்தில் அமைதியாக இருக்கிறேன். ஆன்மீகப்பாதையில் போக ஆரம்பித்ததும் நான் சாந்தமாகிவிட்டேன்.டி.ஆர் சார் தான் ஒரு ஆன்மீகவாதி என கூறினார். ஆனால் எந்த ஒரு ஆன்மீகவாதியும் குரலை உயர்த்தி பேசமாட்டார். இப்பிரச்சனையை இத்துடன் முடித்துகொள்ள விரும்புகிறேன் என தன்ஷிகா கூறினார். ...

Read More

வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ...

<
வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள் வைட்டமின் பி12 அடங்கிய உணவுகள், இரத்த அணுக்களின் ஆரோக்கியத்திற்கும், நரம்புகளின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானது. மேலும் டி.என்.ஏ உருவாக்கத்திற்கும் இது மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. நமது உணவில் உள்ள புரதத்தை எல்லைக்குள் வைத்து கொள்ளவும், செரிமானத்தின் போது புரதத்தை பெப்சினாக வெளியேற்றவும் பி12 உதவுகிறது. வயதான பிறகு நமது வயிற்றில் உள்ள அமிலம் குறைந்து விடும். இதனால் ஊட்டச்சத்துகளை உட்கொள்ளும் தன்மை குறைந்து விடும். அதில் பி12-ம் அடங்கும். இதனால் ஆரம்பகட்டத்திலிருந்தே பி12 அதிகம் அடங்கியுள்ள மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் சைவமாக இருந்தால், இவற்றிற்கு நிகரான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி நம் உடலில் காஸ்ட்ரிக் அமிலம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உட்கிரகிக்கும் அளவு போன்றவை முப்பது வயதிற்கு முன்பிருந்ததை விட, நாற்பது வயதில்...

Read More

நடிகர் வடிவேலு கடந்த 2006-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு ஹீரோ என்ற தனி...

நடிகர் வடிவேலு கடந்த 2006-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்துக்குப் பிறகு ஹீரோ என்ற தனித்த அடையாளத்தைப் பெற்றார். இதற்கிடையே அரசியல் பிரச்சாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் சினிமாவில் அவருக்கு சிறு இடைவெளி விழுந்தது. இவற்றைக் கடந்து, ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கவும் செய்தார். இதன் தொடர்ச்சியாக மீண்டும் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்க, வடிவேலு நடிப்பில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் அறிவிப்பு வந்தது.முதல் கட்டமாக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கியது. ஆனால், தொடங்கிய 8 நாட்களிலேயே காஸ்ட்யூம் விவகாரத்தால் படவேலைகள் நிற்கின்றன. இதுகுறித்து விசாரித்தபோது, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:வடிவேலுவின் போட்டோஷூட்டுக்காக பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் மீது படக்குழுவினருக்கு திருப்தி இல்லை. அதனால், அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். வடிவேலுவும் இதற்கு ஒப்புக்கொண்டார்....

Read More

சசிகலா குடும்பத்தினர்மீது நடத்தப் பட்ட சர்ஜிக்கல் ரெய்டுக்கு அக்டோபர் புரட்சிதான் விதை!   * ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்கு பின் நீட...

சசிகலா குடும்பத்தினர்மீது நடத்தப் பட்ட சர்ஜிக்கல் ரெய்டுக்கு அக்டோபர் புரட்சிதான் விதை!   * ‘‘எடப்பாடி பழனிசாமி அரசு டிசம்பருக்கு பின் நீடிக்காது’’ - அக்டோபர் 15-ம் தேதி திருச்சி.  *  ‘‘பொங்கலுக்குள் பழனிசாமி ஆட்சி கவிழ்ந்து விடும்’’ - அக்டோபர் 28-ம் தேதி மதுரை.இந்த இரண்டு பேட்டிகளும் அக்டோபரில் தினகரன் அளித்தவை.இந்தப் பேட்டிகள், மூன்றாவது நான்காவது பக்கங்களில் சாதாரணமாகத் தான் பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதற்கான மூவ் தினகரனால் தொடங்கப்பட்டிருந்தது. அதற்குள் போவதற்கு முன்பு, பேட்டியில் என்ன சொல்லியிருந்தார் என்பதைப் படித்துவிடுவோம்.‘‘எடப்பாடி ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றன. டெங்குவைவிட கொடிய வி‌ஷம் பழனிசாமியின் அரசு. டெங்கு ஒழிக்கப்படுவதுபோல பழனிசாமியின் அரசும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இரட்டை இலை எங்களுடைய சொத்து. அது எங்களுக்குத்தான் கிடைக்கும். எடப்பாடியின் அரசு, டிசம்பர் மாதத்தைத் தாண்டாது. எப்படியும் டிசம்பரில் சட்டப்பேரவையை நடத்தியாக வேண்டும். ஓட்டெடுப்பு நடத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பும் ஜனநாயகக் கடமையை...

Read More

செம ஃபிரஷாக... கெத்தாக இருக்கிறார் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக மிடுக் போலீஸாக மாறியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் வே...

செம ஃபிரஷாக... கெத்தாக இருக்கிறார் கார்த்தி. 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்துக்காக மிடுக் போலீஸாக மாறியிருக்கிறார். படத்தின் ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்தவரை சந்தித்துப் பேசினோம். “சில ஹீரோக்கள் ஒரே சமயத்துல ரெண்டு, மூணு படங்கள் நடிக்கும்போது... நீங்க மட்டும் ஏன் ஒவ்வொரு படமும் ரொம்ப செலக்டிவ்வா, டைம் எடுத்துப் பண்ணுறீங்க. அதுக்குக் காரணம் என்ன?”“அவங்களுக்கெல்லாம் கதை கிடைக்குதுங்க. எனக்குக் கிடைக்கலை அவ்வளவுதான். மத்தவங்களை நான் பிரதிபலிக்க முடியாது. எனக்கு என்ன வருமோ அதைத்தான் நான் ஸ்க்ரீன்ல காமிக்க முடியும். அப்படிங்கறப்போ அதுக்கு நான் டைம் எடுத்துக்க வேண்டியிருக்கு. அழுத்தமான கதைகளுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கு. அதுதான்.”“உங்களுக்கு மெனக்கெட்டு நடிக்கறது ரொம்ப பிடிச்சுருக்கே ஏன்?”“சினிமாவுக்குத் தேவைனா என்ன வேணாலும் பண்ணலாம். அது எனக்கு பேஷனாக இருப்பதால் அதை நான் அர்ப்பணிப்போட செய்யறேன். நான் எப்பவும் கதாபாத்திரமா மட்டுமே இருக்கேன். இயக்குநர் எல்லாவுமா இருக்கார். அதுக்கான ஃபுல் எபர்ட் நான் கொடுக்கணும்ல....

Read More

இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்...

<
இளமையிலேயே தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். ஒருவித தாழ்வு மனப்பான்மை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாம் தொடங்கி, மனதில் மகிழ்ச்சியையே மறக்கச் செய்துவிடும். முதலில் இளநரை என்றால் என்ன என்று தெரிந்துகொண்டு, அது தோன்றுவதற்கான காரணங்களை அறிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.நரைமுடியை 30 முதல் 40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்க வழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துகள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்னைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம்...

Read More

இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல். இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடன...

<
இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இதற்கு அடுத்ததாக பெரும்பாலான மக்கள் சந்திக்கும் பிரச்சனை சிறுநீரகக்கல். இந்த 10 அறிகுறிகள் தென்பட்டா ..உடனே மருத்துவ‍ரைப் பார்த்துடுங்க… 1.பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி 2.குமட்டல், வாந்தி 3. அடிக்கடி சிறுநீர் கழித்தல் 4.சிறுநீர் அளவு அதிகரித்தல் 5. சிறுநீரில் இரத்தம் காணப்படுதல் 6. அடிவயிற்றில் வலி 7. வலியோடு கூட சிறுநீர் கழித்தல் 8. இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல் 9. ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி 10. சிறுநீரின் நிறம் இயறகைக்கு மாறாக காணப்படுதல் நாம் வெளியேற்றும் சிறுநீரில் பலவித வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரிப் பொருட்கள் அடங்கும். இவை இரண்டும் சரியான வீதத்தில் இருப்பதால், தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர் பாதையில், பையில்...

Read More

இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் `அறம்' திரைப்படம், பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐ....

<
இயக்குநர் கோபி நயினார் எழுதி இயக்கி, நயன்தாரா நடிப்பில் திரைக்கு வந்திருக்கும் `அறம்' திரைப்படம், பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஐ.ஏ.எஸ் அதிகாரி மதிவதனியாக வாழ்ந்திருக்கும் நயன்தாரா, அரசியல்வாதிகள் எழுப்பும் தடைகளுக்கு நடுவிலும் மக்கள்நலனில் அக்கறை செலுத்துகிறார்.  `Democracy is not merely a form of Government. It is essentially an attitude of respect and reverence towards fellowmen' என்னும் சட்டமேதை அம்பேத்கரின் வார்த்தைகளை அழுத்திச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கும் மதிவதனியைக் கொண்டாடுகிறார்கள் மக்கள்.உண்மைத்தன்மை என்ன? `அறம்' - யதார்த்தமா... மிகையான கற்பனையா என்பதை அறிந்துகொள்ள, இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்தோம்.“வெளிப்படையா பேட்டிகொடுக்க, அரசாங்கத்திடம் ரிப்போர்ட் கொடுக்கணும்” என்று கூறி பெயர் குறிப்பிடாமல் பேட்டிகொடுக்க ஒப்புக்கொண்ட அவர், “அரசாங்கத்தோட பாலிசிகளை நடைமுறைப்படுத்தும் கருவிதான் நாங்க. எங்களுக்கு இருக்கும் வரம்புக்குள்ள மக்களுக்கு சேவை செய்றதுக்கும் வாய்ப்புகள் உண்டு. `அறம்' திரைப்படத்துல வர்ற மாதிரி தண்ணீர்...

Read More

மழைக்கு ஒதுங்கும்போதும், குளிர்ந்த காற்றுவீசும்போதும் `சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்குமே...’ என்று நமக்குத் தோன்றும். `அப்பப்போ டீ, காபி க...

<
மழைக்கு ஒதுங்கும்போதும், குளிர்ந்த காற்றுவீசும்போதும் `சூடா ஏதாவது குடிச்சா நல்லாருக்குமே...’ என்று நமக்குத் தோன்றும். `அப்பப்போ டீ, காபி குடிச்சாத்தான் ஃபிரெஷ்ஷா இருக்கு... வேலை ஓடுது’ என்று அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் சொல்லக் கேட்டிருப்போம். சிலர் மணி அடித்தாற்போல் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு டீயோ காபியோ குடிக்கும் பழக்கத்தைவைத்திருப்பார்கள். கேட்டால், `டீ, காபி குடிச்சாத்தான் மூளை வேளை செய்யுது’ என்பார்கள். இது உண்மையா? ஓரளவுக்கு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் நம்மைப் புத்துணர்ச்சியோடுவைத்திருக்க டீ, காபி பானங்கள் உதவுகின்றன. சரி... டீ, காபி இரண்டில் எது பெஸ்ட்... இவற்றை அதிகமாகக் குடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன... டீயோ, காபியோ ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்... யார் குடிக்கலாம்... யாரெல்லாம் தவிர்க்கலாம்? டயட்டீஷியன் பத்மினி விளக்குகிறார். காபிடீடீ - காபி... என்னவெல்லாம் இருக்கின்றன?* டீயில் ஃப்ளேவனாய்டு...

Read More

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்ட...

<
பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார்.இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள். ரசூல் பூக்குட்டி ஆஸ்கர் விருது பெற்றதோடு...

Read More

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல ...

<
காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும். எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும். எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது. ...

Read More

நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி கொண்டாடும் படம் அறம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்...

<
நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து ஒட்டு மொத்த திரையுலகமே தலையில் தூக்கி கொண்டாடும் படம் அறம். இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா ஒரு கம்பீரமான IAS அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார், இதில் இவர் பெயர் மதிவதனி.இந்த பெயரை இதற்கு முன் பலரும் அறிந்திருப்பீர்கள், தெரியாதவர்களுக்காக இதோ, LTTE-யின் தலைவர் பிரபாகரனின் மனைவியின் பெயரும் மதிவதனி தான்.அவரை போல் ஒரு தைரியமான பெண்ணின் பெயரை மக்களுக்கு தெரியப்படுத்தவே இயக்குனர் இந்த பெயரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. ...

Read More

விஜய் மெர்சல் பட பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு நடுவில் விஜய், அட்லீ மற்றும் ஒளிப்பதிவாளர் ...

விஜய் மெர்சல் பட பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு நடுவில் விஜய், அட்லீ மற்றும் ஒளிப்பதிவாளர் ஜிகே விஷ்ணு மூவறும் துபாய் சென்றுள்ளனர். அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அவர்கள் சென்னை திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது திருட்டுப் பயலே என்ற படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் நடிகை அமலாபால். அப்போது ஒரு நிகழ்ச்சியில் அவர் விஜய்யை பற்றி பேசியுள்ளார்.தலைவா படம் நடிக்கும் போது விஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படுவேன், அவர் நேரத்தை சரியாக கடைப்பிடிப்பவர். இதனால் காலை 9 மணிக்கு சூட்டிங் வரவேண்டும் என்றால் அவர் 8.30 மணிக்கு எல்லாம் வந்துவிடுவார். நாங்கள் அனைவரும் விஜய் வந்துவிடுவாரே என்று பயந்து நாங்களும் சீக்கிரமே கிளம்புவோம் என்று கூறியுள்ளார். ...

Read More

சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எடுத்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத...

<
சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் தற்போது கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை எடுத்து வருகிறார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.சென்னையில் பேட்டியளித்த நடிகர் கார்த்தி, தீரன் ஒரு வித்தியாசமான கதை. இதில் போலிஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன். குற்றங்களை தடுக்க பல போலிஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இதையும் தாண்டி அவர்களின் சொந்த வாழ்க்கையை இப்படம் காட்டும். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதை அதிரடி கலந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது.தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக நிதி திரட்டும் வேலைகளில் இருப்பதால் படவேலைகளை தள்ளி வைத்துள்ளேன் என அவர் கூறியுள்ளார். ...

Read More

தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. இதில் அர...

<
தளபதி விஜய் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த மெர்சல் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது.இதில் அரசாங்கத்தை எதிர்த்தும் ஒரு சில வசனங்கள் இருந்தது, இந்நிலையில் விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என கூறப்படுகின்றது.இந்நிலையில் தெறி படத்தின் படப்பிடிப்பில் விஜய்யிடம் நடிகை ராதிகா, அரசியல் குறித்து பேசியுள்ளார், பல தகவலையும் தெரிவித்துள்ளார்.இதையெல்லாம் பொறுமையாக கேட்ட விஜய் ‘அக்கா அரசியலில் இவ்ளோ பிரச்சனை இருக்கா’ என்று அதிர்ச்சியுடன் கேட்டாராம். ...

Read More

தமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்கள...

தமிழ் சினிமாவே எப்போதும் ஹீரோக்களின் பிடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் பல வருடம் அப்படித்தான் இருக்கும் போல. ஆனால், அத்தனை ஹீரோக்களுக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான். சோலோ ஹீரோயினாக மாயா, டோரா என்று மிரட்டிய இவர் அறத்திலும் மிரட்டினாரா? பார்ப்போம்.கதைக்களம்படத்தின் ஆரம்பத்திலேயே அதிகாரத்தை மீறியதற்காக நயன்தாரா மீது ஒரு விசாரணை நடக்கின்றது. நயன்தாரா தன் விளக்கத்தை சொல்வதில் இருந்து படம் தொடங்குகின்றது.சென்னைக்கு வெளியே தண்ணீருக்கே பல கிலோ மீட்டர் சென்று எடுக்கும் நிலையில் ஒரு கிராமம். ஒரு வசதியும் இல்லாமல் இருக்கும் இடத்தில் நயன்தாரா கலெக்டராக வருகின்றார்.அந்த ஊரில் இருக்கும் குழந்தை ஒன்று ஆழ்துளை கிணறு ஒன்றில் விழுந்துவிடுகின்றது. அதை தொடர்ந்து அந்த குழந்தையை வெளியே எடுக்க நயன்தாரா மற்றும் அந்த ஊர் மக்கள் எடுக்கும் பரபரப்பான முடிவே படத்தின் மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்நயன்தாரா ஒன் மேன் ஆர்மி என்று...

Read More

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களின் தாக்கம் படத்தில் எப்படியாவது இடம் பிடித்துவிடும். சிலர் படத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் குரல் கொடுப்பவர்...

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களின் தாக்கம் படத்தில் எப்படியாவது இடம் பிடித்துவிடும். சிலர் படத்தில் மட்டுமல்ல, சமூகத்திலும் குரல் கொடுப்பவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சில அழுத்தமான கதைகளை கொடுக்கும் இயக்குனர் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படம் இன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் என்ன சொல்கிறார், நெஞ்சில் நிற்குமா என பார்ப்போம்.கதைக்களம்படத்தின் ஹீரோவான சந்தீப் கிஷன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக அப்பாவை இழக்கிறார். இவருக்கு சூரி, விக்ராந்த் என நான்கு நண்பர்கள். ஒரே இடத்தில் வேலை செய்யும் இவர்கள் ஒன்றாக கூடினால் எண்டர்டெயின்மெண்ட் தான்.தங்கை மற்றும் அம்மாவுடன் இருக்கும் சந்தீப் கிஷன் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஹீரோயின் மெஹ்ரினை சந்திக்கிறார். திடீரென ஒரு ஆட்டோ டிரைவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிடுகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்கள் சந்திக்க காதல் துளிர்விடுகிறது.டாக்டருக்கு படிக்கும் தன் தங்கை தன் நண்பரான விக்ராந்த்தை காதலிக்கும்...

Read More

Search This Blog

Blog Archive

About