­
10/26/17 - !...Payanam...!

‘நானே சிவனேன்னு கிடக்கேன். என்னை ஏன் தாயீ கோர்த்து விடுறே…?’ என்று வடிவேலு குஷ்புவுக்கு போன் அடித்தால் கூட ஆச்சர்யமில்லை. ஏனென்றால் திரையில...

<
‘நானே சிவனேன்னு கிடக்கேன். என்னை ஏன் தாயீ கோர்த்து விடுறே…?’ என்று வடிவேலு குஷ்புவுக்கு போன் அடித்தால் கூட ஆச்சர்யமில்லை. ஏனென்றால் திரையில்தான் சிரிப்பு. நிஜ வாழ்வில் நெருப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் வடிவேலு. நாலாபுறமும் பிரச்சனை. நடு நடுவே கோர்ட் கேஸ் என்று அவரது லைஃபில் அநியாய குடுமிப்பிடி.சமீபத்தில் வந்த மெர்சல் படத்தில் வடிவேலுவின் போர்ஷனை கண்டபடி நறுக்கி எறிந்துவிட்டதாக அட்லீ மீதும் கடுப்பிலிருக்கிறார் மனுஷன். இந்த நேரத்தில், குஷ்பு ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். என்னவென்று?“ஜி.எஸ்.டி பற்றி விஜய் டயலாக் பேசுன விஷயத்தை வச்சு இவ்ளோ பொங்குறீங்களே? அதே படத்தில் வடிவேலு உங்க டிஜிட்டல் இந்தியா பற்றியும் கிண்டல் பண்ணியிருக்கார். அவரை கேட்க மாட்டீங்களா?” என்று.தெருவோட போற தேவாங்கை எதுக்கு நம்ம மேல ஏவி விடுறாராரு என்று அதிர்ச்சியாகிவிட்டாராம் வடிவேலு. இருந்தாலும் சுந்தர்சியே வடிவேலு வீடு தேடி வந்து கால்ஷீட் கேட்டபோதும், ‘உங்க கம்பெனியில் நடிக்கறதா இல்ல’ என்று...

Read More

2.0 படக்குழு பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்த துபாய் சென்றுள்ளது. அங்கு ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி, ஷங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்க...

<
2.0 படக்குழு பிரமாண்ட இசை வெளியீட்டு விழாவை நடத்த துபாய் சென்றுள்ளது. அங்கு ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி, ஷங்கர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அதில் ஒரு பத்திரிகையாளர் ரஜினியிடம் ‘எப்படி இத்தனை எளிமையாக உள்ளீர்கள்’ என்று கேட்டார்.அதற்கு ரஜினி ‘நிஜ வாழ்க்கையில் நடிக்க யாரும் காசுதருவதில்லை. அதனால் எளிமையாக இருக்கிறேன்’ என்று கூற அனைவருமே சிரித்துவிட்டனர்.மேலும், 2.0 படத்தில் மொத்தம் 3 பாடல்கள் அதில், 2 பாடல்கள் நாளை ரிலிஸ் ஆக, மற்றொரு பாடல் சில நாட்கள் கழித்து வெளியிடப்படும் என கூறியுள்ளனர். ...

Read More

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படத்தின் மீது பல சர்ச்சைகள் எழ, அதுவே படத்திற்கு ப்ரோ...

<
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. இப்படத்தின் மீது பல சர்ச்சைகள் எழ, அதுவே படத்திற்கு ப்ரோமோஷனாக அமைந்துவிட்டது.இந்நிலையில் மெர்சல் படம் வெளிவந்து 7 நாட்கள் ஆகிய நிலையில் படம் உலகம் முழுவதும் ரூ 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 90 கோடிகளுக்கும் மேல் படம் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இதன் மூலம் கபாலி வசூலை தமிழகத்தில் மெர்சல் முறியடித்துள்ளது.இந்த வாரத்திற்குள் மெர்சல் கண்டிப்பாக ரூ 200 கோடி கிளப்பில் இணைந்துவிடும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. ...

Read More

Search This Blog

Blog Archive

About