­
06/16/19 - !...Payanam...!

என்னவோ நடக்குது, ஒன்னுமே புரியலைன்னு இந்திய ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர், இன்றைய இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்த்து...

<
என்னவோ நடக்குது, ஒன்னுமே புரியலைன்னு இந்திய ரசிகர்கள் தலையை பிய்த்துக் கொண்டுள்ளனர், இன்றைய இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்சை பார்த்து.எல்லாம் ஆரம்பித்தது, ரோகித் ஷர்மா அவுட்டானதில் இருந்து. அதிலும், இந்திய பந்து வீச்சின்போது, இன்னும் சில பல நிகழ்வுகள் மர்மமாகத்தான் இருந்தன.சிறப்பாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார் ரோகித் ஷர்மா. ஆனால், திடீரென சம்மந்தமே இல்லாமல் ஒரு ஸ்கூப் ஷாட் ஆடி, நேராக ஷாட் ஃபைன் லெக்கில் நின்று கொண்டிருந்த வகாப் ரியாசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஏன் அடித்தார்அவர் எதற்காக அப்படி ஒரு ஷாட்டை அடித்தார் என்று அவருக்கும் தெரியவில்லை, ரசிகர்களுக்கும் புரியவில்லை. எனவேதான், கோபமாக பேட்டை காற்றில் வேகமாக அடித்துவிட்டு கிளம்பினார் ரோகித் ஷர்மா. பீல்டர் அங்கே நின்றதை கூட ரோகித் ஷர்மா கவனிக்காமல்தான் அந்த ஷாட்டை அடித்ததாக வர்ணனையாளர்கள் பேசிக் கொண்டனர்.பேட்டிலேயே படவில்லைஇதன்பிறகு, விராட் கோலி நன்றாக பேட் செய்து கொண்டிருந்தார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், அனுபவ வீரரான அவர் களத்தில்...

Read More

சூப்பர் ரஜினிகாந்த் மிக எளிமையானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரது இந்த பண்பினை பல முறை பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறோம். அப்படி ...

<
சூப்பர் ரஜினிகாந்த் மிக எளிமையானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரது இந்த பண்பினை பல முறை பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறோம்.அப்படி தான் மணிரத்னம் இயக்கத்தில் மம்முட்டியுடன் இவர் இணைந்து நடித்த தளபதி படத்தின் படப்பிடிப்பின் போது அங்கிருந்த லைட்மேனிடம் இருந்து பீடி கேட்டு வாங்கி அடித்துள்ளார்.இதனை அப்படத்தில் க்ரூப் டான்ஸர்களுள் ஒருவராக நடனமாடிய டான்ஸ் மாஸ்டர் சுஜாதா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ஷூட்டிங் ப்ரேகில் ஒருமுறை, இருட்டில் டான்ஸர்ஸ் நாங்கள் எல்லாம் நின்று டீ குடிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ, எங்களுக்கு பின்னாலேயிருந்து ஒரு கை வந்து எங்களுக்கு இருந்த டீயை எடுத்தது. யாரென்று பார்த்தால், ரஜினி சார். நாங்க ஷாக் ஆகிட்டோம். ‘சார் நீங்கபோய் இந்த டீயை’னு கேட்டதுக்கு ‘அதனாலென்ன’னு கூலாக திருப்பி கேட்டார். அதேபோல, ஒரு லைட்மேனிடம் இருந்து பீடியை வாங்கி பத்த வைத்து அடிச்சாரு. ரஜினி சார் இவ்வளவு எளிமையா என்று...

Read More

ரஜினி, கமல் என 80களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து...

<
ரஜினி, கமல் என 80களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை ராதிகா.நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்பு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், பிறகு சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்தார். இவரது சித்தி, வாணி ராணி சீரியல்கள் ரசிகர்களிடையே மிக பிரபலமானவை.இந்நிலையில் இவர் கடைசியாக நடித்து வந்த சந்திரகுமாரி தொடர் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்ததை தொடர்ந்து எப்போது மீண்டும் வேறொரு சீரியலுடன் சின்னத்திரைக்கு வருவீர்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.அதற்கு தற்போது பதிலளித்துள்ள ராதிகா, உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் மீண்டும் தொலைக்காட்சிக்கு வருவேன். அதற்கான அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என கூறியுள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About