­
06/09/17 - !...Payanam...!

நக்கீரன் கோபாலை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை. இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது....

நக்கீரன் கோபாலை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை. இவருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன சம்மந்தம் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது. அது வேறு ஒன்றுமில்லை ஒருநாள் தன் வீட்டு விசேஷத்திற்காக கோபால் சிவகார்த்திகேயனை சந்தித்து பத்திரிக்கை வைத்துள்ளார். அப்போது கிளம்பும் போது சிவகார்த்திகேயன் அப்பாவின் புகைப்படத்தை பார்த்து ‘இவரோடு மகனா நீ?’ என கேட்டுள்ளார். ஆம் என்று சொன்னதும் அவர் சிவகார்த்திகேயன் அப்பாவை பற்றி பல விஷயங்கள் வியந்து கூறியுள்ளார், அப்பாவின் பெருமையை கேட்க, கேட்க சிவகார்த்திகேயன் அங்கேயே அழுதுவிட்டாராம். ...

Read More

மணிரத்தனத்தின் கடல் படம் மூலம் அறிமுகமானாலும் இன்னுமும் வெற்றியை ருசிக்காத கவுதம் கார்த்திக் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்...

மணிரத்தனத்தின் கடல் படம் மூலம் அறிமுகமானாலும் இன்னுமும் வெற்றியை ருசிக்காத கவுதம் கார்த்திக் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முயற்சியோடு இன்று அவரது நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரங்கூன். தனது சிஷ்யன் ராஜ்குமார் பெரியசாமி இயக்குனராக அழகு பார்த்து படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். கதை பர்மாவை பிறப்பிடமாக கொண்டு சந்தோசமாக 8 வயது வரை காலம் தள்ளிய கவுதம் கார்த்திக், தனது குடும்பத்துடன் அப்பாவின் அழைப்பின் படி பிழைப்பிறகாக சென்னைக்கு வருகிறார். 1988 வருடம் பர்மாவிலேருந்து சென்னைக்கு பலதரப்பட்ட மக்கள் படையெடுத்தனர். சென்னை வந்தவுடனே அவருக்கு குமரன், சசி என்கிற நண்பர்கள் கிடைக்கின்றன. ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக தனது அப்பாவை சிறுவயதிலே இழக்கிறார் , அதன் பிறகு தனது நண்பர்கள் தான் வாழ்கை அம்மா தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பஜாரில் மிக பிரபலமான நகை வியாபாரியின் அறிமுகம்...

Read More

விக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார். அதனால், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் கைக்கோர்த்து...

விக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார். அதனால், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் கைக்கோர்த்து சத்ரியனாக களம் இறங்கியுள்ளார். ஏற்கனவே டீசர், ட்ரைலர் என அனைத்தும் மிரட்ட, படமும் மிரட்டியதா? விக்ரம் பிரபு எதிர்ப்பார்த்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம். கதைக்களம் கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மரணம் அடைவான், அவன் அப்படி இடையிலேயே கத்தியை விட நினைத்தால் என்ன ஆவான்? இது தான் படத்தின் ஒன் லைன். திருச்சியில் ரவுடிசத்தில் கொடிக்கட்டி பறப்பவர் மஞ்சிமாவின் அப்பா சமுத்திரம். ஆரம்பக்காட்சியிலேயே அவரை ஒரு குரூப் கொல்ல, திருச்சி வேறு ஒருவர் கண்ட்ரோலுக்கு வருகின்றது. ஆதரவு இல்லாமல் இருக்கும் மஞ்சிமாவை பலரும் ரோட்டில் கிண்டல் செய்ய, அவருக்கு துணையாக விக்ரம் பிரபு வர, இவர்களுக்குள் காதல் பற்றிக்கொள்கின்றது. ஒரு கட்டத்தில் மஞ்சிமாவிற்காக இந்த அடிதடி, வெட்டுக்குத்து எதுவும் வேண்டாம் என விக்ரம் பிரபு ஒதுங்க, அதன்...

Read More

Search This Blog

Blog Archive

About