­
06/20/19 - !...Payanam...!

பிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப...

<
பிரான்ஸ் நாட்டு உணவுகளை ருசித்திருப்பவர்கள் செர்வில் பற்றி அறிந்திருப்பார்கள். இது பார்ஸ்லி இனத்தை சேர்ந்த ஒரு மூலிகை. பச்சை நிறத்தில் காணப்படும்.இந்த இலைகள் ஒரு மெல்லிய மற்றும் அருமையான நறுமணத்தைக் கொண்டு சோம்பின் சுவையை ஒத்து இருக்கும். சாலட், சூப் போன்றவற்றில் மேலே இதனைத் தூவி உட்கொள்வதால் அவற்றின் சுவை அதிகரிக்கும்.எக்சிமாவிற்கு இதமளிக்கிறதுவறண்ட மற்றும் எரிச்சலான சரும நிலையை எக்சிமா என்று கூறுவார். பெரும்பாலும் இதன் பாதிப்பால், சருமத்தில் வலி மற்றும் அரிப்பு இருக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த பாதிப்பு நீண்ட நாட்கள் நீடித்து நிலைக்கும் தன்மைக் கொண்டது. இந்த வகை சரும பாதிப்பு உடலின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பாக, முகம், கழுத்து, கை முட்டி, மணிக்கட்டு, முழங்கால், மற்றும் கால் மணிக்கட்டு போன்ற இடங்களைத் தாக்கலாம்.அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட செர்வில், சருமத்தில் எக்சிமா பாதிப்பால் உண்டான அரிப்பு மற்றும் வீக்கத்தைப் போக்க உதவுகிறது. இந்த ,மூலிகையின்...

Read More

மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி வர...

<
மின்வாகனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் அதிகப்படியான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருள் வாகனங்களினால் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்க்கவும், அதனால் ஏற்படும் செலவீணங்களைக் குறைக்கவும் இந்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அதனடிப்படையில், நாட்டில் இயங்கும் எரிபொருள் வாகனங்களுக்கு பதிலாக மின் வாகனங்களின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...?அந்தவகையில், மின் வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி வரியை கணிசமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூட்ஸ் மற்றும் சேவை வரியாக தற்போது 12 சதவீதம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இதனை, மத்திய அரசு 5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த...

Read More

உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சென்னை ஆழ்வ...

<
உள்ளாட்சி தேர்தலிலும் 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வியூகம் வகுத்து தருவது குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய அலுவலகத்தில் கமல் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 16 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. பாரம்பரிய கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிட்ட நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது.இந்த நிலையில் கமல்ஹாசனின் கட்சி 12 இடங்களில் 3-ஆவது இடத்தை பிடித்து சாதனை பெற்றது. வாக்குச் சதவீதமும் அதிகரித்தது. மொத்தமாக 16 லட்சம் வாக்குகளை அள்ளி குவித்தது.மக்கள் நீதி மய்யம்தோற்றாலும் நிச்சயம் துவண்டு போக மாட்டோம். மீண்டும் எழுந்து நிற்போம் என கமல்ஹாசன் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதற்கேற்ப உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட மக்கள்...

Read More

நளன் - தமயந்தியின் காதல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் நள சக்கரவர்த்தி சமையல் கலையிலும் சிறந்த வல்லுநர் என்பது நமக்குத் தெரியும...

<
நளன் - தமயந்தியின் காதல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதேபோல் நள சக்கரவர்த்தி சமையல் கலையிலும் சிறந்த வல்லுநர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் நளன் தமயந்திக்கும் சனி பகவானுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமா கதை இருக்கு.அந்த கதைக்கும் ஒரு அபார சக்தி இருக்கிறது. என்னவென்றால் அந்த கதையைப் படிக்கிறவர்களுக்கு சனி தோஷம் இருந்தால் நீங்கிவிடுமாம். அப்புறம் என்ன நீங்களும் அந்த கதையைப் படிங்க. சனிதோஷத்த விரட்டுங்க.வேட தம்பதிகள்ஆகுனன் மற்றும் ஆகுகி என்னும் வேட்டைத் தொழில் செய்யும் தம்பதி காட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் காட்டிலேயே ஒரு சிறிய குகைக்குள் வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருக்கும் போது, ஒரு நாள் அந்த வழியே துறவி ஒருவர் வந்தார். இவர்களும் இந்த துறவியை உபசரித்தனர்.துறவிக்காக...துறவியை போதும் போதுமென்று சொல்லும் அளவுக்கு உபசரித்தார்கள். பின், இருட்டி விட்டது. குகைக்குள் இரண்டு பேர் மட்டும் தான் படுத்துத் தூங்குமளவுக்கு இடம் இருந்தது. அதனால் என்ன...

Read More

பிக்பாஸ் மூன்றாவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பலரும் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்...

<
பிக்பாஸ் மூன்றாவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. பலரும் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்நிலையில் மதுமிதா, எம்.எஸ்.பாஸ்கர் என பல பெயர்கள் சுற்றினாலும், தற்போது அந்த லிஸ்டில் ராதாரவி, இயக்குனர் சேரன் பெயரும் இணைந்துள்ளது.இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவருமே செம்ம ஷாக் ஆகியுள்ளனர். ...

Read More

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமான நடிகர். இவர் படம் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் மிக எளிமையாக இருப்பவர் தான். இந்நிலையில் எந...

<
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிக யதார்த்தமான நடிகர். இவர் படம் மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் மிக எளிமையாக இருப்பவர் தான்.இந்நிலையில் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத இவர் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் அயன் மேனுக்கு டப்பிங் கொடுத்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.இதை தொடர்ந்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘கண்டிப்பாக அது ஒரு நல்ல அனுபவம் தான், மேலும், விமர்சனத்தை ஏற்க வேண்டும்.ஆனால், அதிலேயே தேங்கி நிற்க கூடாது, ஏனெனில் முதன் முதலாக நான் படத்தில் நடிக்க வந்த போது எல்லோரும் இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவா என்று கேட்டனர்.அப்படித்தான் இதுவும், கண்டிப்பாக இது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது’ என்று பதில் அளித்துள்ளார். ...

Read More

Search This Blog

Blog Archive

About