­
06/14/19 - !...Payanam...!

 சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்...

<
 சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிட்டுவதில் தான் சிக்கில். அவர்களில் சிலர் அண்மைகாலமாக Youtube, TV என கலக்கி வருகிறார்கள். அவர்களின் புது முயற்சியாக வந்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. சரி வாருங்கள் நாமும் படத்துடன் சேர்ந்து ஓடுவோம்..கதைக்களம்படத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.ஒரு நாள் திடீரென இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.ரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள்...

Read More

தமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டி...

<
தமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். தங்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம்.அந்த பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும்.இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார். முன்னதாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களை வீட்டிலிருந்தே குடிநீரைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளது.ஏற்கனவே புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள்,...

Read More

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி , தீவிரவாதத்தி...

<
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து வலுவாக போராட வேண்டும். தீவிரவாத இல்லாத சமூகத்தையே இந்தியா விரும்புகிறது. கடந்த சனிக்கிழமை அன்று, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடந்த புனித அந்தோனி தேவாலயத்தை பார்வையிட்டேன். அங்கு தான் தீவிரவாதத்தின் கோர முகத்தைக் கண்டேன். எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகி விட்டன. தீவிரவாதத்திற்கு நிதி வழங்கும், பாதுகாப்பு அளிக்கும், உதவி செய்யும் நாடுகள் களையப்பட வேண்டும் என்றார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. அவர்களைக் கொண்டு இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். இதனை பல முறை கண்டித்தும் பாகிஸ்தான் கேட்ட பாடில்லை....

Read More

நாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் கொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி ...

<
நாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்கொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் என்ஆா்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75 வயது முதியவாின் மரணத்திற்கு முறையற்ற சிகிச்சை தான் காரணம் என்று அவரது உறவினா்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவா் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினா். தலையில் பலத்த காயமடைந்த மருத்துவா் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவா்கள் தாக்கப்பட்ட சம்பவம் சக மருத்துவா்கள் இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் மருத்துவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.மருத்துவா்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாநில அரசு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும்...

Read More

Search This Blog

Blog Archive

About