­
10/25/16 - !...Payanam...!

குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம் என்று நமது மரபான பழக்கம் என்றாலும் ஒரு சிலர் அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்...

<
குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டலாம் என்று நமது மரபான பழக்கம் என்றாலும் ஒரு சிலர் அதெல்லாம் இந்தக் காலத்துக்கு ஒத்து வராது என்று சொல்வார்கள். அதனால் பெற்றோர்களுக்கு என்ன செய்வது எனக் குழப்பம் ஏற்படுவது இயல்புதான். குழந்தைகளுக்கு எண்ணெய் குளியல் சரிதானா.... அதனால் என்ன பலன்... எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யலாமா... உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் அரசு பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடு குறையும் எனப் பலரும் சொல்வதுண்டு. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடு குறையும், உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்தவித சாதக, பாதக பதில்களும் இல்லை. குறிப்பாக குழந்தைகளுக்கு எண்ணெய்க் குளியல் வேண்டாம் என மருத்துவர்கள் சொல்வார்கள். அதற்கு காரணம் குழந்தைகளின் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதோடு நிற்காமல், அவர்களின் கண், காது, மூக்கு ஆகியவற்றிலும் எண்ணெய் விடுவார்கள். இது முற்றிலும் தவறானதும்,...

Read More

எந்திரனின் வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் 2.0 படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது. 7 வருடங்கள் கழித்து...

எந்திரனின் வெற்றியைத் தொடர்ந்து, ஷங்கர், ரஜினி, ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் 2.0 படப்பிடிப்பு விறுவிறுவென நடந்து வருகிறது. 7 வருடங்கள் கழித்து வெளிவரவிருக்கும் படமென்பதால் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என ஷங்கர் எதிர்பார்க்கிறார். 3D படம் என்பதால் நவீனரக வெளிநாட்டு கேமராக்களை பயன்படுத்தி படம் எடுத்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதமாக திருக்கழுக்குன்றம் வாரச்சந்தை பகுதியில் ரஜினி, எமி ஜாக்சன், ஆக்ஷய்குமார் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுவந்தன. ரஜினி வரும் நாட்களில் கூட்டம் திடீரென கூடிவிடும் என்பதால்,  ஷூட்டிங் ஸ்பார்ட்டிற்கு ரஜினி எப்போது வருவார் என்பது சஸ்பென்சாகவே இருக்கும். ரஜினி வரும் நாட்களில் லோக்கல் காவல்துறை ஸ்டேஷன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. ஆனாலும் யாரும் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்குச் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். அவ்வப்போது திடீரென ரகசியமாக வரும் ரஜினி, தனது பகுதியை முடித்துக் கொடுத்து விட்டுச் செல்கிறார். சில நாட்கள் அங்கேயே தங்கியும் இரவு...

Read More

இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியி...

<
இந்த வருட தீபாவளி ரிலீஸ் வரிசையில் கொடி, காஷ்மோரா, கத்திசண்டை, சைத்தான், கடவுள் இருக்கான் குமாரு என ஐந்து படங்கள் வரிசையில் நின்றன. கடைசியில் மூன்று படங்கள் விலகிக் கொள்ள இப்போது கொடி, காஷ்மோராவுடன், கடலை, திரைக்கு வராத கதை இணைந்திருக்கிறது. கடந்த பத்து வருடங்களில் தீபாவளி ரிலீஸ் ஆக என்னென்ன படங்கள் வந்திருக்கிறது என ஒரு க்விக் ப்ரிவ்யூ இதோ... 2006: எதிர்பார்த்தது போலவே ஹிட்டானது 'வரலாறு' தான். பயோவார் பயங்கரம் பற்றிய செய்தியோடு வந்த 'ஈ' விமர்சனங்களில் அதிகம் கவனம பெற்றது. அஃபீஷியலாக சிம்பு இயக்குநராக அறிமுகமான 'வல்லவன்', சரண் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'வட்டாரம்' இரு படங்களும் நல்ல வசூலைப் பெற்றது. புரட்சிக்கலைஞரின் தர்மபுரி, சுப்ரீம்ஸ்டாரின் தலைமகன் இரண்டுமே படு தோல்வி அடைந்தது. 2007: முதன் முறையாக இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் படம் என அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்னவோ 'அழகிய தமிழ்மகன்'...

Read More

நாடு முழுவதும் விபத்தில் சிக்குவோர் சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத...

<
நாடு முழுவதும் விபத்தில் சிக்குவோர் சரியான நேரத்தில் முதலுதவி மற்றும் சிகிச்சை கிடைத்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து சாலை விபத்துகளில் சிக்குவோரை காப்பாற்ற நினைப்பவர்களை போலீஸ் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு, சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யச் சென்றால் வழக்கு வம்பு வருமோ என, இனி அச்சமடையத் தேவையில்லை.கடந்த 29.10.2014ம் தேதி இது குறித்து சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசு வழிகாட்டுதல்கள் படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையொட்டி, போக்குவரத்து ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள உத்தரவு: * விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். அவர்களை எந்த கேள்வியும் கேட்காமல் முகவரியை பெற்றுக் கொண்டு வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். அரசு அவர்களுக்கு சன்மானம் வழங்க வேண்டும். * விபத்து இடர்பாடுகளில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர்கள்...

Read More

இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும்...

இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்துவிட்டு ஒரு நல்ல கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும், ஒருசிலர் இயற்கையின் மீது ஆர்வம் செலுத்துபவராகவும் இருக்கின்றனர். இதில் பெரும்பாலோனோர் இயற்கை மற்றும் விவசாயத்தின் பக்கம் அதிகமாக திரும்பியிருக்கின்றனர். அந்த வரிசையில், நாமக்கல்லில் உள்ள ராசிபுரத்தைச் சேர்ந்த ஜனகன் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்றவர். பொறியியல் படிப்பை முடித்தாலும், இயற்கை விவசாயம் மற்றும் விதைகளின்மீதே அதிக ஆர்வம் இருந்தது.  இதற்காக தன்னுடைய வீட்டு மாடியில் சிறிய தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். மாடி தோட்டம் அமைத்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளையும், அழிந்துவரும் செடிகள் என தன்னால் முடிந்த அளவில் செடிகளைப் பாதுகாத்து வருகிறார். இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் அதிகமான விதைப்பந்துகளை செய்து தரிசு நிலங்களில் வீசி தரிசு நிலங்களை பசுமையடையச் செய்துள்ளார். விடுமுறை நாட்களில் பள்ளிக் குழந்தைகள், நண்பர்கள் என பலருக்கும் விதைப்பந்து செய்வது பற்றி பாடமும் எடுத்துவருகிறார். தாம்பரம் மக்கள் குழுவின் மூலம் சூழலியலாளர்களுடன் சேர்ந்து கருவேல...

Read More

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர்,மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், நண்டு ஜெகன் ஆகியோர் நடித்து வரும் படம் கவண். இந்த படத்த...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர்,மடோனா செபாஸ்டியன், விக்ராந்த், நண்டு ஜெகன் ஆகியோர் நடித்து வரும் படம் கவண். இந்த படத்தின் படபிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக போஸ் வெங்கட் நடிக்கிறார். இவர் மெட்டிஒலி நாடகத்தில் நடித்து, பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தில் மூலம் சினிமாவிற்குள் வந்தவர். அவரை தொடர்பு கொண்டு கவண் படத்தை பற்றி கதைத்தோம். “2003ல ஈரநிலம் படத்திற்கு அப்பறம் இப்போ தான் ஒரு ஹீரோவுக்கு நேரடி வில்லனா நடிக்கிறேன். நான் சிவாஜி படத்தில் நடிக்கும் போதே டைரக்டர் கே.வி.ஆனந்த் எனக்கு நல்ல பழக்கம். அதுக்கப்பறம் அவரோட கோ படத்தில் நடிச்சேன். என்னை அவர் எப்போதும் ஒரு நடிகராக தான் பார்ப்பார். அவரோட எல்லா படத்தோட கதையையும் என்னிடமும் பகிர்ந்து கொள்வார். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதும் வில்லன் கதாபாத்திரம் இப்படி இருக்கணும் அப்படி பேசணும்னு ஒரு...

Read More

தமிழ் சினிமாவில் நாயகிகள் விவாகரத்து பெறுவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அண்மையில் நடிகை அமலாபால், இயக்குனர் சௌந்தர்யா என விவாகரத்து பெற...

தமிழ் சினிமாவில் நாயகிகள் விவாகரத்து பெறுவது என்பது சாதாரண விஷயமாகிவிட்டது. அண்மையில் நடிகை அமலாபால், இயக்குனர் சௌந்தர்யா என விவாகரத்து பெற்று வருகின்றனர். இந்நிலையில் 90களில் பலரின் மனதை கொள்ளை அடித்த நடிகை ரம்பா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற முடிவு செய்துள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை 2010ம் ஆண்டு நடிகை ரம்பா திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

Read More

Search This Blog

Blog Archive

About