­
10/15/16 - !...Payanam...!

தாய்லாந்து பிரதமர் ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான திரு.ரஜினி காந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இவர் ...

தாய்லாந்து பிரதமர் ராஜ்தாஸ்ரீ ஜெயம்குரா இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரான திரு.ரஜினி காந்த் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். இவர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் “ கபாலி” திரைப்படத்தின் படபிடிப்பு தாய்லாந்தில் நடக்கும் போது அப்படபிடிப்பு சிறப்பாக நடைபெறுவதற்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் காரணமாக அவர் சூப்பர்ஸ்டார் திரு. ரஜினி காந்த் அவர்களை சந்திப்பதற்காகவே தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அங்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாகவும் அவர் அங்கு பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதாகவும் கூறினார். இச்சந்திப்பில் “வி கிரியேஷன்ஸ் “ CEO பரந்தாமன் தாணு அவர்கள் உடனிருந்தார். ...

Read More

சமையலுக்கு மசாலா எவ்வளவு முக்கியமோ அதே போல சினிமாவுக்கு காமெடியும். காமெடி என்றால் உடனே பல நடிகர் நடிகைகள் நினைவிற்கு வருவார்கள். ஆனால் ஆ...

சமையலுக்கு மசாலா எவ்வளவு முக்கியமோ அதே போல சினிமாவுக்கு காமெடியும். காமெடி என்றால் உடனே பல நடிகர் நடிகைகள் நினைவிற்கு வருவார்கள். ஆனால் ஆதியும் முக்கியம் தானே. உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ் சினிமா காமெடியிலும் பல தலை முறைகளை கண்டுள்ளது. 1950 முதல் 1970 காமெடியின் தொடக்கம் கலைவாணர் NSK என்று கூட சொல்லலாம், இருந்தாலும் சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு,மனோரமா,சோ,நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் ஸ்ரீவாசன் என பல நகைச்சுவை ஜாம்பவான்களை அடையாளம் காட்டியது. ஒவ்வொருவரும் தனி அடையாளத்துடன் தனக்கே உரிய பாணியில் நடித்து தனித்துவம் பெற்றார்கள். ஆதியில் வந்தவர்கள் காமெடியில் சினிமாவிற்கு அஸ்த்திவாரமாக இருந்தார்கள். 1970 - 1990 தொடர்ந்து நிலைத்து நின்ற பிரபலங்களுக்கு நடுவில் புதிதாய் முளைத்த பிரபலங்கள் தான் கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, உசிலை மணி, வெண்ணிறாடை மூர்த்தி, ஜனக ராஜ், குண்டு கல்யாண், ஓமக்குச்சி நரசிம்மன், லூசு...

Read More

மடிக்கணினி முதல் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்கள் வரை கடந்த சில ஆண்டுகளாய் கிராமங்களில் வேகவேகமாக நுழைந்து கொண்டிருந்தாலும், இன்னும் நாட்ரீச்சப...

மடிக்கணினி முதல் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் போன்கள் வரை கடந்த சில ஆண்டுகளாய் கிராமங்களில் வேகவேகமாக நுழைந்து கொண்டிருந்தாலும், இன்னும் நாட்ரீச்சபிள் ஏரியா கிராமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. சூழல் எதுவாக இருந்தாலும் மனதிடமும் உடலுழைப்பும் கொண்டவர்கள் கிராமத்துப் பெண்கள். குறிப்பாக, இவர்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்திருக்கும். ஆயிரம்தான் கஷ்டங்கள் நிறைந்திருந்தாலும், அவர்களின் வாழ்க்கை அழகானது. அதை வாழ்வதற்கெல்லாம் நிச்சயமாக கொடுப்பினை வாய்த்திருக்க வேண்டும். விடியற்காலையில் எழுந்து, மாட்டுச்சாணத்தை நீரில் கரைத்து தெருவில் தெளித்து, பெருக்கிக் கோலம் போடும்போது கிடைக்கும் உடற்பயிற்சியை, நகரங்களின் ட்ரெட்மில் எப்போதும் கொடுத்துவிடாது. பத்து ரூபாய் கொடுத்து ராசயன சாயத்தை மெஹந்தி என்று பூசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மருதாணி இலைகள் பறித்து அதில் கொஞ்சம் கொட்டைப்பாக்கு புளியும் சேர்த்து அரைத்து வட்ட வட்டமாய் கைகளை அலங்கரிக்கும்போது ஆயிரம் கதைகள் அந்நேரம் கிராமத்துத் தோழிகளிடையே ஓடும். ‘இங்க பாருடி... அழவாணலை (மருதாணி) செவந்துச்சுனாதான், உனக்கு உன் மாமன் மேல...

Read More

அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திரு...

அரசு ஆஸ்பத்திரியில் ஆயா வேலை பார்த்து வருகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மகள் காதலித்தவனுடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்கிறாள். பெரிய பையன் எந்நேரமும் குடியே கதியென்று கிடக்கிறான். இளைய மகன் ஆட்டோ ஓட்டி பிழைப்பு ஓட்டி வருகிறான். இவர்களுக்கு சொந்தமான வீட்டிலேயே அம்மணி பாட்டியும் வாடகைக்கு குடியிருக்கிறார். அம்மணி பாட்டிக்கு சொந்தம், பந்தம் யாரும் கிடையாது. வழியில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து, அதை கடையில் போட்டு அதில் கிடைக்கும் பணத்தை வைத்து தினமும் சாப்பிட்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறாள். இந்நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது வீட்டு கடனை கட்ட பணம் தேவைப்படுகிறது. இதனால், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதன்மூலம் வரும் பணத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீதியை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்கலாம் என முடிவெடுக்கிறார். அந்த நேரத்தில் அவரது மகன்கள், மகள் வழி பேரன் ஆகியோர் இவள் மீது...

Read More

ஞாயிறு : சூரியன் உச்சம் பெற்ற நாள். பலன் கொடுப்பவனும் அவனே. சூரியன் நாளான ஞாயிறு சுறுசுறுப்பு உற்சாகம் உடைய நாள். சுறுசுறுப்பான இதயம் எண்ண...

<
ஞாயிறு : சூரியன் உச்சம் பெற்ற நாள். பலன் கொடுப்பவனும் அவனே. சூரியன் நாளான ஞாயிறு சுறுசுறுப்பு உற்சாகம் உடைய நாள். சுறுசுறுப்பான இதயம் எண்ணை முழுக்கால் மந்தகதிபடும். அது தீங்கு.சனிக்கிழமை தோறும் எண்ணை தேய்த்துக் குளித்தால் வைத்திய செலவு அதிகம் வராது. மயானத்திற்குச் சென்று வந்தவனும், தலைமுடி வெட்டிக் கொண்டவனும் தலையில் எண்ணையை வைத்துக் கொண்டு ஒருபோதும் குளிக்கக்கூடாது. ஆண்கள் : புதன், சனிக்கிழமையிலும், பெண்கள் : செவ்வாய், வெள்ளிக்கிழமையிலும் குளிக்கலாம். அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, ஜென்ம நட்சத்திரத்தன்று குளிக்கக்கூடாது. தலையில் தேய்த்த எண்ணையை வழித்து உடம்பின் பிற பகுதிகளில் தேய்த்தல் கூடாது. ...

Read More

 இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்த...

<
 இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். 1. பீட்ரூட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 2. செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். செம்பருத்திப்பூவின்  இதழ்களை எடுத்து சுத்தம் செய்து காய வைத்து பொடி செய்து வைத்து கொண்டு தினமும் காலை, மாலை 1 டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் கலந்து குடித்து வந்தால் உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும். 3. முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 4. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள்...

Read More

 தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். இவர் 10 படங்களில் மட்டுமே நடித்தாலும் அதிக ரசிகர்களையும், அதிக சம்பளத...

 தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். இவர் 10 படங்களில் மட்டுமே நடித்தாலும் அதிக ரசிகர்களையும், அதிக சம்பளத்தை பெற்று முன்னணி நடிகராக மாறியுள்ளார். இவருக்கு தொலைக்காட்சிகளில் பணிபுரியும் போதே அதிக ரசிகர்கள் இருந்ததும் கூட ஒரு காரணம். சினிமாவில் குறுகிய காலத்தில் ஸ்டார் நடிகர் என்ற இடத்திற்கு முன்னேறுவதற்கு அவர் பின்பற்றி வரும் நான்கு கொள்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. அவை என்னவென்றால் அவருக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் என்பதாலும், ரத்தம் சிந்தும் காட்சிகளில் நடிப்பதை தவிக்கிறார். ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடிப்பது ஒரு காரணம். பணத்திற்காக மட்டும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல், தனக்கு பிடித்த கதை உள்ள படங்களை தேர்வு செய்வது மற்றும் புகைப்பிடித்தல் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பது என்ற கொள்கைகளை கடைபிடிப்பதுதான் இவரது வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இவரின் படங்களான தொடர் வெற்றியை...

Read More

கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டின் ஹாட் டாபிக் சிவகார்த்திகேயன் கண்ணீர் பேட்டி தான். பலரும் யார் சிவகார்த்திகேயனை மிரட்டியது என கேட்டு வருகி...

கடந்த சில நாட்களாகவே கோலிவுட்டின் ஹாட் டாபிக் சிவகார்த்திகேயன் கண்ணீர் பேட்டி தான். பலரும் யார் சிவகார்த்திகேயனை மிரட்டியது என கேட்டு வருகின்றனர். இந்நிலையில் விஷாலும் தன் பங்கிற்கு என்னையும் மிரட்டினார்கள் என கூறினார். இதற்கு நடிகர் சங்க தலைவர் நாசர் விளக்கம் கூறியுள்ளார். இதில் ’தயாரிப்பாளர் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட்' மதன், சிவகார்த்திகேயன் தன்னிடம் புதுப்பட ஒப்பந்தத்துக்காக அட்வான்ஸ் பணம் வாங்கியதாக சொல்கிறார். சிவாவோ மறுக்கிறார், உண்மையில் இருவருக்கும் இடையில் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது. அது புதுப்படத்துக்கான அட்வான்ஸ் பணமா? இல்லை வேறு தனிப்பட்ட முறையில் பெறப்பட்டதா? என்பது குறித்து இருவரையும் ஒன்றாக அழைத்து விசாரிக்க இருக்கிறோம். மேலும், விஷால் தன்னை மிரட்டியதாக சொன்னது பழையக்கதை, அதற்கும் சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கும் சம்மந்தமில்லை’ என நாசர் கூறியுள்ளார். ...

Read More

இன்று சினிமாவில் இருக்கும் நிறைய நடிகர்கள் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்கள் சினிமா துறையை சேர்ந்த...

<
இன்று சினிமாவில் இருக்கும் நிறைய நடிகர்கள் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்கள் சினிமா துறையை சேர்ந்தவர்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இதோ. விஜய் விஜய்யின் அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் 1992 இல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். இவருடைய இயக்கத்திலேயே 10 படங்கள் வரை நடித்துள்ளார். சூர்யா இயக்குனர் வசந்தின் ஆசை படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு மீண்டும் 1997 இல் நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தவர் சூர்யா. இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் ஒரு அனுபவம் வாய்ந்த முன்னணி நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தனது தம்பி கார்த்தியும் வெளிநாட்டில் படித்து விட்டு சினிமாவிற்கு வந்துள்ளார். சிம்பு சிம்பு என்றதுமே உடனே ஞாபகம் வருவது டி.ராஜேந்திரன். இவர் நடிப்பு, பாடல், அடுக்கு மொழி...

Read More

சினிமா ரசிகர்கள் தற்போது சினிமாவை ஏதோ ஒரு பொழுதுப்போக்கிற்காக மட்டும் பார்ப்பது இல்லை. ஒரு டெக்னிஷியனுக்காக கூட படம் பார்க்கும் நிலைமை வந...

சினிமா ரசிகர்கள் தற்போது சினிமாவை ஏதோ ஒரு பொழுதுப்போக்கிற்காக மட்டும் பார்ப்பது இல்லை. ஒரு டெக்னிஷியனுக்காக கூட படம் பார்க்கும் நிலைமை வந்துவிட்டது, இசை என்றாலே பாடல்கள் மட்டும் தான் என இருக்க, பின்னணி இசைக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு என ஒரு சில படங்களே உணர்த்துகின்றது, அதன் தொகுப்பு தான் இது... புன்னகை மன்னன் இளையராஜா இசையமைத்தாலே ஹிட் தான் என்ற நிலையில் காலங்கள் கடந்தும் நம் நினைவில் இருக்கும் ஒரு தீம் மியூஸிக் தான் புன்னகை மன்னன், அந்த படத்தின் பெயரை சொன்னாலே நம் நினைவிற்கு வருவது அந்த புல்லாங்குழல் இசை தான். பாட்ஷா தேனிசை தென்றல் தேவா சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்த காலக்கட்டம், அண்ணாமலை படத்தில் அசத்தியிருந்தாலும், பாட்ஷா தான் ட்ரெண்ட் செட்டர் என்றே சொல்லலாம், ஒரு ஆங்கிலப்படத்தின் காப்பி இசையும் இதில் இடம்பெறும், அதையும் தாண்டி ரஜினி நடந்து வரும் போது...

Read More

Search This Blog

Blog Archive

About