­
11/19/16 - !...Payanam...!

ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘...

ஊரிலிருக்கிற ‘மீம்ஸ்’ ரைட்டர்களெல்லாம் ஒன்று கூடி ஒரு ஸ்கிரிப்ட் எழுதினால் எப்படியிருக்கும்? அதுதான் ‘கடவுள் இருக்கான் குமாரு’! நடுநடுவே ‘‘கடவுள்னு ஒருத்தன் இருக்கானாடா குமாரு?’’ என்று தியேட்டரை புலம்ப வைத்தாலும், றெக்கையே இல்லாமல் ஃபேன் ஓட்டிய திறமைக்காக படத்தின் டைரக்டர் ராஜேஷ் எம்முக்கு, அகில உலக விஞ்ஞானி விருது ரெடி! கதை என்கிற அழுத்தமான பில்லருக்காக எவ்வித சிரமமும் படவில்லை அவர். முகலிவாக்கம் பில்டிங்கை விட மோசமான அஸ்திவாரத்தின் மீது, கல்பாக்கம் அணு உலையை கட்டிய மாதிரி, காலியான கதைக்குள் ஜாலியான ஜோக்ஸ்களை அள்ளிப் போட்டு, தியேட்டரை எங்கேஜ் பண்ணியிருக்கிறார் ராஜேஷ். இனி ஜிவிபிரகாஷுக்கு கதை சொல்லக் கிளம்பும் கூட்டத்தில் ஜோக்ஸ் எழுத்தாளர்களும் இருந்தால், அது குமாரு தந்த கொலாப்ஸ் அன்றி வேறில்லை! கிறிஸ்துவ பெண்ணான ஆனந்தியை காதலிக்கும் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி அப்பாவின் மதம் மாற்றும் நோக்கம் பிடிக்காமல் அவரிடமிருந்து விலக, சுட சுட இன்னொரு பெண் ரெடி....

Read More

நீங்கள் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் 'ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்' அல்லது ஏ.டி.எம்-ல் வியாதிகள் பரப்பக்கூடிய கிறுமிகள் இருக்கலாம்...

<
நீங்கள் பணம் எடுப்பதற்கு பயன்படுத்தும் 'ஆட்டோமேட்டட் டெல்லர் மெஷின்' அல்லது ஏ.டி.எம்-ல் வியாதிகள் பரப்பக்கூடிய கிறுமிகள் இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. நீங்கள் பணம் எடுக்க பயன்படுத்தும் ஏ.டி.எம்-ன் கீ-பேட்களில், ஒட்டுண்ணிகளில் இருந்து பால்வினை நோய் பரப்பக்கூடிய அளவுக்கு மோசமான கிருமிகள் வரை இருப்பதாக ‘mSphere’ இதழில் வெளியான ஆய்வு ஒன்று கூறுகிறது. முக்கியமாக மளிகை பொருட்கள் கிடைக்கும் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம்-களில்தான் கிருமிகள் அதிகம் இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. ...

Read More

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செ...

<
சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்கு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அன்று இரவு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர். நேற்று அப்போலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் டிஸ்சார்ஜ் ஆக இன்னும் சில வாரங்கள் ஆகலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  ...

Read More

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ...

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம். அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது.  இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிருக்கும் உயிர்கள் பல உண்டு. அப்புறம் பார்த்துக்கலாம்னு... தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ' என்பார்கள்.  நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் கையை பிடித்துக் கொண்டு  'நீங்கதான்யா எங்க தெய்வம்' என்றும் சொல்வார்கள். அப்படி மருத்துவத்துறையில் தெய்மாக உலவி வந்த மருத்துவர் ஒருவர் மரணமடைந்து விட, மக்கள் கதறி விட்டனர். கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி...

Read More

Search This Blog

Blog Archive

About