­
07/14/17 - !...Payanam...!

 பணத்தை இழந்தவரும், தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கத் துடிப்பவரும் சந்திக்கும் புள்ளியே 'பண்டிகை'. குடும்பச் சூழல், கடுமையான நெருக்கட...

<
 பணத்தை இழந்தவரும், தேவைப்படும் பணத்தை சம்பாதிக்கத் துடிப்பவரும் சந்திக்கும் புள்ளியே 'பண்டிகை'.குடும்பச் சூழல், கடுமையான நெருக்கடியில் சூதாட்டத்தில் நம்பி பணத்தைப் போடுகிறார் சரவணன். அதில் தோல்வியே பரிசாகக் கிடைக்க பணத்தை இழந்து தவிக்கிறார். கர்ப்பிணி மனைவி இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு நிற்கும் சரவணன் கிருஷ்ணாவின் வலிமையை நேரில் காண்கிறார். பணத்துக்காக இன்னொருவனை அடிக்கலாம் என்று 'பண்டிகை' ஆட்டத்தை அறிமுகம் செய்கிறார். பாஸ்போர்ட் எடுக்க பணமில்லாமல் தவிக்கும் கிருஷ்ணா அந்த ஆட்டத்தில் கலந்துகொள்கிறாரா, சூதாட்டம் யாரை வென்றெடுத்தது, கிருஷ்ணாவின் காதல் என்ன ஆனது, இழந்ததை சரவணன் மீட்டாரா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது 'பண்டிகை'.சூதாட்ட உலகில் நடக்கும் நிலவர கலவரங்களை கண்முன் நிறுத்தி இருக்கும் இயக்குநர் ஃபெரோஸுக்கு வாழ்த்துகள். கதைக் களத்துக்கேற்ப நுட்பமான பதிவுகள் மூலம் கவனிக்க வைக்கிறார்.ரஜினியைப் போல நடிப்பது, நகைச்சுவை என்ற பெயரில் மிகையாக நடிப்பது என எந்த ரிப்பீட்டும் இல்லாமல் கதாபாத்திரத்துக்கு...

Read More

பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்...

<
பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்டில் காலை உணவு என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். ஒருவேளை கிள்ளும் வயிறு அதை ஞாபகப்படுத்தினாலும் ஏதோ ஜூஸ், கொஞ்சம் ஓட்ஸ் என எதையோ திணித்து பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், காலை உணவு கட்டாயம் என்று மருத்துவம் கடுமையாக எச்சரிக்கிறது. இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால்தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் அதாவது விரதத்தை உடைப்பது என்றே பெயரிட்டுச் சொல்கிறோம். காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாக செயல்படுவதோடு  மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது.இரவு உண்ட உணவு செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. இந்த குளுகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகோஜனாக  மாறி தங்குகிறது. இரவு முழுக்க உள்ளுறுப்புகளை இந்த சக்தி இயக்குகிறது. இதனால், காலையில்...

Read More

பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்...

<
பத்து மணி ஆபிசுக்கு ஒன்பது மணிக்கு எழுந்துகொள்வதும், பரபரப்பாக கிளம்பி ஓடுவதும் இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்டில் காலை உணவு என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். ஒருவேளை கிள்ளும் வயிறு அதை ஞாபகப்படுத்தினாலும் ஏதோ ஜூஸ், கொஞ்சம் ஓட்ஸ் என எதையோ திணித்து பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். ஆனால், காலை உணவு கட்டாயம் என்று மருத்துவம் கடுமையாக எச்சரிக்கிறது. இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால்தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் அதாவது விரதத்தை உடைப்பது என்றே பெயரிட்டுச் சொல்கிறோம். காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாக செயல்படுவதோடு  மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது.இரவு உண்ட உணவு செரித்து குளுக்கோஸாக மாறுகிறது. இந்த குளுகோஸ் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைகோஜனாக  மாறி தங்குகிறது. இரவு முழுக்க உள்ளுறுப்புகளை இந்த சக்தி இயக்குகிறது. இதனால், காலையில்...

Read More

உடலுக்கோ மனத்துக்கோ பயன் தராத எந்தக் காரியத்தையும் செய்யச் சொன்னதில்லை நம் முன்னோர்கள். பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு நன்ம...

<
உடலுக்கோ மனத்துக்கோ பயன் தராத எந்தக் காரியத்தையும் செய்யச் சொன்னதில்லை நம் முன்னோர்கள். பெரியவர்கள் சொல்லும் ஒவ்வொரு காரியத்திலும் ஒரு நன்மை இருந்தே தீரும். அப்படி ஒரு அற்புதமான காரியம்தான் அதிகாலை சூரிய நமஸ்காரம். சூரியனை கும்பிடுவது அத்தனை முக்கியமா? சூரியனை கும்பிடச் சொல்லி சூரியன் கேட்டுச்சான்னு எல்லாம் நீங்கள் கேட்கலாம். பதில் சொல்றோம் இருங்கள்.விடியல்காலையில் அதாவது, சூரியன் உதித்துக்கொண்டு இருக்கும் நேரத்துக்குள் எழுந்து காலைக்கடன்களை முடித்த பிறகு, குளித்து சுத்தமான ஆடை அணிந்துகொள்ளவும். விபூதி, குங்குமம், திருமண் இதில் எதையாவது நெற்றியில் இட்டுக்கொண்டு கிழக்கு திசை நோக்கி நின்று சூரியனை வணங்குவதே சூரிய நமஸ்காரம். மூச்சை உள்ளிழுத்து கைகளை மார்பை ஒட்டினாற்போல் வைத்து கூப்பிக்கொண்டு செய்யலாம். மேலும், சில யோகப்பயிற்சிகளை செய்தவாரும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். இதை ஏன் செய்யணும் தெரியுமா?இரவெல்லாம் உள்ளுறுப்புகள் வேகமாக வேலை செய்யும். இதனால் காலையில் விழிக்கும்போது, நம் உடலும் உள்ளுறுப்புகளும் சோர்வாக...

Read More

மங்காத்தா, வேதாளம், ஜீரோ என பல படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகர் அஸ்வின். அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் இவர் நடித்த திரி படம...

மங்காத்தா, வேதாளம், ஜீரோ என பல படங்களில் நடித்து தற்போது வளர்ந்து வரும் நடிகர் அஸ்வின். அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் இவர் நடித்த திரி படம் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ளது. திரி ரசிகர்கள் மனதில் பற்றியதா? பார்ப்போம்.கதைக்களம்ஜெய பிரகாஷ் மிகவும் கண்டிப்பான தந்தை, எப்பவும் Discipline-ஆக இருக்க வேண்டும் என்பதில் தன் மகன் அஷ்வினிடம் கண்டிப்பாக இருப்பார். தன் மகனை ஒரு கல்லூரியின் ஆசிரியராக ஆக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்.கல்லூரிக்கு ஒரு நாள் மார்க் ஷீட் வாங்க செல்லும் அஷ்வின் ஒரு யதார்த்தமான மோதலில் கல்லூரி ஓனரின் மகனை அடிக்கின்றார். இதனால், அவர் எங்குமே படிக்க முடியாத படி அவர் செய்கின்றார்.படிக்காத அவர்களுக்கே இத்தனை ரோஷம் இருக்கும் போது படித்த நமக்கு இருக்கக்கூடாதா? என அஷ்வின் தன் நண்பர்களுடன் இணைந்து சமுதாயத்தில் மிகப்பெரும் சக்தியாக இருப்பவர்களை எப்படி வெல்கின்றார் என்பதே மீதிக்கதை.படத்தை பற்றிய அலசல்அஷ்வினுக்கு தனக்கு என்ன...

Read More

கயல் வெற்றி ஜோடி சந்திரன், ஆனந்தி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் தான் ரூபாய். சாட்டை என்ற சமூக அக்கறை கொண்ட படத்தை கொடுத்த அன்பழகன் இய...

கயல் வெற்றி ஜோடி சந்திரன், ஆனந்தி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் தான் ரூபாய். சாட்டை என்ற சமூக அக்கறை கொண்ட படத்தை கொடுத்த அன்பழகன் இயக்கத்தில் பிரபு சாலமன் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் தான் ரூபாய்.கதைக்களம்சந்திரன் மற்றும் அவருடைய நண்பர் தேனியில் லோட் வண்டி வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அப்படியிருக்க சென்னைக்கு ஒரு வேலையாக வர அவர்களுக்கு கடனில் இருக்கும் தங்கள் வண்டியை மீட்க கொஞ்சம் பணம் தேவைப்படுகின்றது.அந்த பணத்திற்காக சின்னி ஜெயந்த் மற்றும் அவரின் மகள் ஆனந்தியும் புது வீட்டிற்கு செல்ல அவர்கள் பொருட்களை வண்டியில் ஏற்றி, இறக்க ஒரு அமோண்ட் பேசி பணத்தை பெற நினைக்கின்றனர்.இதே நேரத்தில் ஹரிஸ் உத்தமன் ஒரு பினான்ஸ் கம்பெனியில் 2 கோடிகளுக்கு மேல் பணத்தை கொள்ளையடித்து தப்பிக்கின்றார். செக் போஸ்ட் ஒன்றில் அந்த பணத்தை போலிஸிடம் இருந்து தப்பிக்க சந்திரன் வண்டியில் வைக்கின்றார்.பிறகு அந்த வண்டியில் இருக்கும்...

Read More

அதர்வா நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் ஹிட்டிற்காக காத்திருக்கின்றார். என்ன தான் பரதேசி மாதிரி தரமான படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய கமர்ஷி...

அதர்வா நீண்ட நாட்களாக ஒரு கமர்ஷியல் ஹிட்டிற்காக காத்திருக்கின்றார். என்ன தான் பரதேசி மாதிரி தரமான படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய கமர்ஷியல் வெற்றியே ஒருவரை மக்கள் மனதில் பதியவைக்கும். அந்த வகையில் அறிமுக இயக்குனர் இளவரசு, அதர்வா கைக்கோர்த்துள்ள இப்படம் அவருக்கு அப்படி ஒரு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம். கதைக்களம்தன் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அதர்வா மதுரைக்கு வருவதில் இருந்து படம் தொடங்குகின்றது. வந்த இடத்தில் அந்த நபர் இல்லை என்பதால் சூரியுடன் தன் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றார்.இதில் அதர்வா செம்ம ப்ளேபாய், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் கழட்டிவிட்டு, அடுத்த பெண்ணிற்கு கொக்கிபோடும் கேரக்டர்.இவரின் வலையில் ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என 4 பேர் விழ, இதில் யாரை கிளைமேக்ஸில் கரம் பிடிக்கின்றார் என்பதை கலகலப்பாக கூறியுள்ளார் இயக்குனர் இளவரசு.படத்தை பற்றிய அலசல்அதர்வாவிற்கு ஒரு கமர்ஷியல் ஹீரோவாக இந்த படம்...

Read More

ஒரு சில படங்கள் டீசர், ட்ரைலரிலேயே ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கும். அப்படி பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை ரசி...

ஒரு சில படங்கள் டீசர், ட்ரைலரிலேயே ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை உண்டாக்கும். அப்படி பெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, ஆனந்தி நடித்த பண்டிகை ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்ப்பார்ப்பை உருவாக்கியது. இந்த பண்டிகை ரசிகர்களால் கொண்டாடப்பட்டதா? பார்ப்போம்.கதைக்களம்சிறிய வயதில் இருந்து தனக்கு தேவையானது அடித்தால் தான் கிடைக்கின்றது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருபவர் கிருஷ்ணா. இந்த அடிதடி எல்லாம் வேண்டாம் எப்படியாவது வெளிநாடு போய் செட்டில் ஆகவேண்டும் என்று ஒரு ஹோட்டலில் வேலைப்பார்கின்றார்.கிருஷ்ணா இருக்கும் அதே ஏரியாவில் சூதாட்டத்தில் இருக்கும் சொத்தை எல்லாம் தாதா என்பவரிடம் இழந்து வாழ்க்கை என்னாகுமோ என்று குழப்பத்துடன் வாழ்ந்து வருகின்றார் சரவணன்.ஒருநாள் கிருஷ்ணாவின் பலத்தை பார்த்த சரவணன், அவரின் பணக்கஷ்டம் அறிந்து தன் சுயலாபத்திற்காகவும் தாதா நடத்தும் ஒரு சண்டைப் போட்டியில் பங்கேற்க வைக்கின்றார். கிருஷ்ணாவும் அனைவரையும் வெற்றி பெற்று நிறைய பணம் சம்பாதிக்கின்றார்.ஒருகட்டத்தில் சரவணனுக்கு தன் பணத்தை எல்லாம் ப்ளான் செய்து தான் தாதா...

Read More

தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நட...

<
தமிழக அரசு 2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் விருதினை நேற்று அறிவித்தது. பட்டியலில் 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாண்டியராஜன் இயக்கிய மெரீனா படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் என்ன பிரச்சனை என்றால் இந்த படம் 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு எப்படி 2011ம் ஆண்டின் விருது அறிவிக்கப்பட்டது என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.ஆனால் இந்த படம் 2011ம் ஆண்டே சென்சார் செய்யப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. ...

Read More

நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் அண்மையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பாவனா. அவர் ப...

<
நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் அண்மையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார் பாவனா.அவர் பேசும்போது, கடந்த சில நாட்களாக வரும் செய்திகளை பார்த்து நானும் அதிர்ச்சி அடைந்தேன். நான் அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன், தனிப்பட்ட பிரச்சனை காரணமாக எங்களுக்குள் நட்பு பாதிக்கப்பட்டது.சட்டத்தின் முன் அனைவரும் சமம். அப்பாவியும் தண்டிக்கப்படக் கூடாது, குற்றவாளியும் தப்பித்துவிடக் கூடாது. அந்த குறிப்பிட்ட நடிகருடன் ரியல் எஸ்டேட் மற்றும் பிற முதலீடுகளில் நான் கூட்டு வைத்திருப்பதாக சில தகவல்கள் வருகின்றன.அவை அனைத்தும் பொய்யாகும். அப்படி எதுவும் எங்களிடையே இல்லை என்றார். ...

Read More

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் லிஸ்ட் நேற்று வெளியானது. 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுகள் வரை சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகை...

<
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் லிஸ்ட் நேற்று வெளியானது. 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுகள் வரை சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பல பிரிவு வாரியாக விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அளிக்கப்பட்டுள்ளதால், திரைத்துறையைச் சார்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இந்த விருது அறிவிப்பு திரைத்துறையில் இருக்கும் சிலரது மத்தியில் ஆச்சர்யத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விருதுகள் ஒருதலைப் பட்சமாகத் தரப்பட்டுள்ளது என சிலர் கூறிவருகின்றனர். இதற்கிடையே இயக்குநர் சுசீந்திரன், தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அதிருப்தி தெரிவிக்கும் வகையில் உள்ளது என்று கூறி, கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.இந்நிலையில் 'அங்காடித் தெரு' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் இயக்குநருமான வெங்கடேஷ் தனது ஃபேஸ்புக் பதிவில் அங்காடித் தெருவில் நான் நடித்ததுக்கு இன்று வரை மக்கள் பாராட்டுகிறார்கள். ஆனால், 2009-ல் சிறந்த வில்லன், 'வில்லு' படத்தில்...

Read More

Search This Blog

Blog Archive

About