­
07/15/17 - !...Payanam...!

       ப ரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்க...

<
       பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தனி சமையல் அறை வைத்து சமையல் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் தரப்படுகிறது என்று பகீர் புகாரைக் கிளப்பினார் டி.ஐ.ஜி ரூபா.போலீஸாருக்கு நெருக்கடி      இந்த நிலையில் ரூபாவுக்கு கர்நாடகா அரசின் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில் சிறையில் விசாரணை மேற்கொண்ட விவரங்களை மீடியாக்களிடம் ஏன் தெரிவித்தீர்கள் என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இரு மாநிலங்களிலும் ஒரு சேர புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவம் கர்நாடகா அரசுக்குக் கூடுதல் தலைவலியைக் கொடுத்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து பேட்டியளித்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா, "இது முழுக்க, முழுக்க விதிமுறைகளுக்கு மாறானது. இந்தக் குற்றசாட்டைக் கூறும் முன்பு ரூபா, தன்னுடைய உயர் அதிகாரிகளிடம் இது பற்றிப் பேசியிருக்க வேண்டும். மீடியாக்களிடம் தகவல்களை ரூபா வெளியிட்டதால், போலீஸ் துறைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்று கூறி இருக்கிறார்.எனக்கு மட்டும்...

Read More

Search This Blog

Blog Archive

About