அனுபவம்
நிகழ்வுகள்
நிலக்குழிகள் உருவாக்கப்பட்டு சந்திராயன்-2 சோதனை
November 11, 2016

அகமதாபாத்தில் ஒரு நிகழ்சியில் பங்குப்பெற்ற கிரண் குமார் கூறுகையில், '' 2017-2018 ஆம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்பட உள்ள சந்திராயன்-2 , நிலவில் இறங்கி, அங்குள்ள மாதிரிகளைச் சேகரிக்கும் திறன் பெற்றது. இந்நிலையில் தற்போது, நிலவின் நிலபரப்பில் உள்ளது போன்ற நிலக்குழிகளை ஆய்வகத்தில் உருவாக்கி, சந்திராயன் - 2 செயற்கோளின் பாகங்களை செலுத்தி பார்த்து சோதனை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
0 comments