சினிமா
நிகழ்வுகள்
அதிர வைக்கும் பாகுபலி-2 இடைவேளை காட்சி இந்த நடிகரின் புகழை உதாரணமாக வைத்து தான் உருவானதாம்
May 05, 2017

இந்நிலையில் இப்படத்தில் பலராலும் கொண்டாட்டப்பட்டு வருவது இடைவேளை காட்சி தான்.
இந்த காட்சியில் ராணா பதவியேற்க, எல்லோரும் பாகுபலி...பாகுபலி என்று சொல்ல இந்த காட்சி பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்த காட்சி தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை மனதில் வைத்து தான் உருவாக்கப்பட்டதாம், ஏனெனில் எந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்றாலும் இவர் பெயர் சொன்னால் விசில் சத்தம் விண்ணைத்தொடும்.
அதனாலேயே அந்த காட்சியை அப்படி வடிவமைத்தேன் என பாகுபலி கதையாசிரியர் விஜயந்திரபிரசாத் கூறியுள்ளார்.
0 comments